corruption
-
Latest
ஊழலை வேரறுக்கா விட்டால் நேப்பாளத்தை போல் மலேசியாவும் வன்முறையால் பற்றி எரியும்; MACC தலைவர் எச்சரிக்கை
பாங்கி, அக்டோபர்-13, ஊழலைத் துடைத்தொழிக்காவிட்டால் மலேசியாவும் நேப்பாளத்தில் நடந்த கலவரம் போன்ற நிலையைச் சந்திக்க வேண்டி வரும் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர்…
Read More » -
Latest
பொது மக்கள் ஒத்துழைத்தால் ஊழலை ஒழிக்கலாம்; பினாங்கு MACC தலைவர் டத்தோ கருணாநிதி அறைகூவல்
சன்வே, அக்டோபர்-4, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் 58-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதன் இந்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து, பண்டார் சன்வே, ஸ்ரீ சுப்பிரமணி…
Read More » -
Latest
ஊழலைத் துடைத்தொழிக்க 2-3 ஆண்டுகள் கொடுங்கள், குறிப்பாக ‘பெரிய மீன்களை’ பிடிக்க…அன்வார் பேச்சு
கோலாலம்பூர், அக்டோபர்-1, நாட்டில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தொடர்பான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக புகார்களை 2 முதல் 3 ஆண்டுகளில் சுத்தம் செய்வதை,…
Read More » -
Latest
லிம் குவான் எங் வழக்கின் முக்கிய சாட்சியை வீடு புகுந்து தாக்கிய கும்பல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6- முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சி ஒருவர், 10 பேரடங்கிய மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் ஊழல் சிறைத் தண்டனை முடிவுக்கு வந்தது
சிங்கப்பூர், ஜூன் 6 – முன்னாள் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனின் தண்டனை காலம் முடிவுற்றது என்று உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டு…
Read More » -
Latest
சாலை விளக்கு மற்றும் சமிக்ஞை எச்சரிக்கை விளக்கு பொருத்துவதில் லஞ்சம் தொடர்பில் மூவர் கைது
கோலாலம்பூர் , மே 7 – 2016 ஆம் ஆண்டு முதல் சாலை சமிக்ஞை விளக்குகள் மற்றம் சாலை விளைக்குகளை பொருத்தும் திட்டத்தின் குத்தகை நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட…
Read More »