corruption
-
Latest
எனது ஊழல் RM3.6 பில்லியனா? இது ‘அதிகப்படியான சதி’ – ரஃபிசி கண்டனம்
எனது ஊழல் RM3.6 பில்லியனா? இது ‘அதிகப்படியான சதி’ – ரஃபிசி கண்டனம் கோலாலாம்பூர், பிப்ரவரி-20, RM3.6 பில்லியன் மதிப்பிலான திட்ட ஊழலுடன் தம்மை இணைத்து பேசும்…
Read More » -
Latest
மரணத்திற்குப் பின் தீர்ப்பு; ஊழல் வழக்கில் புங் மொக்தார் விடுதலை, மனைவி மீதான வழக்குத் தொடருகிறது
கோலாலம்பூர், ஜனவரி-16 – சபா, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின், 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்…
Read More » -
Latest
ஷம்சுல், அல்பர்ட் தேய் ஆகியோருக்கு எதிராக 5 லஞ்சக் குற்றச்சாட்டுகள்
புத்ரா ஜெயா , டிச 3- பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின் ( Shamsul Iskandar Akin ) மற்றும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர்…
Read More » -
மலேசியா
KLIA ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் இருந்தால் SPRM விசாரிக்கும் – அசாம் பாக்கி எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் -29, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் அல்லது தவறான நிர்வாகம் இருப்பது கண்டறியப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
தீப ஒளி – உண்மை, நீதி மற்றும் ஊழல் ஒழிப்பின் அடையாளம்; பிரதமர் அன்வார் வருணனை
கோலாலாம்பூர், அக்டோபர்-18, தீப ஒளி (தீபாவளி) உண்மை, நீதி மற்றும் ஊழலை ஒழிக்கும் சக்தியின் அடையாளம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். இருளுக்கெதிரான…
Read More » -
Latest
ஊழலை வேரறுக்கா விட்டால் நேப்பாளத்தை போல் மலேசியாவும் வன்முறையால் பற்றி எரியும்; MACC தலைவர் எச்சரிக்கை
பாங்கி, அக்டோபர்-13, ஊழலைத் துடைத்தொழிக்காவிட்டால் மலேசியாவும் நேப்பாளத்தில் நடந்த கலவரம் போன்ற நிலையைச் சந்திக்க வேண்டி வரும் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர்…
Read More » -
Latest
பொது மக்கள் ஒத்துழைத்தால் ஊழலை ஒழிக்கலாம்; பினாங்கு MACC தலைவர் டத்தோ கருணாநிதி அறைகூவல்
சன்வே, அக்டோபர்-4, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் 58-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதன் இந்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து, பண்டார் சன்வே, ஸ்ரீ சுப்பிரமணி…
Read More » -
Latest
ஊழலைத் துடைத்தொழிக்க 2-3 ஆண்டுகள் கொடுங்கள், குறிப்பாக ‘பெரிய மீன்களை’ பிடிக்க…அன்வார் பேச்சு
கோலாலம்பூர், அக்டோபர்-1, நாட்டில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தொடர்பான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக புகார்களை 2 முதல் 3 ஆண்டுகளில் சுத்தம் செய்வதை,…
Read More » -
Latest
லிம் குவான் எங் வழக்கின் முக்கிய சாட்சியை வீடு புகுந்து தாக்கிய கும்பல்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6- முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சி ஒருவர், 10 பேரடங்கிய மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் ஊழல் சிறைத் தண்டனை முடிவுக்கு வந்தது
சிங்கப்பூர், ஜூன் 6 – முன்னாள் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனின் தண்டனை காலம் முடிவுற்றது என்று உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டு…
Read More »