court
-
Latest
Tik Tok பயனருக்கு எதிரான அவதூறு வழக்கு ரோஸ்மாவுக்கு ரி.ம 100,000 இழப்பீடு
கோலாலம்பூர், ஜூலை 8 – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாவச் செயல்களில் ஈடுபட்டதோடு , பேய் மற்றும் போமோ சடங்குகளில் பங்கேற்று , பலதெய்வ வழிபாட்டைப் பின்பற்றியது…
Read More » -
Latest
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறை
டாக்கா – ஜூலை-3 -நாடு கடந்து வாழ்ந்து வரும் வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
கம்போடியத் தலைவருடனான சர்ச்சைக்குரிய உரையாடல்; தாய்லாந்து பெண் பிரதமர் பணியிலிருந்து இடைநீக்கம்
பேங்கோக், ஜூலை-1 – தாய்லாந்து பெண் பிரதமர் பெட்டோங்டார்ன் ஷினாவாட்டை, அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இடைநீக்கம் செய்துள்ளது. கம்போடியாவுடனான இராஜதந்திர மோதலில் அவரது நடத்தை குறித்து விசாரணைத்…
Read More » -
Latest
பினாங்கில் போலீஸாரைத் தாக்கிய பதின்ம வயது இளைஞன் குற்ற ஒப்புதலை நீதிமன்றம் நிராகரித்தது
ஜோர்ஜ்டவுன், ஜூன்-25 – பினாங்கு போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளைத் தாக்கியக் குற்றத்தை ஒப்புக் கொண்ட 19 வயது இளைஞனின் வாக்குமூலத்தை, ஜோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று…
Read More » -
Latest
Sisters in Islam அமைப்புக்கு எதிரான 2014 ஃபத்வாவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
புத்ராஜெயா, ஜூன்-19 – பெண்கள் உரிமைப் போராட்ட அமைப்பான SIS எனப்படும் Sisters in Islam-முக்கு எதிரான 2014 ஃபத்வா உத்தரவை, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று…
Read More » -
Latest
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக டெலிகிராம் மீது MCMC சட்ட நடவடிக்கை
புத்ராஜெயா, ஜூன்-19 – தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பரப்பியதாகக் கூறி டெலிகிராம் மற்றும் அதன் இரண்டு கணக்குகளுக்கு எதிராக, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC…
Read More » -
Latest
இரகசியத்தன்மை மீறலுக்காக NFC-க்கு RM90 மில்லியன் இழப்பீடு வழங்க பப்ளிக் வங்கிக்கு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவு
புத்ராஜெயா, ஜூன்-18 – NFC எனப்படும் தேசிய ஃபீட்லோட் கழகம் மற்றும் அதன் 3 துணை நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை பொது மக்களுக்கு வெளியிட்டு இரகசியத்தன்மையை மீறியதற்காக,…
Read More » -
மலேசியா
சித்ரவதை வழக்கு விசாரணைக்குத் தொடங்கும் முன்னரே லோ சியூ ஹோங்கின் முன்னாள் கணவர் மரணம்
கோலாலாம்பூர், ஜூன்-11 – ஒரு தலைப்பட்ச மதமாற்றத்தைத் தொடர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் உரிமை தொடர்பில் சட்டப் போராட்டம் நடத்தி வந்த லோ சியூ ஹோங்கின் முன்னாள் கணவர்…
Read More » -
Latest
கால தாமதமான கட்டொழுங்கு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஆசிரியைக்கு வெற்றி
கோலாலம்பூர், ஜூன்-11 – ஏழாண்டுகள் தாமதமாக தம் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து, பேராக்கில் சட்டப் போராட்டம் நடத்திய ஆசிரியை அதில் வெற்றிப் பெற்றுள்ளார். 36…
Read More » -
Latest
ஆஸ்ட்ரோவின் தரவுகளை மாற்றியமைத்ததாக 743 குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த பெண்
கோலாலம்பூர், ஜூன்-5 – தனியார் தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோவின் தரவு அமைப்பு முறையில் தன்னிச்சையாக மாற்றம் செய்ததாக, 743 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதன் முன்னாள் பணியாளர் நீதிமன்றத்தில் மயங்கி…
Read More »