crime
-
Latest
தனிப்பட்ட தகவலை இணையத்தில் பகிருவது குற்றம்; doxxing மீது கடும் நடவடிக்கைப் பாயுமென IGP எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-25 – Doxxing எனப்படும் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை அனுமதி இல்லாமல் இணையத்தில் வெளியிடும் செயலுக்கு எதிராக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் கடும் எச்சரிக்கை…
Read More » -
Latest
AI-யை தவறாக பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் உருவாக்குவது குற்றம்: MCMC எச்சரிக்கை
சைபர்ஜெயா, ஜனவரி-4, AI கருவிகளை தவறாக பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை மாற்றி, அசிங்கமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உருவாக்குவது குற்றமாகும் என, மலேசியத்…
Read More » -
Latest
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
சுங்கை பட்டாணி, டிசம்பர்-30, கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த Gang Rames கும்பலைச் சேர்ந்த 20 பேர், இன்று சுங்கை பட்டாணி…
Read More » -
Latest
குத்தி கொன்று, காரில் எரித்த வழக்கு; குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிகள்; 18 ஆண்டுகள் சிறைவாசம்
ஈப்போ, அக்டோபர் 31 – ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆடவரை குத்திக் கொன்று, பின்னர் அவரது உடலை காரில் எரித்து அழித்த குற்றச்சாட்டில் கைதான இரண்டு…
Read More » -
Latest
ஆஸ்திரேலியா சுற்றுலா பயணியை கற்பழித்த வழக்கு; குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபர்
ஜார்ஜ் டவுன்: கடந்த வாரம் ஆஸ்திரேலியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அப்பெண்ணுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஆடவன் இன்று நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
கங்காரில் சொந்த பிள்ளையை சித்ரவதைச் செய்த பெற்றோர்; குற்றத்தை மறுத்த தம்பதி
கங்கார், ஜூன் 24 – அண்மையில் அராவ்விலுள்ள தங்களது வீட்டில் தங்களுடைய 11 வயது குழந்தையை உடல் ரீதியாக சித்ரவதை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட கணவனும்…
Read More » -
Latest
கிளந்தானில் குற்றச்செயல் குறியீடு 15.1% உயர்வு; கற்பழிப்பும் திருட்டும் கணசமாக அதிகரிப்பு
கோத்தா பாரு, ஜூன்-4 – கிளந்தானில் குற்றச்செயல் குறியீடு முந்தையை ஆண்டை விட கடந்தாண்டு 15.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தமாக…
Read More » -
Latest
மலாக்காவில் 4 பெண்களிடம் கொள்ளையடித்த டெலிவரி ரைடர், குற்றத்தை மறுத்துள்ளார்
பெட்டாலிங் ஜெயா, மே 8 – இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், மலாக்கா தெங்கா பகுதியில், 4 பெண்களிடம் கொள்ளையடித்த குற்றத்திற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட டெலிவரி ரைடர்…
Read More »