day
-
Latest
7 நாட்கள் 9 மலைகள் துணிகர முயற்சி: 5-ஆவது நாளை நிறைவுச் செய்தார் லோக சந்திரன்
7 நாட்களில் 9 மலைகளை ஏறும் சாதனை முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர் Loga Chandran, 5-ஆவது நாளை வெற்றிகரமாக நிறைவுச் செய்துள்ளார். நேற்றிரவு அவர் கெடா கூனோங்…
Read More » -
Latest
தேசிய தினம் 2025 முழுப் பயிற்சிக்கு பிரதமரின் திடீர் வருகை
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – Dataran Putrajayaவில் 2025ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்ட நிகழ்வின் ஒத்திகையை கண்காணிப்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று…
Read More » -
Latest
தேசிய தினத்தை ஒட்டி 626 கைதிகள் உரிம முறையில் விடுதலை
காஜாங் – ஆகஸ்ட்-28 – இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு மொத்தம் 626 கைதிகள் உரிம முறையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77 பேர் காஜாங் சிறையிலிருந்து விடுதலையானவர்கள்…
Read More » -
Latest
புத்ராஜெயாவில் தேசிய தின அணிவகுப்பில் 14,000 பேர் பங்கேற்பு
புத்ராஜெயா – ஆகஸ்ட் 31-ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் இவ்வாண்டுக்கான தேசிய தின அணிவகுப்பில் 14,010 பேர் பங்கேற்கின்றனர். அரசு நிறுவனங்களின் 78 வாகனங்கள், 7…
Read More » -
Latest
பத்து மலை ஸ்ரீ மகா துர்கை அம்மன் ஆலயத்தில் 3-நாள் விழாவாக மகா சண்டி ஹோமம்
பத்து மலை – ஆகஸ்ட்-2 – பத்து மலைத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்று தொடங்கி 3-நாள் விழாவாக மகா சண்டி…
Read More » -
Latest
11வது சர்வதேச யோகா தினம்: மலேசிய வேதாத்ரி SKY மனவளக்கலை மன்றத்தின் ஏற்பாட்டில் 528 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் யோகப்பயிற்சி
கோலாலாம்பூர், ஜூன்-12 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, மலேசிய வேதாத்ரி…
Read More » -
Latest
SPM முடித்தவர்களே, AIMSTEP 2025 – பொது நாள் உங்களை நாடி வருகிறது
கோலாலம்பூர், ஜூன்-9 – SPM முடித்த மாணவர்களே, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் எதிர்காலத்தை நீங்கள் ஏன் பல்கலைக்கழகச் சூழலில் 100 விழுக்காடு கல்வி…
Read More » -
Latest
பாதுகாப்பற்ற உணவால் தினமும் 1.6 மில்லியன் பேர் நோய்வாய்ப்படுகிறார்கள்; WHO தகவல்
ஜெனிவா, ஜூன்-4 – உலகம் முழுவதும் 1.6 மில்லியன் மக்கள் பாதுகாப்பற்ற உணவுகளால் தினமும் நோய்வாய்ப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனமான WHO இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.…
Read More » -
Latest
30 மீட்டர் பள்ளத்தில் காரோடு விழுந்த ஒரு நாளுக்குப் பிறகு முதியவர் பாதுகாப்பாக மீட்பு
கெளுகோர்; மே-31 – பினாங்கு கெளுகோரில் வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 78 வயது முதியவர், 30 மீட்டர் பள்ளத்தில் விழுந்த தனது காரோடு…
Read More » -
Latest
போலீஸ் படையின் 218-ஆவது தினம்; கோவிலில் சிறப்பு வழிபாடு
கோலாலம்பூர், மே-24 – 218-ஆவது போலீஸ் தினத்தை ஒட்டி அரச மலேசியப் போலீஸ் படையின் இந்து உறுப்பினர்கள், கோலாலம்பூரில் PULAPOL எனப்படும் போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ள…
Read More »