denied
-
Latest
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கழிப்பறையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பணியாளர்களைத் தாக்கிய சவூதி பயணி
கொழும்பு, அக்டோபர்-29, இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது, பாதுகாப்புக் காரணங்களுக்காக கழிப்பறையைப் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டதால், பயணி ஒருவர் கோபமடைந்து விமானப் பணியாளர்களை…
Read More » -
Latest
அபராதங்களைச் செலுத்தவில்லையா? சிங்கப்பூரில் இனி நுழைய முடியாது; வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூர், அக்டோபர்-26, சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வாகனமோட்டிகளின் கவனத்திற்கு… அக்குடியரசில் செலுத்தாத போக்குவரத்து அபராதங்கள் இருந்தால், உங்களுக்கு இனி நுழைவு மறுக்கப்படலாம். தரை வழி எல்லைப் பகுதிகளில்…
Read More » -
Latest
கோர்ட் சூட்டுடன் ‘டிப் டாப்பாக’ வந்த 6 வங்காளதேசிகள் புக்கிட் காயு ஹீத்தாமில் தடுத்து நிறுத்தம்
புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்-26, “முக்கியமான நிகழ்ச்சியில்” கலந்துகொள்வதற்காக வந்திருப்பதாகக் கூறி நாட்டுக்குள் நுழைய முயன்ற 6 வங்காளதேசிகள், புக்கிட் காயு ஹீத்தாமில், குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து…
Read More » -
Latest
STPM தேர்வில் 4.0 CGPA தேர்ச்சிப் பெற்ற மாணவருக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் இடம் மறுப்பு; இது நியாயமா? – வீ கா சியோங் கேள்வி
கோலாலம்பூர், செப்டம்பர்-9 – STPM தேர்வில் 4.0 CGPA புள்ளிகளுடன் 100 விழுக்காட்டுத் தேர்ச்சியும், புறப்பாட நடவடிக்கைகளில் 99.9% தேர்ச்சியும் பெற்ற ஒரு மாணவருக்கு, மலாயாப் பல்கலைக்கழகத்தில்…
Read More » -
Latest
இந்திய பாரம்பரிய உடையணிந்ததால் டெல்லி உணவகத்தில் நுழைய அனுமதி மறுப்பு? தம்பதியின் புகாரால் பரபரப்பு
புது டெல்லி, ஆகஸ்ட்-9- புது டெல்லியில் இந்திய பாரம்பரிய உடையணிந்த காரணத்தால் Pitampura உணவகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, ஒரு தம்பதி குற்றம் சாட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.…
Read More » -
Latest
விமான நிலையங்களில் முறையான அனுமதியின்றி நாட்டிற்குள் நுழைய முயன்ற 198 வெளிநாட்டினர் திருப்பி அனுப்பப்பட்டனர்
சிப்பாங், ஜூலை 25 – கடந்த வியாழக்கிழமை, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) 1 மற்றும் 2-ல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 198 வெளிநாட்டினர்…
Read More » -
Latest
131 வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுப்பு
செப்பாங், ஜூலை 14 – நுழைவு தகுதியை நிறைவு செய்யத் தவறியதால் ஜூலை 11 ஆம்தேதி 131 வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழைவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்…
Read More » -
Latest
இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் குதிரை கொம்பு; குமுறும் வலைதளவாசிகள்
கோலாலும்பூர், ஜூன் 5 – காலங்காலமாய் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் குதிரை கொம்பாக உள்ள நிலையில், இப்போதும் அந்நிலை தொடர்வது பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றதென்று…
Read More » -
Latest
விதிமுறைகளைப் பின்பற்றவில்லை; மலேசியாவுக்குள் நுழைவதிலிருந்து 112 வெளிநாட்டவர்கள் தடுத்து நிறுத்தம்
செப்பாங், மே-20 – வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 112 பேர், செப்பாங் KLIA விமான நிலையம் வழியாக இந்நாட்டுக்குள் நுழைவதிலிருந்து நேற்று தடுத்து…
Read More » -
Latest
மலாக்காவில் 4 பெண்களிடம் கொள்ளையடித்த டெலிவரி ரைடர், குற்றத்தை மறுத்துள்ளார்
பெட்டாலிங் ஜெயா, மே 8 – இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், மலாக்கா தெங்கா பகுதியில், 4 பெண்களிடம் கொள்ளையடித்த குற்றத்திற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட டெலிவரி ரைடர்…
Read More »