desecration
-
Latest
திரிசூலம் அவமதிப்பு: Dr குணராஜ் போலீஸ் புகார்
செந்தோசா, மார்ச்-9-இந்து மதத்தின் புனிதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலம் அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் போலீஸில் புகார் செய்துள்ளார்.…
Read More » -
Latest
அல் குர்ஆன் அவமதிப்பு விவகாரத்தில் காட்டப்பட்ட வேகம் இந்து சமயத்தை இழிவுபடுத்துவோருக்கு ஏன் இல்லை? – லிங்கேஷ்வரன் கேள்வி
கோலாலாம்பூர், மார்ச்-4-இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர் ஆனை காலால் மிதித்த பல்கலைக் கழக மாணவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டு விட்டது.…
Read More » -
Latest
குர்ஆனை அவமதித்த சம்பவம்: தவறென்றால் தவறே; சட்டத்தை மீறி யாருமில்லை – மஹிமா சிவகுமார்
கோலாலம்பூர், மார்ச்-4-“தவறு என்றால் தவறே. சட்டத்தை மீறி யாரும் இல்லை” மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்த மாணவர் முஸ்லீமா? குடும்பத்துக்கே தெரியாதாம்
குவாந்தான், மார்ச்-3-அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 வயது இளைஞர், இஸ்லாத்தைத் தழுவியர் என்ற தகவல் எதுவும் அவரின் தந்தைக்குத் தெரியாதாம்.…
Read More »
