Development
-
Latest
13வது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்தியர் மேம்பாட்டு நிதியை ஏற்படுத்த வேண்டும்- MIET தலைவர் மனோகரன் மொட்டைன்
கோலாலாம்பூர், ஜூலை-9 – இந்தியச் சமூகத்தின் நீண்டகால முன்னேற்றத்திற்கு 13-ஆவது மலேசியத் திட்டத்தில் மலேசிய இந்தியர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியை உடனடியாக நிறுவ வேண்டுமென, MIET…
Read More » -
Latest
கோத்தா மடானி நவீன நகர்ப்புற வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்; பிரதமர் அன்வார் நம்பிக்கை
புத்ராஜெயா, ஜூன்-26 – நாடு முழுவதும் நவீன நகர நிர்மாணிப்பு மாதிரியின் சிறந்த எடுத்துக்காட்டாக கோத்தா மடானி மேம்பாட்டுத் திட்டம் இருக்க வேண்டுமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
பத்து மலை வளர்ச்சிக்கு உதவியவர் பழனிவேல்; தான் ஸ்ரீ நடராஜா நினைவுக் கூர்ந்தார்
கோலாலாம்பூர், ஜூன்-18 – மறைந்த ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல், தனது பதவி காலத்தில் பத்து மலை முருகன் திருத்தலத்திற்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.…
Read More » -
Latest
இந்தியச் சமூக முன்னேற்றத்திற்கான MITRA PPSMI நிதிக்கு 1,332 விண்ணப்பங்கள் – பிரபாகரன்
கோலாலம்பூர், மே-30 – B40 மற்றும் M40 குடும்பங்களுக்காக தொடங்கப்பட்டதே PPSMI எனப்படும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமாகும். பிரதமர் துறையின் கீழ் இயங்கும்…
Read More » -
மலேசியா
சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு நற்பணி விருந்து நிகழ்ச்சி; RM1 மில்லியன் நிதி திரட்டப்பட்டது
சிரம்பான் – மே 23- சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் கல்விக்கூட மேம்பாட்டு நற்பணி விருந்து நிகழ்வில் 2,000 பேர் கலந்து கொண்டதோடு 1 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
இளைஞர்களின் வளர்ச்சிப் பாதைக்கான திட்டங்களை இணைந்து உருவாக்கலாம் – பத்மசீலன் வலியுறுத்து
கோலாலம்பூர், மே 14 – இளைஞர்களின் நிலையான வளர்ச்சிப் பாதைக்கான திட்டங்களை இணைந்து உருவாக்கலாம் என மலேசிய – ஆசியான் இளைஞர் SDG உச்ச நிலை மாநாடு…
Read More » -
Latest
குத்தகையாளரிடம் 40,000 ரிங்கிட் லங்சம் வாங்கிய சமூக மேம்பாட்டு அதிகாரியை எம்.ஏ.சி.சி கைது செய்தது
கோத்தா கினபாலு, ஏப் 25 -Rumah Mesra Sabah Maju Jaya வீடமைப்பு திட்ட குத்தகையாளர் மற்றும் மேலும் சில தனிப்பட்ட நபர்களிடமிருந்து 40,000 ரிங்கிட் லஞ்சம்…
Read More » -
Latest
தாப்பாவில் மேம்பாட்டு திட்டங்களுக்காக 6.13 மில்லியன் ஒதுக்கீட்டை அன்வார் தற்காத்தார்
கோலாலம்பூர், ஏப் 14 – தாப்பாவில் வளர்ச்சித் திட்டங்களுக்காக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் ( Nga Kor Ming ) 6.13…
Read More » -
Latest
கால்பந்து மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்வு; பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜனவரி-13, தேசியக் கால்பந்து மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் 30 மில்லியன் ரிங்கிட்டுக்கு உயர்த்துகிறது. 2025 வரவு செலவு அறிக்கையில் 15 மில்லியன் ரிங்கிட் நிதி…
Read More » -
Latest
கோலாலம்பூரில் இனி அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் புவி தொழில்நுட்ப ஆய்வறிக்கைக் கட்டாயம்
புத்ராஜெயா, செப்டம்பர் -2, கோலாலம்பூரில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களுக்கும் நில மேம்பாட்டாளர்கள் இனி புவி தொழில்நுட்ப ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். 3 பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை உட்படுத்தியுள்ள அப்புதிய…
Read More »