Dewan rakyat
-
Latest
PLKN 3.0 ; இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்களையும், இளைஞர்களையும் உட்படுத்தி இருக்கும்
கோலாலம்பூர், மார்ச் 25 – 3.0 PLKN – தேசிய சேவை பயிற்சி திட்டம், பங்கேற்பாளர்களின் வயது வரம்பு மற்றும் கால வரையறைக்கு ஏற்ப வடிவமைக்கப்படும். அந்த…
Read More » -
Latest
குடும்பத்தின் கடன் சுமையில் பெரும் பகுதியை வீட்டுக் கடன் முழுங்கி விடுகிறது
கோலாலம்பூர், மார்ச் 19 – மலேசியாவில் குடும்பத்தின் மொத்த கடன் சுமையில் பெரும்பகுதியை வீடுகளுக்கான கடன் முழுங்கி விடுவதாக நிதியமைச்சு தெரிவித்திருக்கிறது. நாட்டில் குடும்பங்களின் கடன்களின் 60.…
Read More » -
Latest
மருத்துவ பட்டதாரிகள் தொடர்ந்து அரசு சேவையில் நீடித்திருக்கும் விவகாரத்தில் இன்றைய நாடாளுமன்ற கூட்டம் கவனம் செலுத்தும்
கோலாலம்பூர், பிப் 28 – அடுத்த ஆண்டு அமல்படுத்தவிருக்கும் பொதுச் சேவைத்துறைக்கான புதிய சம்பள திட்டத்தை தொடர்ந்து ஓய்வூதியம் ரத்துச்…
Read More » -
Latest
வெளிநடப்பு செய்து மாமன்னரை அவமதிப்பதா? எதிர்கட்சியினர் மீது பிரதமர் காட்டம்
கோலாலம்பூர், பிப்ரவரி,27 – மக்களவையில் இன்று எதிர்கட்சியினர் நடந்து கொண்ட விதம் மாமன்னரை சிறுமைப்படுத்தும் செயல் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். அரச…
Read More » -
Latest
மக்களவையில் முதல் நாளே கூத்து; வெளியேற்றப்பட்ட பெண்டாங் MP
கோலாலம்பூர், பிப்ரவரி-27 – நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் MP-யாக, எதிர்கட்சியைச் சேர்ந்த பெண்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹாஷிம்…
Read More » -
Latest
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றம் இன்னும் பெறவில்லை
கோலாலம்பூர், பிப் 14 – பிப்ரவரி 26ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கும் இவ்வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் இப்ராஹிம்தான் நிதியமைச்சர் பதவி வகிக்க சிறந்தவராக திகழ்கிறார்; நாடாளுமன்றத்தில் ரபிஷி தகவல்
கோலாலம்பூர், நவ 22 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் நிதியமைச்சர் பதவியை வகிக்க சிறந்தவர் என பொருளாதார அமைச்சரான ரபிசி ரம்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிதியமைச்சகத்தை…
Read More » -
Latest
இன்று காலையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பங்கேற்கவில்லை
கோலாலம்பூர், நவ 20 – இன்று காலையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளாத காரணத்தினால் நாடாளுமன்றம் அமைதியாக இருந்தது. கேள்வி பதில்…
Read More » -
மலேசியா
மூன்று வகை சிறு ரக வாகனங்கள்; சாலையில் பயணிக்க விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்கிறது
கோலாலம்பூர், நவம்பர் 20 – சாலையில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பயணிக்கும் ஆற்றல் கொண்ட, மைக்ரோமொபிலிட்டி எனும் சிறு ரக வாகனங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருக்கும்…
Read More » -
Latest
4,994 பகடிவதை சம்பவங்கள்; ‘கவுன்சிலிங்’ ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வி அமைச்சு உத்தேசம்
கோலாலம்பூர், நவம்பர் 1 – இவ்வாண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் மாதம் வரையில், பள்ளிகளில் நான்காயிரத்து 994 பகடிவதை சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. அது, கடந்தாண்டு அதே…
Read More »