die
-
Latest
பிரசவத்திற்கு 4 மருத்துவமனைகள் அனுமதி மறுத்ததால் குழந்தையோடு கர்ப்பினி மரணம்
ஜகர்த்தா , நவ 21 – இந்தோனேசியாவில் சென்தானி ( Sentani ) மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பினி ஒருவர் பிரசவ முயற்சியில் நான்கு மருத்துவமனைகளால்…
Read More » -
Latest
இத்தாலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; ATP இறுதி சுற்றில் 2 டென்னிஸ் ரசிகர்கள் உயிரிழப்பு
துரீன், இத்தாலி, நவம்பர் 13 – உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் மோதும், தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் (ATP) ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் ATP…
Read More » -
மலேசியா
ஈப்போவில் வீட்டினுள் உயிரிழந்த நிலையில் 2 வயது முதிர்ந்த தம்பதியினர்; காரணம் இன்னும் அறியப்படவில்லை
ஈப்போ, அக்டோபர் 2 – ஈப்போ டேசா லாங் இண்டா (Desa Lang Indah) பகுதியில் வசித்து வந்த முதிய தம்பதியினர், இன்று காலை தங்கள் இல்லத்திலேயே…
Read More » -
Latest
மலேசியாவில் வாரந்தோறும் 8 குழந்தைகள் சாலை விபத்தில் பலி – MIROS தகவல்
காஜாங், செப்டம்பர்- 30, புக்கிட் காஜாங் டோல் பிளாசாவில் கடந்த சனிக்கிழமை நடந்த விபத்தில் 1 வயது 4 மாதக் குழந்தை உயிரிழந்த நிலையில், மலேசிய சாலைப்…
Read More » -
Latest
தந்தை மகன் இருவரும் ஒரே தீ விபத்தில் பலியான துயரம்
கோலாலலம்பூர், செப்டம்பர் 11 – இன்று அதிகாலை கம்போங் ஸ்ரீ இண்டாவிலுள்ள ஒற்றை மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம்…
Read More » -
Latest
நச்சுத்தன்மை உணவு உட்கொண்ட சந்தேகம் தாயும் 9 வயது மகனும் மரணம்
புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 13 – சனிக்கிழமை தவாவில் நடந்த திருமண விருந்தில் கலந்து கொண்ட பின்னர், நச்சுத்தன்மை கொண்ட உணவினால் தாயும் அவரது 9 வயது…
Read More » -
Latest
அம்பாங்கில் அடுக்குமாடி வீட்டிலிருந்து வீசப்பட்டு 2 பூனைக் குட்டிகள் மடிந்தன
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- அடுக்குமாடி குடியிருப்பொன்றில் புதிதாகப் பிறந்த 2 பூனைக்குட்டிகள் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மடிந்து கிடக்கும் புகைப்படம் வைரலாகி பொது மக்களிடம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் சாலை விபத்து; இ-ஹெய்லிங் ஓட்டுநர் & சிங்கப்பூர் பயணி இருவர் உயிரிழப்பு
ஜோகூர் பாரு, ஜூலை 21 – நேற்று காலை, ஜாலான் ஜோகூர் பாரு ஆயர் ஈத்தாம் சாலையில், லாரி மீது கார் மோதிய சம்பவத்தில், இ-ஹெய்லிங் டிரைவரும்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் கடும் மழை ஒரே நாளில் 63 பேர் மரணம்
இஸ்லாமபாத், ஜூலை 18- பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் முழுமையிலும் கடும் மழை பெய்ததைத் தொடர்ந்து ஒரே நாளில் 63 பேர் இறந்ததோடு கடந்த 24 மணி நேரத்தில்…
Read More » -
Latest
கிந்தா ஆற்றில் ஆயிரக்கணக்கில் திலாப்பியா மீன்கள் செத்துக் கிடந்ததற்கு தூய்மைக்கேடு காரணமல்ல; பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்
ஈப்போ, ஜூலை-12 – ஜூன் 30-ஆம் தேதி சுங்கை கிந்தாவில் இறந்துகிடந்த ஆயிரக்கணக்கான கருப்பு திலாப்பியா மீன்களுக்கு, உண்மையில் அந்த ஆறு அசல் வாழ்விடம் அல்ல; மாறாக…
Read More »