dies
-
Latest
மலாயா பல்கலைக்கழக வளாகத்தின் தங்கும் விடுதியிலிந்து கீழே விழுந்து மாணவர் மரணம்
கோலாலம்பூர், அக்டோபர்- 17 , மலாயா பல்கலைக்கழக வளாகத்தின் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த மாணவர் ஒருவர் மரணம் அடைந்தார். இன்று…
Read More » -
Latest
காருடன் மோட்டார் சைக்கிள் மோதியது ஆடவர் மரணம்
ஜோர்ஜ் டவுன், அக்டோபர்- 15, இன்று அதிகாலை ஜோர்ஜ் டவுன் ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் 27 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் காரில் மோதியதில் உயிரிழந்தார். தலை மற்றும்…
Read More » -
Latest
பெண்ணைக் கற்பழித்த சந்தேக நபர் போலீஸூடன் மல்லுக் கட்டிய போது சரிந்து விழுந்து மரணம்
கோலாலம்பூர், அக்டோபர் -8, வங்சா மாஜுவில் ஒரு வீட்டில் பெண்ணைக் கற்பழித்து விட்டு, மேலும் மூவரை கட்டி வைத்த 26 வயது இளைஞன், சம்பவ இடம் விரைந்த…
Read More » -
மலேசியா
சிரம்பானில் காங்கிரீட் தூண் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு
சிரம்பான், அக்டோபர்-5, சிரம்பானில் உள்ள தாமான் புக்கிட் கிரிஸ்டல் பகுதியில் வீட்டின் வேலி காங்கிரீட் தூண் சரிந்து மேலே விழுந்ததில், 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.…
Read More » -
Latest
செனாவாங்கில் பள்ளியில் மயங்கி விழுந்து 10 வயது மாணவன் மரணம்
சிரம்பான், அக்டோபர்-2 – சிரம்பான், செனாவாங்கில் நேற்று மதியம் பேச்சு மூச்சின்றி கிடந்த 10 வயது மாணவன் பின்னர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நண்பகல் 12.10 மணியளவில்…
Read More » -
Latest
கழிவுநீர் வடிகால் குழியில் விழுந்து மாணவர் மரணம் -9 பேரிடம் போலீசார் வாக்குமூலம்
சிரம்பான், செப்- 29, இரண்டு நாட்களுக்கு முன்பு, நீலாய் , Lenggengகில் உள்ள ஒரு பள்ளியில் மாணவன் ஒருவன் கழிவுநீர் குழியில் விழுந்த சோகம் தொடர்பாக…
Read More » -
Latest
நெகிரி செம்பிலானில் பள்ளி வளாகத்தில் கழிவு நீர் குழிக்குள் விழுந்து 9 வயது மாணவன் பரிதாப மரணம்
சிரம்பான், செப்டம்பர்-28, நெகிரி செம்பிலான், லெங்கேங்கில் உள்ள ஒரு தேசிய ஆரம்பப்பள்ளியில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், 9 வயது மாணவன் கழிவு நீர் குழியில் விழுந்து பரிதாபமாக…
Read More » -
Latest
புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் குழந்தை பரிதாப பலி
காஜாங், செப்டம்பர்-27, இன்று காலை சிலாங்கூர் காஜாங்கில் உள்ள புக்கிட் காஜாங் டோல் சாவடியில் 4 வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.…
Read More » -
Latest
மிரட்டி பணம் பறித்தனர்; 2 போலீஸ்காரர்கள் கைது
பாலிங் , செப்டம்பர் -23 , மாரடைப்பால் இறந்த ஒருவருக்கு எதிரான மிரட்டல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மற்றும் 27…
Read More » -
மலேசியா
சித்தியவான் சாலை விபத்து; மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு ஆடவர் பலி
ஈப்போ, செப்டம்பர்-21, பேராக், சித்தியவானில் நேற்றிரவு காருடன் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளோட்டி கொடூரமாக உயிரிழந்தார். சுங்காய் வாங்கி, தாமான் நேசா பகுதியில் இரவு 7 மணிக்கு…
Read More »