don’t
-
Latest
“பினாங்கு இந்துக் கோவில் விவகாரங்களில் தலையிடாதீர்” – வெளியாட்களுக்கு லிங்கேஷ்வரன் எச்சரிக்கை
“பினாங்கு இந்துக் கோவில் விவகாரங்களில் தலையிடாதீர்” – வெளியாட்களுக்கு லிங்கேஷ்வரன் எச்சரிக்கை கோலாலாம்பூர், பிப்ரவரி-24, பினாங்கிலுள்ள இந்துக் கோவில்கள் தொடர்பான விவகாரங்களில் வெளியார் யாரும் தலையிட வேண்டாம்…
Read More » -
Latest
VM2026: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் Tourism Malaysia ஒத்துழைப்பதை அரசியலாக்காதீர் – தியோங் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-31, ஸ்டார்பக்ஸ் மலேசியாவுடனான Tourism Malaysia நிறுவனத்தின் புதிய வியூக ஒத்துழைப்பை, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் தற்காத்து…
Read More » -
மலேசியா
பம்ப் விலை 1.99 ரிங்கிட் காட்டாவிட்டால் குழப்பம் அடையாதீர் பயனீட்டாளர்களுக்கு வலியுறுத்து
கோலாலம்பூர், செப் -30, மானிய விலையில் எரிபொருள் நிரப்பும்போது, பம்பில் உள்ள காட்சிப் பெட்டியில் RON95 இன் முழு விலை காட்டப்படாவிட்டால், வாடிக்கையாளர்கள் பீதி அடைய…
Read More » -
Latest
உயர்கல்விக்கூட ஸ்கேம்மில் ஏமாறாதீர்கள்; நெகிரி செம்பிலான் தளபதி மன்ற தலைவர் அறிவுறுத்தல்
சிரம்பான், ஜூலை 16 – நேற்று சிரம்பான் தெர்மினல் 1 வணிக மையத்தில், நெகிரி செம்பிலான் செரியா மாஜூ சமூக நல இயக்கத்தின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற…
Read More » -
Latest
மேல்நிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை அரசியலாக்காதீர்; இஸ்தானா நெகாரா நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-10 – மேல்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமன விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என, அனைத்து தரப்பினரையும் இஸ்தானா நெகாரா நினைவுறுத்தியுள்ளது. அந்நீதிபதிகள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம்…
Read More » -
Latest
சுகாதாரத் துறை முற்றிலும் செயலிழுக்கும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – செனட்டர் லிங்கேஷ் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஜூலை-2 – நாட்டில் தாதியர் பற்றாக்குறை மிக மோசமான நிலையிலிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறியிருப்பது, காலத்திற்கேற்ற நினைவூட்டலாகும்.…
Read More » -
Latest
தேர்தல் காலத்தில் மட்டும் உழைப்பவர்கள் அல்லர் நாங்கள்; பெரிக்காத்தான் சஞ்சீவன்
ஜெராம் பாடாங், ஜூன்-27 – எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் காலத்தில் மட்டும் பணியாற்றுவதில்லை. மாறாக, எல்லா காலத்திலும் மக்கள் சேவை செய்வதே தங்கள் பாணியென,…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் வழக்கில் யூகங்கள் வேண்டாம்; சட்டத் தறை அலுவகலம் நினைவுறுத்து
கோலாலாம்பூர் – ஜூன்-13 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ராவுத்தரை விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து,…
Read More » -
Latest
கவலை வேண்டாம், உள்நாட்டில் விளையும் பழங்களுக்கு SST வரி இல்லை; நிதியமைச்சு தகவல்
புத்ராஜெயா, ஜூன்-12 – SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி விரிவாக்கம் தொடர்பில் குறிப்பாக உள்நாட்டு பழங்கள் குறித்து எழுந்துள்ள குழப்பங்களுக்கு நிதியமைச்சு விளக்கம் அளித்துள்ளது.…
Read More » -
Latest
SPM முடித்தவர்களே, AIMSTEP 2025 – பொது நாள் உங்களை நாடி வருகிறது
கோலாலம்பூர், ஜூன்-9 – SPM முடித்த மாணவர்களே, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் எதிர்காலத்தை நீங்கள் ஏன் பல்கலைக்கழகச் சூழலில் 100 விழுக்காடு கல்வி…
Read More »