drug
-
Latest
போதைப்பொருள் உட்கொண்டதாக எஸ்.பி.எம். மாணவர் கைது
புக்கிட் காயூ ஹீத்தாம், செப்டம்பர் 17 – பினாங்கைச் சேர்ந்த 17 வயது எஸ்.பி.எம். மாணவன், தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்து நாடு திரும்பியபோது, போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்தில்…
Read More » -
Latest
போதைப்பொருள் கும்பலின் திட்டத்தை முறியடிக்க பிரிட்டன் போலீசுக்கு உதவிய கிளி
லண்டன் – ஆகஸ்ட் 8 – சிறைச்சாலையை மையமாகக் கொண்டியங்கிய போதைப்பொருள் வியாபார வலையத்தை முறியடிக்க, கிளி ஒன்று “25க்கு இரண்டு” என கூறும் வீடியோ போலீஸ்…
Read More » -
Latest
போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காக மாற்றப்பட்ட சொகுசு அடுக்குமாடி வீடுகள்; சுமார் 1 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் பறிமுதல்
கோத்தா கினாபாலு, ஜூலை-11 – சபா, கோத்தா கினாபாலுவில் 2 சொகுசு அடுக்குமாடி வீடுகளை போதைப்பொருள் சேமிப்பு மற்றும் விநியோக மையங்களாகப் பயன்படுத்தும் முயற்சி, போலீஸாரின் அதிரடிச்…
Read More » -
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்த சம்பவம்; போதைப்பொருள் பயன்படுத்தியதாக படகு ஓட்டுநர் ஒப்புதல் வாக்குமூலம்
திரெங்கானு, ஜூலை 3 – கடந்த சனிக்கிழமை புலாவ் பெர்ஹெந்தியானில் நிகழ்ந்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூன்று சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்தன்று அப்படகு…
Read More » -
Latest
நடிகர் ஸ்ரீகாந்த் கைதானதை தொடர்ந்து போதைப் பொருள் வழக்கில் தமிழ் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை
சென்னை, ஜூன் 26 – சென்னையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் நடிகர் கிருஷ்ணா போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜூன் 23…
Read More » -
Latest
செயல்படத் தொடங்கிய 6 மாதங்களில் ஜோகூர் போலீஸிடம் வசமாக சிக்கிய போதைப் பொருள் கும்பல்
ஜோகூர் பாரு, ஜுன்-23 – கடந்த 6 மாதங்களாக போதைப் பொருள் உலகின் ‘தாதா’வாக வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 45 வயது ஆடவர், ஜோகூர் பாரு,…
Read More » -
மலேசியா
அசம்பாவிதங்களைத் தவிர்க்க பேருந்து ஓட்டுநர்களுக்கு போதைப்பொருள் சோதனயைக் கட்டாயமாக்குங்கள்- மகாதீர் பரிந்துரை
கோலாலாம்பூர், ஜூன்-12 – பேருந்து ஓட்டுநர்களுக்கு போதைப்பொருள் சோதனைக் கட்டாயமாக்கப்பட வேண்டும். அதுவும், அன்றைய நாளுக்கான பயணங்களைத் தொடங்கும் முன்னர் அச்சோதனை நடத்தப்பட வேண்டும். பேராக், கெரிக்கில்…
Read More » -
Latest
போதைப் பொருள் மற்றும் போலி துப்பாக்கி வைத்திருந்த 2 குற்றச்சாட்டிலிருந்து யூசோப் ராவ்தர் விடுதலை
கோலாலம்பூர் – ஜூன் 12 – போதைப் பொருள் கடத்தல் இரண்டு போலி துப்பாக்கிகளை வைத்திருந்தது ஆகிய இரு குற்றச்சாட்டிகளிலிருந்து முன்னாள் அரசியல் ஆராய்ச்சி உதவியாளர் 32…
Read More » -
Latest
இந்தியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்தான்; IGP தகவல்
கோலாலம்பூர், ஜூன்-1 – பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் இந்தியப் பிரஜை கோலாலம்பூரில் கைதுச் செய்யப்பட்டதை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.…
Read More » -
Latest
அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மலேசியாவில் கைதாகி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்
மும்பை, மே-30 – ஒரு பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் நபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிருந்த போது…
Read More »