drug
-
Latest
5 ஆண்டுகளில் 1,869 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,869 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 2020 முதல் 2025 வரை…
Read More » -
Latest
கிளாந்தான் சுங்கை கோலோக்கில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் மலேசியர் கைது
கிளாந்தான் சுங்கை கோலோக்கில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் மலேசியர் கைது கோத்தா பாரு, பிப்ரவரி 19 – தாய்லாந்து மற்றும் கிளாந்தானின் எல்லை பகுதியான சுங்கை கோலோக்…
Read More » -
Latest
மீண்டும் ஒரு உயிர் போனது; போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன்
மீண்டும் ஒரு உயிர் போனது; போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன் சிங்கப்பூர், பிப்ரவரி-12, மலேசியரான ஆர். லிங்கேஸ்வரன், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
பத்து காஜா சாலை விபத்தில் 3 தலைமுறை பெண்கள் பலி; போதைப்பொருள் மயக்கத்தில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க Briged MIC வலியுறுத்தல்
பத்து காஜா சாலை விபத்தில் 3 தலைமுறை பெண்கள் பலி; போதைப்பொருள் மயக்கத்தில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க Briged MIC வலியுறுத்தல்…
Read More » -
Latest
கும்பல் தலைவனும் காதலிகளும் கைது: RM200 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்
கும்பல் தலைவனும் காதலிகளும் கைது: RM200 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல் கோலாலம்பூர், பிப்ரவரி-7, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கில் நடைபெற்ற தொடர் சோதனைகளில் 3 முக்கிய போதைப்பொருள்…
Read More » -
Latest
பஹாங்கில் போதைப்பொருள் பயன்பாட்டில் கைதாகி 7 போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
மெந்தகாப், ஜனவரி-5, பஹாங்கில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெந்தகாப்பில் ஒரு கடையில் நடந்த…
Read More » -
Latest
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை ஒத்திவைப்பா?
கோலாலம்பூர், நவம்பர்-27, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியர் சாமிநாதனுக்கு இன்று சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தடுத்து நிறுத்த கடைசி நேரத்தில்…
Read More » -
Latest
போதைப்பொருள் வழக்கில் மற்றொரு மலேசியரான சாமிநாதனுக்கு நவம்பர் 27-ல் சிங்கப்பூரில் தூக்கு
சிங்கப்பூர், நவம்பர்-21 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் சாமிநாதன் செல்வராஜு வரும் நவம்பர் 27-ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுகிறார். அந்நாட்டரசு அதனை…
Read More » -
Latest
வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் 9 மாதங்களில் 55 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர்-13, இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, மொத்தம் 55 மலேசியர்கள் வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேர்…
Read More » -
Latest
போதைப்பொருள் உட்கொண்டதாக எஸ்.பி.எம். மாணவர் கைது
புக்கிட் காயூ ஹீத்தாம், செப்டம்பர் 17 – பினாங்கைச் சேர்ந்த 17 வயது எஸ்.பி.எம். மாணவன், தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்து நாடு திரும்பியபோது, போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்தில்…
Read More »