drug
-
Latest
போதைப்பொருள் உட்கொண்ட மயக்கத்தில் வாகனமோட்டி JB-யில் விபத்தை ஏற்படுத்திய ஆடவர்
ஜோகூர் பாரு, ஜனவரி-17,ஜோகூர் பாருவில் போதைப்பொருள் உட்கொண்ட மயக்கத்தில் காரோட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைதாகியுள்ளார். Taman Daya, Jalan Bertam Dua Pertiga எனுமிடத்தில் நேற்று…
Read More » -
Latest
போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க நாட்டின் நுழைவாயில்களில் 20 மோப்ப நாய்கள்
செப்பாங், டிசம்பர்-22, ஆகாய மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்படுவதை முறியடிக்க ஏதுவாக, அரச மலேசிய சுங்கத் துறை 20 மோப்ப நாய்களைப் பயன்படுத்துகிறது. நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் அந்த…
Read More » -
Latest
வீட்டில் போதைப்பொருளுடன் சிக்கிய உள்ளூர் கலைத் துறை பிரபலம்; 5 நாட்கள் தடுத்து வைப்பு
செப்பாங், டிசம்பர்-14,போதைப்பொருள் குற்றம் தொடர்பில் சிலாங்கூர், சைபர்ஜெயாவில் கைதான 41 வயது உள்ளூர் கலைத் துறை பிரபலம் ஒருவர், விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். செப்பாங்…
Read More » -
Latest
கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் சோதனை; போதைப்பொருள் உட்கொண்ட 60 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர்-29, கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள இரவு நேர கேளிக்கை மையமொன்றில் போலீஸ் மேற்கொண்ட Ops Khas Hiburan சோதனையில், போதைப்பொருள் உட்கொண்ட 60…
Read More » -
Latest
4. 2 மில்லியன் ரிங்கிட் போதைப் பொருள் பறிமுதல்; இருவர் கைது
கோலாலம்பூர், அக் 28 – கோலாலம்பூர், பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள அடுக்ககத்தில் 4.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 145 கிலோ ஹெரொய்ன் மற்றும் ஷாபு…
Read More » -
Latest
‘லாலிபாப்’ முறையில் போதைப் பொருள் விற்பனை செய்த டிக்டோக் கணக்கு முடக்கம் – ஃபஹிமி ஃபட்சில்
புத்ராஜெயா, செப்டம்பர் 25 – ‘லாலிபாப்’ வடிவில் போதைப் பொருள் விற்பனை செய்த டிக்டோக் கணக்கு தளம் ஒன்று, அகற்றப்பட்டிருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்…
Read More »