during
-
Latest
தெனாகா நேசனல் இணைப்பை திருடியபோது மின்சாரம் தாக்கி ஆடவர் மரணம்
ஈப்போ, மார்ச் 25 – ஈப்போ தாமான் சிலிபின் ரியாவில் பெர்சியாரான் ரிஷா 27,இல் தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திற்கு சொந்தமான மின் கம்பிகளை திருடியதாக…
Read More » -
மலேசியா
மலேசியாவின் 9 மாநிலங்களில் 13 முருகன் ஆலயங்கள்; 8 நாடுகளைச் சேர்ந்த 16 ஆலயங்களின் தைப்பூச நிலவரங்களை வழங்கி வணக்கம் மலேசியா சாதனை
கோலாலம்பூர், பிப்ரவரி-13 – 2025 தைப்பூச நேரலை மற்றும் நிலவரங்களை கொண்டு வந்து, உள்ளூர் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல் கல் சாதனையைப் படைத்துள்ளது வணக்கம்…
Read More » -
Latest
சீனப் புத்தாண்டு விடுமுறையில் முக்கிய நெடுஞ்சாலைகளில் 2.6 மில்லியன் வாகனங்கள் பயணிக்கலாம்
கோலாலம்பூர், ஜனவரி-22,வரும் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 2.6 மில்லியன் வாகனங்கள் பயணிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜனவரி 24, வெள்ளிக்…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தின் போது PPS மையத்தில் 15 வயதுப் பெண் கற்பழிப்பு
கோத்தா பாரு, டிசம்பர்-21,கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, PPS எனப்படும் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட 7 குற்றச் செயல்கள்…
Read More » -
Latest
கருத்து சுதந்திரத்திற்கும் ஓர் எல்லையுண்டு; சட்ட மசோதா விவாதத்தில் RSN ராயர் வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர்-10, ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்கும் ஓர் எல்லையுண்டு; சமூக ஊடகங்களில் மற்றவர்களை தரக்குறைவாகப் பேசுவதற்கும்…
Read More » -
மலேசியா
புக்கிட் பிந்தாங் ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை மையங்களில் விபச்சாரம்; 110 பேர் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-9, தலைநகர், புக்கிட் பிந்தாங், ஜாலான் ச்சங்காட்டில் 9 கேளிக்கை மையங்களிலும் 7 ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வெளிநாட்டவர்கள் உட்பட 110 பேர் கைதாகினர்.…
Read More » -
மலேசியா
ஜோகூரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது முஸ்லீம் ஆண்கள் வணிக வளாகங்களை விட்டு வெளியேற வேண்டும்
ஜோகூர் பாரு, நவம்பர்-27, வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஜோகூரில் உணவகங்கள் உட்பட அனைத்து வணிக வளாகங்களிலும் முஸ்லீம் ஆண்களாக உள்ள உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும்,…
Read More » -
Latest
மூவாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஆடவர் கொலை; 5 பேர் கைது
மூவார், நவம்பர்-18, மூவார், பக்ரியில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டவர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஓர் ஆடவர் கொல்லப்பட்டது தொடர்பில், முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேரை…
Read More » -
Latest
ஆளுயுர அராபைமா மீன்களின் அலப்பறை; மஸ்ஜித் தானாவில் மீன்வளத் துறைப் பணியாளர்கள் ஐவர் காயம்
அக்டோபர்-12, மலாக்கா மஸ்ஜித் தானாவில் ஆளுயர அராபைமா (Arapaima) மீன்களைப் பிடிக்கும் முயற்சியின் போது, அவை திமிறியதில் மலேசிய மீன்வளத் துறையின் 5 பணியாளர்கள் காயமடைந்தனர். அங்கு…
Read More »