Earthquake
-
Latest
அடுத்த 10 ஆண்டுகளில் மலேசியாவில் நிலநடுக்கம் அபாயம் குறைவு
அடுத்த 10 ஆண்டுகளில் மலேசியாவில் நிலநடுக்கம் அபாயம் குறைவு கோலாலம்பூர், பிப்ரவரி 10 – அடுத்த பத்து ஆண்டுகளில் மலேசியாவில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறைந்த நிலையில்…
Read More » -
Latest
பிலிப்பைன்ஸில் 5.0 அளவிலான நிலநடுக்கம்
கோலாலம்பூர், டிசம்பர் 19 – பிலிப்பைன்ஸ் நாட்டின் Mindanao பகுதியில் இன்று 5.0 அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia தெரிவித்துள்ளது.…
Read More » -
Latest
ஜப்பான் நில நடுக்கம் மரண எண்ணிக்கை 51 ஆக உயர்வு
ஓகியோ, டிச 11 – ஜப்பானை ரெக்டர் கருவியில் 7.5 அளவில் தாக்கிய நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள வேளையில் எதிர்வரும்…
Read More » -
Latest
சுமத்திராவில் நிலநடுக்கம்; மலேசியாவில் அதிர்வு உணரப்பட்டது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 27 – இந்தியா சுமத்திராவின் வடமேற்கு கடற்கரைக்கு அருகே இன்று மதியம் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ‘Peninsular Malaysia’…
Read More » -
Latest
நிலநடுக்க முன்னெச்சரிக்கை: கட்டடங்களின் பாதுகாப்பை மீளாய்வு செய்யும் MBJB
ஜோகூர் பாரு, அக்டோபர்-1, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலநடுக்கங்களுக்கு தயாராக, MBJB எனப்படும் ஜோகூர் பாரு மாநகர மன்றம், அங்குள்ள கட்டடங்களின் பாதுகாப்பு அம்சங்களை மீளாய்வு செய்வது தொடர்பில்,…
Read More » -
Latest
பிலிப்பின்ஸ் நாட்டில் நில நடுக்கம்; இதுவரை 22 பேர் பலி
மணிலா, அக்டோபர்-1, மத்திய பிலிப்பின்ஸ் நகரான Cebu-வில் ரிக்டர் அளவைக் கருவியில் 6.9-தாக பதிவாகிய வலுவான நில நடுக்கத்தில், குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர். சரிந்து விழுந்த…
Read More » -
Latest
ஆப்கானிஸ்தானில் மோசமான நில நடுக்கம்; 812 பேர் பலி, 2, 817 பேர் காயம்
காபூல், செப்டம்பர்-2 – ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட பெரும் நில நடுக்கமும் அதிர்வுகளும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை 812 பேர் உயிரிழந்துள்ள வேளை…
Read More » -
Latest
செகாமட்டில் மீண்டும் லேசான நிலநடுக்கம்; பீதியில் அப்பகுதி மக்கள்
செகாமட் – ஆகஸ்ட் 30 – இன்று காலை செகாமட் மாவட்டத்தில் மீண்டும் 2.7 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு, அப்பகுதி மக்களை பெரும் பீதியில்…
Read More » -
Latest
சர்ச்சைக்குரிய நகர் புதுப்பிப்பு மசோதா அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஒத்திவைப்பு
கோலாலம்பூர், ஆக 28 – சர்ச்சைக்குரிய நகர்ப்புற புதுப்பிப்பு மீதான 2025ஆம் ஆண்டு மசோதா எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் .…
Read More » -
Latest
அலாஸ்கா கடலில் நிலநடுக்கம்; மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 17 – நேற்று, அலாஸ்கா கடல் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி…
Read More »