Education Ministry
-
Latest
பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகளைத் தடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-13-பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகள் ஊடுருவுவதைத் தடுக்க கல்வி அமைச்சான KPM தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களை குறிவைத்து செயல்படும் தீவிரவாத கும்பல்களைக் கட்டுப்படுத்த,…
Read More » -
Latest
2027-ல் இரட்டை குழு சேர்க்கை: 4 அம்சத் திட்டத்தைக் கையில் எடுக்கும் கல்வி அமைச்சு
புத்ராஜெயா, பிப்ரவரி-20-அடுத்தாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க “இரட்டை குழு” மாணவர் சேர்க்கைக்குத் மலேசியா தயாராகி வருகிறது. அப்போது, 6 மற்றும் 7 வயது குழந்தைகள் என பிரிவினருமே ஒரே…
Read More » -
Latest
20,000 ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனம்: காத்திருப்பு ஆசிரியர்களுக்கு வாய்ப்புகள் தொடரும் – கல்வி அமைச்சு
சிரம்பான், பிப்ரவரி 3 – மலேசிய கல்வி அமைச்சு மார்ச் மாதம் முதல் 20,000 ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்க உள்ள நிலையில், இதனால் தற்போதுள்ள காத்திருப்பு ஆசிரியர்களின்…
Read More » -
மலேசியா
ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிநீக்கம்: கல்வி அமைச்சு அதிரடி
கோலாலாம்பூர், டிசம்பர்-1 – ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட சில அதிகாரிகளை கல்வி அமைச்சு அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. உள்விசாரணை முடிவும் வரை அவர்கள் யாரும் கல்வி…
Read More » -
Latest
SPM கேள்விகள் சமூக ஊடகங்களில் கசிந்தனவா? கல்வி அமைச்சு விசாரணை
புத்ராஜெயா, நவம்பர்-25 – 2025 SPM கேள்வித் தாட்கள் கசிந்து சமூக ஊடகங்களில் விற்கப்பட்டதாகக் கூறப்படுவதை கல்வி அமைச்சு விசாரித்து வருகிறது. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை…
Read More » -
Latest
அறிவியல் முதல் இசை வரை…ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த பாடம்; கல்வி அமைச்சு அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-6 கல்வி அமைச்சு, 2027 முதல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. “மனிதனும் சுற்றுச்சூழலும்: ஒருங்கிணைந்தக் கல்வி” எனப்படும் அப்புதிய பாடம்,…
Read More » -
Latest
பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவல்; கல்வி அமைச்சுடன் KKM ஆலோசனை
கோலாலம்பூர், அக்டோபர்-11, நாட்டின் பல பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவியுள்ளதை சுகாதார அமைச்சான KKM உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையைச் சமாளிக்க கல்வி அமைச்சான KPM-முடன் ஆலோசனை நடத்தப்படும்…
Read More » -
Latest
ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துங்கள்; கல்வி அமைச்சுக்கு பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர், செப்டம்பர்-10 – ஆங்கில மொழியாற்றலை மேம்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு, கல்வி அமைச்சுக்குப் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மலேசியாவின் எதிர்கால போட்டித்தான்மைக்கு ஆங்கிலப் புலமை இன்றிமையாதது; எனவே அதனை…
Read More » -
Latest
சபா பெர்ணமில் பள்ளியின் 3வது மாடியிலிருந்து மாணவன் விழுந்த சம்பவம் – கல்வி அமைச்சு விசாரணை
கோலாலம்பூர், ஆக 26 – சிலாங்கூரில் சபா பெர்ணமில் தங்கும் வசதியைக் கொண்ட ஒரு பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து மாணவன் ஒருவன் கீழே விழுந்த சம்பவம் தொடர்பில்…
Read More »
