elderly man
-
Latest
வியாபாரத்தில் நஷ்டம்; காஜாங்கில் மன உளைச்சலில் மனைவியைக் கொன்ற கணவர்
காஜாங், பிப்ரவரி-22 – சிலாங்கூர், காஜாங், பண்டார் சுங்கை லோங்கில் கணவரால் கொல்லப்பட்டதாக நம்பப்படும் 63 வயது மூதாட்டியின் சடலம் அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. படுக்கையறையில் இரத்த…
Read More » -
Latest
அலோர் ஸ்டாரில் முதியவர் மற்றும் வளர்ப்பு மகன் தீ வைத்துக் கொலை; 2 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
அலோர் ஸ்டார், பிப்ரவரி-3 – ஜனவரி 21-ஆம் தேதி கெடா, அலோர் ஸ்டாரில் ஒரு முதியவரையும் அவரது வளர்ப்பு மகனையும் தீ வைத்துக் கொலைச் செய்ததாக, 2…
Read More » -
Latest
ஜோகூர் நெடுஞ்சாலையில் விபத்தை படமெடுத்துக் கொண்டிருந்த முதியவர் கார் மோதி மரணம்
ஜோகூர் பாரு, ஜனவரி-20 – ஜோகூர் பாருவில் சாலை விபத்தை கைப்பேசியில் பதிவுச் செய்துகொண்டிருந்த பாதசாரி, கட்டுப்பாட்டை இழந்த காரால் மோதப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சுல்தான் இஸ்கண்டார்…
Read More » -
Latest
ஈப்போ, பெர்ச்சாமில் முதியவர் ஓட்டிச் சென்ற கார் எண்ணெய் நிலையக் கடையில் மோதியது
ஈப்போ, ஜனவரி-8 – ஈப்போ, பெர்ச்சாமில் 77 வயது முதியவர் ஓட்டியக் கார் சாலை வேகத் தடையை மோதி கட்டுப்பாட்டை இழந்து, எண்ணெய் நிலையமொன்றின் பல்பொருள் விற்பனைக்…
Read More » -
மலேசியா
சிலிம் ரிவரில் பூட்டியிருந்த வீட்டுக்குள் இறந்துகிடந்த முதியவர்
தஞ்சோங் மாலிம், அக்டோபர்-19 – பேராக், சிலிம் ரிவர் அருகே கம்போங் பாருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த 75 வயது முதியவர் நேற்று இறந்துகிடந்தார்.…
Read More » -
Latest
300 ரிங்கிட்டை முதலீடு செய்தால் 6 மணி நேரங்களில் 10,000 ரிங்கிட் இலாபமாமே! மோசடிக்கு ஆளாகி சேமிப்புப் பணத்தைப் பறிகொடுத்த குவாந்தானைச் சேர்ந்த முதியவர்
குவாந்தான், செப்டம்பர் -21- வெறும் 300 ரிங்கிட் முதலீட்டில் ஆறே மணி நேரங்களில் 10,000 ரிங்கிட் இலாபத்தைப் பார்க்கலாமென்ற, இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தை நம்பி மோசம்…
Read More » -
Latest
கெடாவில் பழம் பறிக்கும் போது 120 தடவை குளவிகள் கொட்டியதால் மரணமுற்ற முதியவர்
சீக், செப்டம்பர் -15 – கெடா, சீக், கம்போங் ஜெலுத்தோங்கில் 120 தடவை குளவிகள் கொட்டியதால் உடலுறுப்புகள் செயலிழந்து முதியவர் உயிரிழந்துள்ளார். குளவிகள் கொட்டியக் காயங்களுடன் மருத்துவமனையில்…
Read More »