கோலாலம்பூர், ஏப்ரல்-17, கோயில் பிரச்சனைகளை அவற்றின் நிர்வாகங்கள் மக்கள் பிரதிநிதிகளிடமே கொண்டுச் செல்ல வேண்டும். அந்தந்தத் தொகுதியில் உள்ள சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவே அப்பிரச்னைகளுக்கு உரியத் தீர்வு…