elephant
-
Latest
மளிகைக் கடைக்குள் நுழைந்த காட்டு யானை; தாய்லாந்தில் பரபரப்பு
பாங்காக், ஜூன் 3 – வடகிழக்கு தாய்லாந்தில் உணவு தேடி அலைந்த, காட்டு யானை ஒன்று, அங்குள்ள மளிகைக் கடையொன்றில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்காட்டு யானை,…
Read More » -
Latest
சாலையின் நடுவே ‘டேட்டிங்’ செய்த காட்டு யானைகள்; கெரிக்கில் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பு
கெரிக், ஜூன்-3 – பேராக், கெரிக், கிழக்கு- மேற்கு நெடுஞ்சாலையில் 2 காட்டு யானைகள் ஜோடியாக சாலையின் நடுவே அன்பை பறிமாறி கொண்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன. இரவு…
Read More » -
Latest
JRTB நெடுஞ்சாலையில் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் செயல் வாகனமோட்டிகளுக்கு ஆபத்தானது; அதிகாரிகள் எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-28 – JRTB எனப்படும் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை ஓரங்களில் பழங்களைக் குவிக்கும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) செயல் நல்லெண்ணத்திலேயே என்றாலும், அது ஆபத்தானது.…
Read More » -
Latest
கெரிக் விபத்தில் குட்டி யானை மடிந்ததில் கவனக்குறைவு அம்சங்கள் இல்லை; போலீஸ் தகவல்
கெரிக், மே-14 – பேராக், கெரிக்கில் நெடுஞ்சாலையில் ஆண் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லையென, மாவட்ட போலீஸ்…
Read More » -
மலேசியா
வாகனமோட்டிகள் நோக்கி யானைகள் ஓடி வந்ததால் நெடுஞ்சாலையில் பரபரப்பு
கோத்தா பாரு, மார்ச்-30- பேராக் கெரிக் அருகே, கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் நேற்று திடீரென யானைக் கூட்டம் பிரவேசித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஹரி ராயா விடுமுறையில்…
Read More » -
Latest
குளுவாங் தாமான் ஸ்ரீ இம்பியான் குடியிருப்பு பகுதியில் யானை நடமாட்டம்
கோலாலம்பூர், ஜன 27 – ஜோகூர், குளுவாங் (Kluang) , தாமான் ஸ்ரீ இம்பியான் (Taman Seri Impian) குடியிருப்பு பகுதியில் யானை ஒன்று நடமாடும் 40…
Read More » -
Latest
தென்னாப்பிரிக்க தேசிய விலங்கியல் பூங்காவான Kruger Park-கில் யானை மிதித்து சுற்றுப்பயணி பலி
ஜொஹானெஸ்பர்க், ஜனவரி-27 – தென்னாப்பிரிக்காவின் பிரபல விலங்கியல் பூங்காவான Kruger Park-கில் சுற்றுப்பயணியை யானை மிதித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுப்பயணியின் உயிர் போயிருப்பதால் பூங்கா நிர்வாகம்…
Read More » -
Latest
குவாலா பெராங்கில் தோட்டத்தில் இறந்துகிடந்த முதியவர்; காட்டு யானை மிதித்திருக்கலாமென போலீஸ் சந்தேகம்
குவாலா பெராங், அக்டோபர்-6, திரங்கானு, குவாலா பெராங்கில் உடல் முழுவதும் வீங்கி, மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்த முதியவரை, காட்டு யானை மிதித்திருக்கலாமென நம்பப்படுகிறது.…
Read More » -
Latest
ஜோகூரில் தீவிரமாகத் தேடப்படும் ‘கொலைக்கார’ காட்டு யானை
மெர்சிங், செப்டம்பர் -27, ஜோகூர், மெர்சிங்கில் ஒருவரை மிதித்தே கொன்ற காட்டு யானையைத் தேடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Felda Tenggaroh Timur 1-ரில்…
Read More »