elephant
-
Latest
இந்தியாவில் 20 பேரை கொன்ற யானை -வேட்டையாடும் நடவடிக்கை தீவிரம்
பாட்னா, ஜன 14 – ஜார்க்கண்ட் காடுகளில் குறைந்தது 20 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு காட்டு யானையை இந்திய வனவிலங்கு அதிகாரிகள்…
Read More » -
Latest
கர்நாடகாவில் கால்வாயில் சிக்கிய யானை மீட்பு
கர்நாடகா, நவம்பர் 20 – கடந்த திங்கட்கிழமை கர்நாடகாவில் 12 வயது யானை நீர் அருந்த சென்றபோது, வேகமான நீரோட்டத்தின் காரணமாக கால்வாயில் சிக்கி வெளியேற முடியாமல்…
Read More » -
Latest
சபாவில் FELCRA தோட்டத்தில் குள்ள யானையின் சடலம் மீட்பு
லாஹாட் டத்து, செப்டம்பர்-27, சபா, லாஹாட் டத்துவில் உள்ள FELCRA தோட்டத்தில் அரிய வகை போர்னியோ பிக்மி யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. FELCRA தோட்ட கங்காணி நேற்று…
Read More » -
Latest
ஜோகூரில் யானைகள் இடமாற்ற நடவடிக்கை; குளுவாங் பகுதியில் 6 யானைகள் இடமாற்றம் – PERHILITAN
ஜோகூர் பாரு, ஜூலை 18 – கடந்த திங்கட்கிழமை, தொடங்கப்பட்ட யானைகள் இடமாற்ற நடவடிக்கையின் மூலம் குளுவாங் கஹாங் கம்போங் பிங்கிரில் ஆறு யானைகளை வனவிலங்கு மற்றும்…
Read More » -
Latest
ஆசியாவின் வயது முதிர்ந்த யானை இறந்தது
புதுடில்லி, ஜூலை 9 – ஆசியாவின் வயது முதிர்ந்த பெண் யானை வத்சலா ( Vatsala ) நேற்று இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பானா (Panna)…
Read More » -
Latest
மளிகைக் கடைக்குள் நுழைந்த காட்டு யானை; தாய்லாந்தில் பரபரப்பு
பாங்காக், ஜூன் 3 – வடகிழக்கு தாய்லாந்தில் உணவு தேடி அலைந்த, காட்டு யானை ஒன்று, அங்குள்ள மளிகைக் கடையொன்றில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்காட்டு யானை,…
Read More » -
Latest
சாலையின் நடுவே ‘டேட்டிங்’ செய்த காட்டு யானைகள்; கெரிக்கில் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பு
கெரிக், ஜூன்-3 – பேராக், கெரிக், கிழக்கு- மேற்கு நெடுஞ்சாலையில் 2 காட்டு யானைகள் ஜோடியாக சாலையின் நடுவே அன்பை பறிமாறி கொண்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன. இரவு…
Read More » -
Latest
JRTB நெடுஞ்சாலையில் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் செயல் வாகனமோட்டிகளுக்கு ஆபத்தானது; அதிகாரிகள் எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-28 – JRTB எனப்படும் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை ஓரங்களில் பழங்களைக் குவிக்கும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) செயல் நல்லெண்ணத்திலேயே என்றாலும், அது ஆபத்தானது.…
Read More » -
Latest
கெரிக் விபத்தில் குட்டி யானை மடிந்ததில் கவனக்குறைவு அம்சங்கள் இல்லை; போலீஸ் தகவல்
கெரிக், மே-14 – பேராக், கெரிக்கில் நெடுஞ்சாலையில் ஆண் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், எவ்வித கவனக்குறைவு அம்சங்களும் இல்லையென, மாவட்ட போலீஸ்…
Read More »