entertainment
-
Latest
ஜோர்ஜ் டவுன் பொழுதுபோக்கு விடுதியில் 35 வெளிநாட்டு பெண்கள் கைது
ஜோர்ஜ் டவுன், ஜன 21 – ஜோர்ஜ் டவுன் மற்றும் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள பொழுது போக்கு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு உபசரிப்பு பணியாளர்களாக பணியாற்றிவந்த 35 வெளிநாட்டு…
Read More » -
Latest
Op Noda சோதனையில் ஜோகூர் பாருவில் கைதான 12 தாய்லாந்து பெண்கள்
ஜோகூர் பாரு, ஜனவரி-6, ஜோகூர் பாரு, தாமான் மௌவுன்ட் ஆஸ்டின் பகுதியிலுள்ள கேளிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட Op Noda சோதனையில், 12 தாய்லாந்து பெண்கள் கைதுச் செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
கேளிக்கை மையத்தில் சோதனை; மலாக்காவில் 15 வெளிநாட்டவர்கள் கைது
மலாக்கா, டிசம்பர்-28, மலாக்கா பத்து பெரண்டாமில் ஓர் உணவகம் மற்றும் பதிவுப் பெறாத கேளிக்கை மையத்தை மாநில குடிநுழைவுத் துறை சோதனையிட்டதில் 13 பணிப்பெண்கள் உட்பட 15…
Read More » -
Latest
ஜோகூர் பாரு கேளிக்கை மையத்தில் போலீஸ் சோதனை; 122 பேர் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர்-15,ஜோகூர் பாருவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கி வந்த கேளிக்கை மையத்தை போலீசார் முற்றுகையிட்டதில், பல்வேறுக் குற்றங்களுக்காக 122 பேர் கைதாகினர். வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More » -
மலேசியா
புக்கிட் பிந்தாங் ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை மையங்களில் விபச்சாரம்; 110 பேர் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-9, தலைநகர், புக்கிட் பிந்தாங், ஜாலான் ச்சங்காட்டில் 9 கேளிக்கை மையங்களிலும் 7 ஹோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வெளிநாட்டவர்கள் உட்பட 110 பேர் கைதாகினர்.…
Read More » -
Latest
கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் சோதனை; போதைப்பொருள் உட்கொண்ட 60 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர்-29, கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள இரவு நேர கேளிக்கை மையமொன்றில் போலீஸ் மேற்கொண்ட Ops Khas Hiburan சோதனையில், போதைப்பொருள் உட்கொண்ட 60…
Read More »