factory
-
உலகம்
சீனாவின் ஹுனானில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 21 பேர் மரணம்
ஹங்காங், மே-5- சீனாவின் ஹுனான் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததோடு மேலும் 61 பேர் காயமடைந்தனர். இது குறித்து , அதிபர்…
Read More » -
சுங்கை பூலோ தீ விபத்து; மின்சார மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை 80% நாசம்
சுங்கை பூலோ, ஏப்ரல்-29-சிலாங்கூர், சுங்கை பூலோவில் அமைந்துள்ள மின்சார மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அந்தத் தொழிற்சாலை 80…
Read More » -
Latest
விருதுநகரில் பயங்கரம்: பட்டாசு ஆலை வெடித்ததில் 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
விருதுநகர், ஏப்ரல்-20, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில், குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
செராசில் மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து
கோலாலம்பூர், ஏப்-7- செராஸ் கம்போங் 10 ஆவது மைல் பகுதியில் இருந்த மெத்தை தொழிற்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 80 விழுக்காடு எரிந்து நாசமானது. இரவு 9.32…
Read More » -
Latest
ஈப்போவில் சட்டவிரோத மின் கழிவு தொழிற்சாலை முறியடிப்பு; RM18 மில்லியன் மதிப்பிலான பறிமுதல்
ஈப்போ, ஏப்ரல்-7-ஈப்போ, கம்போங் கெப்பாயாங்கில் சட்டவிரோதமாக மின்சாதனக் கழிவுகளை (e-waste) கையாண்டு வந்த ஒரு தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி, சுமார் RM18 மில்லியன் மதிப்பிலான பொருட்களை…
Read More » -
Latest
டெக்சஸில் $25 பில்லியன் மதிப்பில் ‘Terafab’ சிப் தொழிற்சாலை; இலோன் மாஸ்க்கின் அடுத்த அதிரடி
டெக்சஸ், மார்ச்-23-Tesla மற்றும் Space X நிறுவனங்களின் அதிபதியான இலோன் மாஸ்க், ‘Terafab’ எனப்படும் புதிய சிப் உற்பத்தி திட்டத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் ஆஸ்டின்…
Read More » -
Latest
தங்காக் தொழிற்சாலையில் வியட்நாமியப் பெண் குத்திக் கொலை; சக நாட்டவர் கைது
தங்காக், மார்ச்-17-ஜோகூர், தங்காக் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெளிநாட்டுத் தொழிலாளியான பெண்ணொருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.40 மணியளவில் அந்த…
Read More » -
ஜோகூர் தொழிற்சாலையில் சோதனை; ஆவணமில்லா 117 வெளிநாட்டவர்கள் கைது
சீனாய், மார்ச்-1-ஜோகூர், சீனாயில் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், குடிநுழைவுத் துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் 117 வெளிநாட்டவர்கள் கைதாகினர். பொது மக்களின் புகார்களைத் தொடர்ந்து…
Read More » -
Latest
கூலாய் இரப்பர் தொழிற்சாலை தீ; அருகிலுள்ள 80 பள்ளி மாணவர்கள் இலேசான உடல் அறிகுறிகள்
கூலாய், பிப்ரவரி-26-ஜோகூர், கூலாயில் உள்ள செங்காங் இரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தின் பாதிப்பாக, அருகிலுள்ள 2 பள்ளிகளைச் சேர்ந்த 80 மாணவர்களுக்கு உடலில் இலேசான அறிகுறிகள்…
Read More » -
Latest
கூலாய் ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை தொடங்கியது
கூலாய், பிப்ரவரி-25-செங்காங் தொழில்மயப் பகுதியில் உள்ள உரிமம் பெற்ற ரப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, ஜோகூர் அரசாங்கம் இன்று ஒருங்கிணைந்த பல்வேறுநிறுவன மீட்புப்…
Read More »