Fadhlina
-
Latest
நாட்டில் நீண்ட காலம் நிலவிவந்த ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு பட்லீனா
நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதோடு , இது தேசிய கல்வி முறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்று கல்வி அமைச்சர்…
Read More » -
Latest
ஃபாட்லீனா: 10A+, மற்றும் A பெற்ற SPM மாணவர்களுக்கு மட்டுமே மெட்ரிகுலேஷன் நேரடி வாய்ப்பு
செலாயாங், ஜூன்-24, SPM தேர்வில் 10A+ மற்றும் A நிலையில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கே மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் பயில நேரடி வாய்ப்புக் கிடைக்கும். கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்…
Read More » -
Latest
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட STPM தேர்வு – கல்வி அமைச்சர் பட்லினா சிடெக்
நிபோங் தெபால், மே 28 – மலேசிய கல்விச் சான்றிதழுக்குப் (SPM) பிறகு, மாணவர்கள் தங்களது படிப்பைத் தொடர, உலகளவிலிருக்கும் 2000-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களின் அங்கீகாரம் பெற்ற,…
Read More » -
Latest
தேசியக் கொடியில் நிகழ்ந்த தவறுக்காக அமைச்சின் முக்கிய அதிகாரிகள் பதவி விலக வேண்டுமா? மஸ்லியின் கோரிக்கையை நிராகரித்த ஃபாட்லீனா
கோலாலம்பூர், ஏப்ரல்-29, SPM தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வறிக்கையில் தேசியக் கொடி தவறாக இடம் பெற்ற சர்ச்சைக்குப் பொறுப்பேற்று, கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள் பதவி விலக வேண்டுமென்றக்…
Read More » -
Latest
தீயில் பாதிக்கப்பட்ட ஸ்தாப்பாக் உயர் நிலைப் பள்ளிக்கு உடனடி நிதியுதவி; ஃபாட்லீனா அறிவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-29, கோலாலம்பூர் ஸ்தாப்பாக் தேசிய உயர் நிலைப் பள்ளிக்கு உடனடி நிதியுதவி வழங்கப்படுமென, கல்வி அமைச்சர் உறுதியளித்துள்ளார். அப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியின் ஒரு புளோக்…
Read More » -
Latest
2027-குள் அனைத்துப் பள்ளிகளிலும் விவேகப் பலகைகள் பயன்பாடு; ஃபாட்லீனா தகவல்
பாயான் லெப்பாஸ், ஏப்ரல்-18, 2027-ஆம் ஆண்டுக்குள் நாடளாவிய நிலையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் smartboard எனப்படும் விவேகப் பலகைகளைத் தருவிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நவீன கற்பித்தல் முறையின்…
Read More » -
Latest
பள்ளிகளில் வேப் வடிவிலான மிட்டாய்களின் விற்பனைக்குத் தடை; ஃபாட்லீனா அறிவிப்பு
கோத்தா பாரு, மார்ச்-10 – மாணவர்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்து வகையான தின்பண்டங்களும் பள்ளி வளாகத்தில் விற்கப்படாது என கல்வி அமைச்சு உத்தரவாதமளித்துள்ளது. வேப்…
Read More » -
Latest
சவால்களை எதிர்நோக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு விரைந்து தீர்வு – பட்லினாவுடனான சந்திப்பிற்குப் பிறகு அமைச்சர் கோபிந்த் சிங் நம்பிக்கை
கோலாலம்பூர், பிப் 20 – தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், நேற்று கல்வி அமைச்சர் பட்லினா சிடிக்கைச் சந்தித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற…
Read More » -
Latest
17 மாடி பள்ளி நிர்மாணிப்பு திட்ட ஆலோசனையை கல்வி அமைச்சு வரவேற்றாலும் பாதுகாப்பு அம்சங்கள் ஆராயப்படும் – பட்லினா
நீலாய், பிப் 19 – கோலாலம்புர் மாநகர் பகுதியில் 17 மாடிகளைக் கொண்ட பள்ளியை கட்டுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்திருக்கும் ஆலோசனையை கல்வி அமைச்சு வரவேற்ற…
Read More » -
Latest
இரமலான் மாதத்தில் பள்ளி சிற்றுண்டிச் சாலைகள் திறந்திருக்கும் – ஃபாட்லீனா சிடேக்
செமஞ்சே, பிப்ரவரி-17 – இரமலான் நோன்பு மாதத்தில் பள்ளி நேரங்கள் முந்தைய ஆண்டுகளைப் போலவே இருக்கும்; அதாவது சிற்றுண்டிச்சாலைகள் வழக்கம் போலவே செயல்படும். கல்வி அமைச்சர் ஃபாட்லீனா…
Read More »