fake
-
Latest
போலி RM100 நோட்டுகள்; ஏமாற்றிய நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு
தம்பின், ஜூன் 24 – நேற்று தம்பின் நகரிலிருக்கும் இரண்டு உணவகங்களில் போலி 100 ரிங்கிட் நோட்டை கொடுத்து உணவு வாங்கி சென்ற இரண்டு சந்தேக நபர்களைப்…
Read More » -
மலேசியா
2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போலி வர்த்தக முத்திரைப் பொருட்கள் பறிமுதல்
ஜோகூர் பாரு, ஜூன்-20 – ஆடம்பர வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான போலி பொருட்கள் ஜோகூர் பாருவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உலு திராம்…
Read More » -
Latest
என் முகத்தையும் குரலையும் AI பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள்; லிம் குவான் எங் அம்பலப்படுத்தினார்
ஜோர்ஜ்டவுன், ஜூன்-8 – முதலீட்டுத் திட்ட மோசடி கும்பலொன்று AI அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் தன் முகத்தையும் குரலையும் எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதை, பினாங்கு…
Read More » -
Latest
போலி கைப்பைகளை இணையத்தில் விற்பனை செய்த பெண் கைது
ரந்தாவ் பாஞ்சாங், ஜூலை -6 – கிளந்தான் , ரந்தாவ் பாஞ்சாங்கில் பெண்களின் போலி கைப்பைகளை விற்று வந்த கடையைச் சோதனையிட்டதில், KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம்…
Read More » -
Latest
இல்லாத முதலீடு திட்டம்; முகநூலில் RM107,810 இழந்த 52 வயது தாதி
குவாந்தான், ஜூன் 3 – அண்மையில், முகநூலில் வெளியான போலி முதலீடு திட்டத்தின் விளம்பரத்தில் ஈர்க்கப்பட்டு, 107,810 ரிங்கிட் தொகையை இழந்துள்ளார் குவாந்தானைச் சார்ந்த செவிலியர் ஒருவர்.…
Read More » -
Latest
மீண்டும் தலைதூக்கும் போலி முதலீடு; RM169,500 இழந்த பொறியியலாளர்
கூலாய், மே 28 – வாராந்திர லாபம் தருவதாக வாக்குறுதி அளித்த போலி முதலீட்டை நம்பி, 169,500 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளார் கூலாயைச் சார்ந்த 30 வயது…
Read More » -
Latest
போலி முதலீட்டில் RM147,350 இழந்த, நிதி ஆய்வாளர்
கோலா திரெங்கானு, மே 24 – கடந்த பிப்ரவரி மாதம், சமூக ஊடகத்தில் பரவிய போலி பங்குச் சந்தை விளம்பரத்தை நம்பி முதலீடு செய்த நிதி ஆய்வாளர்…
Read More » -
Latest
திரங்கானுவில் போலி வேலை வாய்ப்பு திட்டம்; RM150,000 இழந்த இல்லத்தரசி
கோலா திரங்கானு, மே 19- கோலா திரங்கானுவில் போலி வேலை வாய்ப்பு திட்டத்தில், தனது தந்தையின் சேமிப்பு பணம் மொத்தத்தையும் முதலீடுச் செய்த இல்லத்தரசி ஒருவர் சுமார்…
Read More » -
Latest
போலீஸ் படையின் பெயர் & சின்னத்தைப் பயன்படுத்தும் போலி விளம்பரங்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-18- மோசடி கும்பல்களிடம் பறிகொடுத்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி இணையத்தில் வலம் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, பொது மக்கள்…
Read More »
