Falling
-
Latest
குளிப்பாட்டும் போது கைநழுவி 10 மாதக் குழந்தை பரிதாப மரணம்
சுங்கை பூலோ, ஜூன்-15 – சிலாங்கூர், Puncak Alam-மில் குழந்தைப் பராமரிப்பாளரது வீட்டில் குளிப்பாட்டும் போது கைநழுவி விழுந்து 10 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வெள்ளிக்கிழமை…
Read More » -
Latest
ரவாங்கில் காருடன் மோதி பள்ளத்தாக்கில் விழுந்த பாகிஸ்தானியர் படுகாயம்
ரவாங், ஜூன்-10 – சிலாங்கூர், ரவாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் தான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், 15 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில்…
Read More » -
Latest
30வது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்; தாய் மற்றும் மாமன் கைது
புக்கிட் ஜாலில், ஜூன் 7 – கடந்த புதன்கிழமை,புக்கிட் ஜாலில் அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுவனின் தாய் மற்றும்…
Read More » -
Latest
புக்கிட் ஜாலிலில் 30-ஆவது மாடியிலிருந்து விழுந்து 4 வயது குழந்தை மரணம்
புக்கிட் ஜாலில் ஜூன்-6 – கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 30-ஆவது மாடியிலிருந்து விழுந்து, 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. நேற்று காலை…
Read More » -
Latest
பூச்சோங்கில் LRT இரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த தைவானிய ஆடவர் இரயில் அரைபட்டு மரணம்
பூச்சோங், ஜூன்-4 – சிலாங்கூர், பூச்சோங், பூசாட் பண்டார் பூச்சோங் LRT இரயில் நிலையத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து, ஓடும்…
Read More » -
Latest
கட்டுமானப் பகுதியின் 22வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு தொழிலாளி பலி
ஷா அலாம், மே 28 – கடந்த திங்கட்கிழமை, ஷா ஆலாமிலிருக்கும் கட்டுமானப் பகுதியொன்றின் 22-வது மாடியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
Latest
பாசீர் மாஸில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி இறந்து கிடந்தார்
பாசிர் மாஸ் – மே 22 – பாசீர் மாஸ் அலோர் பாசிர் , Kampung Lumpur ரில் வயதான பெண்மணி ஒருவர் கிணற்றில் விழுந்து இறந்து…
Read More » -
Latest
மாடியிலிருந்து விழுந்த பெண் உயிரிழந்தார்; பாயான் லெப்பாஸில் பரபரப்பு!
பாயான் லெபாஸ், மே 6- கடந்த சனிக்கிழமை, பாயான் லெப்பாஸிலுள்ள ஒரு பேரங்காடியின், ஏழாவது மாடி வாகன நிறுத்துமிடத்திலிருந்து விழுந்து, பெண்ணொருவர் இறந்துள்ளார். 29 வயதான அப்பெண்ணின்…
Read More » -
Latest
காஜாங்கில் 15-ஆவது மாடியிலிருந்து விழுந்து 22 வயது மனநோயாளி மரணம்
காஜாங், ஏப்ரல்-30, சிலாங்கூர் காஜாங்கில் மனநோயாளி என நம்பப்படும் 22 வயது இளைஞன், அடுக்குமாடி குடியிருப்பின் 15-ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தான். நேற்று காலை 8.30 மணிக்கு…
Read More » -
Latest
செந்தூல் PPR குடியிருப்பின் 6வது மாடியிலிருந்து விழுந்த்ர்ய்12 வயது சிறுமி மரணம்
செந்தூல், ஏப்ரல்-22,கோலாலம்பூர், செந்தூல், பத்து மூடா PPR அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுமி மரணமுற்றாள். நேற்று பிற்பகல் 2.30…
Read More »