Falling
-
Latest
பிந்துலுவில், கால்வாயில் விழுந்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு
பிந்துலு, செப்டம்பர் 1 – நேற்றிரவு பிந்துலு செபாரு சாலை அருகேயுள்ள கால்வாயில் ஒன்றில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்த…
Read More » -
Latest
செமெனியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் மரணம்
கோலாலம்பூர் – ஆக 29 – செமினியில் அடுக்ககத்திலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்ததைத் தொடர்ந்து மரணம் அடந்தார். இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை மணி…
Read More » -
Latest
கட்டிடத்திலிருந்து விழுந்து வெளிநாட்டு ஊழியர் மரணம்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 6 – நேற்று, பெட்டாலிங் ஜெயா கட்டுமான பகுதியிலுள்ள கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வாடகைக்கு எடுக்கப்பட்ட…
Read More » -
Latest
போர்ட் கிள்ளானில், 8வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் மரணம், விசாரணையில் போலிசார்
கிள்ளான், ஆகஸ்ட் 1 – போர்ட் கிள்ளான், பங்சாபுரி ஸ்ரீ பெரந்தாவ் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 8 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.…
Read More » -
Latest
மரக்கிளை விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி பரிதாப மரணம்
பெரா, ஜூலை 30 – Jalan Kuala Bera – Chemor 34 ஆவது கிலோமீட்டரில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஆடவர் மீது மரக்கிளை விழுந்ததில்…
Read More » -
Latest
21 மீட்டர் உயர DASH நெடுஞ்சாலை மேம்பாலத்திலிருந்து விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி பலி
ஷா ஆலாம், ஜூலை-27 – ஷா ஆலாம் அருகே, DASH நெடுஞ்சாலை மேம்பாலத்தில் தடம்புரண்டு 21 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். வியாழக்கிழமை…
Read More » -
Latest
ஷா ஆலாமில் கால்வாயில் தவறி விழுந்து 2 சிறுவன்கள் பலி
ஷா ஆலாம், ஜூலை-19- ஷா ஆலாம், செக்ஷன் 24-ல் கால்வாயில் தவறி விழுந்ததாக நம்பப்படும் 2 சிறுவன்கள், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Jalan Cili Merah-வில்…
Read More » -
Latest
சிரம்பானில் பேரங்காடி ஹோட்டலிலிருந்து விழுந்து இறந்த முதியவர்
சிரம்பான், ஜூலை-5 – சிரம்பானில் பேரங்காடி வளாகத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து, 59 வயது ஆடவர் நேற்று உயிரிழந்தார். இரவு 8 மணிக்கு…
Read More » -
Latest
கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த 68 வயது மாது மீட்பு
ஈப்போ, ஜூலை 2 – தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள தனது வீட்டிற்கு பின்னால் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த 68 வயதுடைய மாது ஒருவர் மீட்கப்பட்டார். இன்று காலை…
Read More » -
Latest
குளிப்பாட்டும் போது கைநழுவி 10 மாதக் குழந்தை பரிதாப மரணம்
சுங்கை பூலோ, ஜூன்-15 – சிலாங்கூர், Puncak Alam-மில் குழந்தைப் பராமரிப்பாளரது வீட்டில் குளிப்பாட்டும் போது கைநழுவி விழுந்து 10 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வெள்ளிக்கிழமை…
Read More »