families
-
Latest
மலாக்கா டுரியான் துங்காலில் துப்பாக்கிச் சூடு; 5 கோரிக்கைகளுடன் IGP-யிடம் மகஜர் சமர்ப்பித்த குடும்பத்தார்
கோலாலம்பூர், ஜனவரி-3 – மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்தாண்டு நவம்பரில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தார், இன்று புக்கிட் அமானில் 5…
Read More » -
Latest
லாபு, கிர்பியில் 9 வீடுகள் தீக்கிரை; ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM3,000 நிதி & விலை மலிவான வீடு உதவி
லாபு, டிசம்பர் 24-இன்று காலை, நெகிரி செம்பிலான், லாபு, கிர்பி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 வீடுகள் முழுமையாக எரிந்துபோயின. தகவலறிந்த மந்திரி பெசார் டத்தோ…
Read More » -
Latest
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு ‘கொலை’ வழக்காக மாற்றம்; AGC முடிவுக்கு குடும்பங்கள் வரவேற்பு
புத்ராஜெயா, டிசம்பர் 17-மலாக்கா டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் நல்ல திருப்பமாக, தேசிய சட்டத்துறை அலுவலகமான AGC, 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ‘கொலைச்’ சம்பவமாக…
Read More » -
Latest
‘Ethiopian Airlines’ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு US$28 மில்லியன் இழப்பீடு; போயிங் நிறுவனத்திற்கு உத்தரவு
சிக்காகோ, நவம்பர் 13 – கடந்த 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘Ethiopian Airlines’ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, போயிங் (Boeing) நிறுவனம் அமெரிக்க டாலர்…
Read More » -
Latest
கரூல் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தாரின் கால்களில் விழுந்து மனிப்புக் கேட்ட விஜய்
சென்னை, அக்டோபர்-29, கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் கால்களில் விழுந்து, அதன் தலைவரும் நடிகருமான விஜய் மன்னிப்புக் கேட்டுள்ளதாக பரபரப்பு…
Read More » -
Latest
“இறப்புக்குப் பிறகும் இணையும் பந்தம்” – தங்காக் சாலை விபத்தில் உயிரிழந்த காதல் ஜோடிக்கு குடும்பத்தார் நடத்தி வைத்த ‘ஆவி திருமணம்’
தங்காக், அக்டோபர்-26, ஜோகூர், தங்காக்கில், மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் காதல் ஜோடியான 20 வயது Chang Ji Shiang மற்றும் 18 வயது Pang Chong…
Read More » -
Latest
கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழப்பு; குடும்பங்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக நடிகர் விஜய் அறிவிப்பு
சென்னை, செப்டம்பர்-28, தமிழகத்தின் கரூரில் தமிழ் வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக அக்கட்சியின் தலைவரும்…
Read More » -
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More »
