fatal
-
Latest
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு: நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது AGC
புத்ராஜெயா, ஜூலை-21 – மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்த நவம்பர் மாதம் 3 இந்திய ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, வெளிப்படையான நீதி விசாரணைக்கு,…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணியில் கோர விபத்துக்குப் பின் துப்பாக்கிபோன்ற பொருள் கண்டுபிடிப்பு
சுங்கைப் பட்டாணி, ஜூன்-12-சுங்கைப் பட்டாணி, Laguna Merbok கிற்கு அருகேயுள்ள, Jalan Lencongan Barat சாலையில் நேற்றிரவு நடந்த ஒரு கோரமான விபத்தில், சம்பந்தப்பட்ட காரில் துப்பாக்கி…
Read More » -
Latest
குளுவாங்கில் கோர விபத்து; கொலை வழக்காக விசாரிக்க சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவு
குளுவாங், ஜூன்-3–ஜோகூர் குளுவாங்கில் ஐந்து பேர் உயிரிழந்த சாலை விபத்து தொடர்பான விசாரணையை கொலை வழக்கின் அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) உத்தரவிட்டுள்ளது. சட்டத்துறைத்…
Read More » -
Latest
இரட்டை மரண விபத்து விசாரணை: பாரபட்சம் காட்டவில்லை என போலீஸ் விளக்கம்
ஜோர்ஜ்டவுன், மே-11-அண்மையில் நிகழ்ந்த மரண விபத்துகளைக் கையாள்வதில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகார்களை அரச மலேசியப் போலீஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சை இரண்டு…
Read More » -
Latest
மரணச் சம்பவத்தை ஏற்படுத்திய விபத்து; ராணுவ அதிகாரிக்கு மேலும் 2 நாள் தடுப்பு காவல்
கோலாலம்பூர், ஏப்-29-Maju விரைவுச் சாலையில் கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டி, உயிரிழப்பு விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரி ஒருவர் மேலும் இரண்டு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
மெக்ஸ் நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியபோது மரணத்தை ஏற்படுதிய விபத்து – ராணுவ அதிகாரி கைது
கோலாலம்பூர், ஆக-23-இன்று அதிகாலை MEX நெடுஞ்சாலையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய ஆடவர் ஒருவரின் கார் , இ-ஹெய்லிங் வாகனம் மீது மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த…
Read More » -
Latest
பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் மாணவி மரணம் – விசாரணைக்காக ஆசிரியை தடுத்து வைப்பு
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம்…
Read More » -
Latest
செகாமட் மரண விபத்து; போதைப்பொருள் பயன்படுத்திய டிரேய்லர் ஓட்டுநர் மீது 3 கொலை குற்றச்சாட்டு
செகாமாட், ஏப்ரல்-7-ஜோகூர், செகாமாட்டில் வேன் ஒன்றை மோதி மரண விபத்தை ஏற்படுத்திய டிரேய்லர் லாரி ஓட்டுநர் மீது 3 கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. Muhamad Shafiq…
Read More » -
Latest
செகாமாட் மரண விபத்து: டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்ய உத்தரவு
செகாமாட், ஏப்ரல்-5-ஜோகூர், செகாமாட்டில் நிகழ்ந்த மரண விபத்துக்குக் காரணமான டிரேய்லர் நிறுவனத்தை தணிக்கைச் செய்து விசாரிக்க, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார். சாலைப் போக்குவரத்துத் துறையான…
Read More » -
Latest
செகாமாட் கோர விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்த துணையமைச்சர் யுனேஸ்வரன்
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட்டில் அண்மையில் நிகழ்ந்த கோர விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பத்தை, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சருமான ஆர்.…
Read More »