father
-
Latest
வெளிநாட்டவரை மிரட்டினர் பெண்ணும் வளர்ப்பு தந்தையும் உட்பட நால்வர் கைது
குளுவாங், மார்ச் 9- குளுவாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவரை மிரட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒரு பெண்ணும் 12 குற்றப் பதிவுகளைக்…
Read More » -
Latest
NEET தேர்வு அழுத்தம் காரணமா? லக்னோவில் தந்தையை கொன்று உடலை துண்டாக்கிய மகன்
லக்னோவ், பிப்ரவரி-25-இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் NEET தேர்வு தொடர்பில் தந்தை கொடுத்து வந்த அழுத்தம் தாங்காமல், 19 வயது மகனே அவரைக் கொன்று துண்டு துண்டாக…
Read More » -
Latest
கோத்தா கினாபாலுவில் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு பெண் கொடூரக் கொலை; தந்தை, மகன் கைது
கோத்தா கினாபாலுவில் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு பெண் கொடூரக் கொலை; தந்தை, மகன் கைது கோத்தா கினாபாலு, பிப்ரவரி-13, சபா, செப்பாங்காரில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணொருவரின்…
Read More » -
Latest
காப்பீட்டு தொகைக்காக 7 வயது மகனை கொன்ற சீன தந்தை; வெளிச்சத்திற்கு வந்த உண்மை சம்பவம்
சீனா, நவம்பர் 14 – சீனாவில் காப்பீட்டு பணத்தைப் பெறும் நோக்கில், தனது 7 வயது மகனைத் திட்டமிட்டு கொன்ற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
வட்டிக்கு பணம் வாங்கிய தந்தை புது மனைவியுடன் தலைமறைவு இரு சகோதரிகளுக்கு வட்டி முதலைகள் நெருக்கடி
கோலாலம்பூர், நவ -10, தங்களது தந்தை புது மனைவியுடன் ஓடிப்போனதை்த தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற 72,000 ரிங்கிட் கடனை செலுத்தும்படி வட்டி முதலைகளின் நெருக்குதலுக்கு இரு…
Read More » -
Latest
கொலை தற்கொலை முயற்சியில் உயிர் தப்பிய சிறுவனை பராமரிக்க தந்தை இணக்கம்
அலோர் ஸ்டார் , நவ 6 – கூலிம், தாமான் பேராக்கில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரால் கொலை மற்றும் தற்கொலை முயற்சியிலிருந்து உயிர்…
Read More » -
Latest
துயரத்தில் முடிந்த சுற்றுலா; லாவோஸில் 100 தடவைக்கும் மேல் தேனீக்கள் கொட்டியதில் அமெரிக்க தந்தை – மகன் பரிதாப பலி
வியன்தியேன், நவம்பர்-5, தென்கிழக்காசிய நாடான லாவோசில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், சுற்றுலா வந்திருந்த அமெரிக்க தந்தையும் மகனும் இராட்சத ஆசிய தேனீக்களின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர்.…
Read More » -
Latest
ஏல்ப்ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்கி தந்தை – மகள் உட்பட 5 மலையேறிகள் பலி
ரோம், நவம்பர்-3, இத்தாலியின் ஏல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பயங்கர பனிச் சரிவில் புதையுண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த 5 மலையேறிகள் மரணமடைந்தனர். Cima Vertana மலைச் சிகரத்தை…
Read More » -
Latest
மகள் மீண்டும் எழுந்து நடக்க வேண்டி லுக்குட்டில் தந்தை நடத்தும் ‘கருணையே உருவமாகி’ நிதி திரட்டும் நிகழ்ச்சி
செனாவாங், அக்டோபர்-14, “அப்பா, நான் எப்போது மீண்டும் நடப்பேன்?” இந்த கேள்வியே போர்ட்டிக்சனைச் சேர்ந்த இரா. சரவணதீர்த்தாவின் இதயத்தை தினமும் கிழிக்கிறது. அவரின் மகள் சமேதா…
Read More »
