female
-
Latest
மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம்: மன்னிப்பு கோரிய பள்ளி முதல்வர்
கோலாலம்பூர், அக்டோபர் 18 – அண்மையில் நாட்டை உலுக்கிய படிவம் 4 மாணவி படிவம் 2 மாணவனால் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியின்…
Read More » -
Latest
கூலாயில் நான்காம் படிவ மாணவி கல்வத் குற்றத்திற்காக கைது
கூலாய், அக்டோபர்-1, ஜோகூர் கூலாயில் உள்ள ஹோட்டல்களில் மாநில சமயத் துறை நடத்திய சோதனைகளில், நான்காம் படிவ மாணவி ஒருவரும் கல்வத் குற்றத்திற்காக கைதானார். ஹோட்டல் அறைக்…
Read More » -
Latest
பெண் நோயாளியிடம் சில்மிஷம்; பட்டும் திருந்தாத மருத்துவர் 4-ஆவது முறையாகக் கைது
ஜோர்ஜ்டவுன், ஜூலை-23- பினாங்கில், நோயாளிகளிடம் சில்மிஷம் செய்ததால் ஏற்கனவே 3 முறை கைதாகியும் ‘பட்டும் திருந்தாத’ மருத்துவர், மீண்டும் போலீஸிடம் சிக்கியுள்ளார். 43 வயது அவ்வாடவர் இம்முறை…
Read More » -
Latest
ஆரம்பப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு; சிங்கப்பூரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஆசிரியை
சிங்கப்பூர், ஜூலை –10 – ஆரம்பப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக 34 வயது ஆசிரியை மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
அமெரிக்காவில் 4 வயது மகளைக் கொன்று, நீரில் மூழ்கி மாண்டதாக நாடகமாடிய இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் கைது
ஓக்லஹோமா, ஜூலை-4 – குழந்தைகள் நல மருத்துவரான இந்திய வம்சாவளி பெண், தனது 4 வயது மகளை கொன்று, அவள் நீரில் மூழ்கி மாண்டதாக நாடகமாடியதற்காக அமெரிக்காவில்…
Read More » -
Latest
கொலையுண்ட பல்கலைக்கழக மாணவியின் சடலம் சைபர்ஜெயாவில் மீட்பு
சைபர்ஜெயா, ஜூன்-26 – சைபர்ஜெயாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது தங்கும் விடுதி அறையில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை…
Read More » -
Latest
வீட்டில் இறந்துகிடந்த ஆசிரியையை கடந்த செம்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை; ஆட்சிக் குழு உறுப்பினர்
இஸ்கண்டார் புத்ரி, ஜூன்-18 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள வீட்டில் கடந்த வியாழக்கிழமை சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையை, கடந்தாண்டு செப்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள இயலவில்லை.…
Read More » -
Latest
போலி முதலீட்டில் ஏமாந்த 60 வயது மாது; RM695,000 இழப்பு
குவாந்தான், மே 26- சமூக வலைத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்டு, 60 வயது மாது ஒருவர் தனது சேமிப்புப்பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கிய…
Read More » -
Latest
மருத்துவமனை பார்வையாளர்களை மிரட்டிய பெண் பாதுகாவலர் கைது
காஜாங், மே 20 – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிலாங்கூர் மாநில மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெண் பாதுகாவலர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்திருந்த பார்வையாளரிடமிருந்து 50…
Read More »