fined
-
Latest
இரண்டு வீடுகளில் சிவப்பு வண்ணச்சாயம்; ‘ஆ லோங்’ உதவியாளருக்கு RM10,000 அபராதம்
பத்து பஹாட், ஜூன் 19 – கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, இரண்டு வீடுகளில் சிவப்பு வண்ணச்சாயம் வீசிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ‘ஆ லோங்’ உதவியாளர் ஒருவருக்கு…
Read More » -
Latest
வீட்டிற்குள் புகுந்த வாகன இழுவை லாரி; ஓட்டுநருக்கு RM2,800 அபராதம்
சுங்கை பட்டானி, ஜூன் 17- கடந்த சனிக்கிழமை, பண்டார் அமான் ஜெயாவிலுள்ள வீடொன்றில் வாகன இழுவை லாரி நுழைந்த குற்றச்சாட்டில், குற்றத்தை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநருக்கு இன்று…
Read More » -
Latest
கூட்டரசு நெடுஞ்சாலையில் தவறு செய்த மோட்டார் சைக்கிளோட்டிகள் ட்ரோன்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிப்பு
கோலாலாம்பூர், ஜூன்-11 – விபத்துக்களைக் கட்டுப்படுத்தவும், மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்யேக பாதைகளின் பயன்பாட்டை அமுல்படுத்தவும் ஏதுவாக, கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்காணிக்க, போலீஸார் ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளனர்.…
Read More » -
Latest
ரொட்டி சாப்பிட்ட மாணவரை அறைவதா?; வார்டானுக்கு அபராதம்
கெமாமன், ஜூன் 3 – கடந்த ஏப்ரல் மாதம், திரங்கானு கெமாமன் சமய பள்ளியைச் சார்ந்த மாணவரொருவர் அனுமதியின்றி ரொட்டி துண்டுகளைச் சாப்பிட்டதால், அவரை அறைந்து காயப்படுத்திய…
Read More » -
Latest
டெலிகிராமில் ஆபாச படங்களை விற்பனை செய்த ஆடவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர், மே 30 – டெலிகிராமில் ஆபாசப் படங்களை விநியோகித்ததற்காக வேலையில்லாத நபருக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. ஆபாசப் படங்களை விற்பனை…
Read More » -
Latest
கிழங்கு ரொட்டியின் விலையை உயர்த்துவதா? ரொட்டி நிறுவனத்திற்கு 60,000 ரிங்கிட் அபராதம்
கிள்ளான், மே-26 – சிலாங்கூர், கிள்ளானில் கடந்தாண்டு உருளைக் கிழங்கு ரொட்டி விலையை உயர்த்திய ரொட்டி நிறுவனத்துக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் 60,000 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது. 67…
Read More » -
Latest
ஹட்யாய் சாலைகளில் சட்டவிரோத பந்தயம்; 10 மலேசியர்களுக்கு அபராதம்
சொங்க்லா, மே-19 – தாய்லாந்து, ஹட்யாயில் ஆபத்தான முறையில் வாகனமோட்டியதற்காக 10 மலேசியர்களுக்கு அந்நாட்டு போலீஸ் அபராதம் விதித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட…
Read More » -
Latest
பிறப்பு பத்திர விண்ணப்பதம்; பொய்யான தகவல் வழங்கிய 6 பேருக்கு அபராதம்
கோலாலம்பூர், மே 16- பிறப்பு பத்திர விண்ணப்பத்தின் போது, தேசிய பதிவுத் துறையிடம் (JPN) தவறான தகவல்களை வழங்கிய 6 ஆண்கள், இன்று நீதிமன்றத்தில் தங்களின் குற்றத்தை…
Read More » -
Latest
LRT இரயிலில் அமெரிக்கப் பெண்ணை உரசிய வங்காளதேச மாணவனுக்கு 5,000 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர், மே-9 – LRT இரயிலில் அமெரிக்கப் பெண்ணுடன் தனது உடலை உரசியக் குற்றத்திற்காக, வங்காளதேசியான தனியார் கல்லூரி மாணவனுக்கு 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 28…
Read More »
