Five
-
Latest
5 ஆண்டுகளில் 1,869 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,869 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 2020 முதல் 2025 வரை…
Read More » -
Latest
ஒவ்வொரு டெல்கோவுக்கும் 5 சிம்கள் மட்டுமே கொண்டிருக்க ஒருவருக்கு அனுமதி; விதியை கடுமையாக்கிய MCMC
கோலாலம்பூர், பிப்ரவரி-27-Prepaid எனப்படும் முன்கட்டண முறையில் பணம் செலுத்தும் SIM அட்டைப் பதிவு விதிமுறைகளை மேலும் கடுமையாக்கும் வகையில், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC…
Read More » -
Latest
பஹாங்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டெஸ்லா கார்; 4 வயது சிறுவன் உட்பட ஐவர் காயம்
பஹாங்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டெஸ்லா கார்; 4 வயது சிறுவன் உட்பட ஐவர் காயம் பஹாங், பிப்ரவரி 16 – கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More » -
Latest
ஈப்போவில் SUV–கார் மோதல்: ஆடவர் பலி; ஐவர் உயிர் தப்பினர்
ஈப்போவில் SUV–கார் மோதல்: ஆடவர் பலி; ஐவர் உயிர் தப்பினர் ஈப்போ, பிப்ரவரி-16, இன்று அதிகாலை ஈப்போ, ஜெலாப்பாங், தாமான் மேரு Caltex நிலையம் அருகே, Mazda…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசுவதற்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் ஐவர் சமூக சேவையை தொடங்கினர்
கண்ட இடங்களில் குப்பைகள் வீசுவதற்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் ஐவர் சமூக சேவையை தொடங்கினர் ஜோகூர் பாரு, பிப்ரவரி 13- புதிதாக அமல்படுத்தப்பட்ட கண்ட இடங்களில்…
Read More » -
Latest
மலேசியாவில் காசநோய் அதிகரிப்பு; ஐந்தாவது வாரத்தில் 2,571 சம்பவங்கள் பதிவு
மலேசியாவில் காசநோய் அதிகரிப்பு; ஐந்தாவது வாரத்தில் 2,571 சம்பவங்கள் பதிவு கோலாலம்பூர், பிப்ரவரி-11, நாட்டில் TB எனப்படும் காசநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு தொடங்கிய ஐந்தாவது…
Read More » -
மலேசியா
நீலாயில் நடந்த வெடிகுண்டு சம்பவம்: 63 வயது நபர் ஐந்து குற்றச்சாட்டுகளை மறுத்தார்
கோலாலம்பூர், ஜனவரி 9 — கடந்த மாதம் நடந்த தற்காலிக வெடிகுண்டு (IED) சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 63 வயது நபர் தன் மீது சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளையும்…
Read More » -
Latest
மும்பையில் பெண்ணை நிர்வாணமாக்கிய அதிர்ச்சி சம்பவம்; ஐவர் கைது
மும்பை, டிசம்பர் 2 – மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவரை, துப்பாக்கி காட்டி மிரட்டி, அவரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த…
Read More » -
Latest
சையன் ராயனின் தாயார் மகனை புறக்கணித்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை வழங்கப்பட்டது
கோலாலம்பூர், அக் 31 – ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் Zayn Rayyan Abdul Matiinனை புறக்கணித்த குற்றத்திற்காக அவனது தாயாரான 30 வயதுடை இஸ்மனிரா…
Read More » -
Latest
இஸ்ரேலிய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 7 பேர் பலி – அல் ஜசீரா குழுவினர் உயிரிழப்பு
காசா, ஆகஸ்ட் 11 -காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள பத்திரிகையாளர்கள் கூடாரத்தை இஸ்ரேல் படைகள் குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஏழு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். பலியானவர்களில்…
Read More »