flood
-
Latest
அதிர்ச்சி: வெள்ளத் தடுப்புத் பணிகளில் கிள்ளான் ஆற்றில் குழந்தை உட்பட 10-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு
கிள்ளான், ஜூன்-16 – கிள்ளான் ஆற்றின் வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் நெடுகிலும் குழந்தைகள் உட்பட 10 பேருக்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மீட்டெடுக்கப்பட்டு வரும்…
Read More » -
Latest
தாமான் ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சனை; இது மக்களுக்கான போராட்டம்; அரசியல் நோக்கம் இல்லை!
ஷா ஆலாம், ஏப்ரல்-21- சிலாங்கூர், ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடா திடீர் வெள்ளப் பிரச்னைத் தொடர்பில் தாங்கள் நடத்திய அமைதி மறியல் தோல்வியில் முடிந்திருப்பதாகக் கூறப்படுவது…
Read More » -
Latest
வெள்ளம், ஏழ்மை விவகாரங்களை தீர்ப்பதில் தாமதம் இருக்காது – பிரதமர் அன்வார் திட்டவட்டம்
புத்ரா ஜெயா, ஜன 3 – மோசமான வறுமையை துடைத்தொழிப்பது மற்றும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது உட்பட மக்களுக்கான அனைத்து திட்டங்களும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று…
Read More » -
Latest
வெள்ளத்தின் போது பாசீர் மாசில் வழித்தவறி வந்த 2 மீட்டர் நீள முதலை
பாசீர் மாஸ், ஜனவரி-2, கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வழித்தவறி வந்ததாக நம்பப்படும் 2 மீட்டர் நீள முதலை, பாசீர் மாஸ், Kampung Tal Tujuh,…
Read More » -
Latest
கிளந்தான் வெள்ளத்தின் போது PPS மையத்தில் 15 வயதுப் பெண் கற்பழிப்பு
கோத்தா பாரு, டிசம்பர்-21,கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, PPS எனப்படும் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட 7 குற்றச் செயல்கள்…
Read More » -
மலேசியா
தும்பாட்டில் வெள்ள நீரில் நெல்வயலுக்கு அடித்து வரப்பட்ட 3 மீட்டர் நீள முதலை
தும்பாட், டிசம்பர்-15,கிளந்தான், தும்பாட், கம்போங் நெச்சாங்கில் உள்ள வயல்வெளியில் வெள்ளிக்கிழமை மாலை 3 மீட்டர் நீளமுள்ள முதலை தென்பட்டது. வெள்ளத்தின் போது, அருகிலுள்ள ஆற்றிலிருந்து அது வந்திருக்கலாமென…
Read More » -
Latest
புதன்கிழமை வரை கனமழை எச்சரிக்கை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்தது
கோலாலம்பூர், டிசம்பர்-10, புதன்கிழமை வரையில் கனமழைத் தொடருமென மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia எச்சரித்திருந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை மீண்டும்…
Read More » -
Latest
திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டிற்கு மனு செய்யலாம்; அன்வார் தகவல்
கோலாலம்பூர், டிச 3 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சமூக நலத்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெற மனுச் செய்யலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
குப்பைகளும் எண்ணெய்க் கழிவுகளும் கலந்த வெள்ள நீர்; ஈப்போ குடியிருப்பாளர்களுக்கு தோல் எரிச்சல்
ஈப்போ, டிசம்பர்-2, பேராக், ஈப்போ, Fair Park, Arena Kepayang Putra-வில் குப்பைகள் மற்றும் எண்ணெய்க் கழிவுகள் கலந்த வெள்ள நீரை கடக்க வேண்டிய, மிகவும் அருவருப்பான…
Read More »