தைப்பே, ஏப் 23 – தைவானில் இன்று காலை மணி 8.04 அளவில் ரெக்டர் கருவியில் 5.5 அளவில் பதிவான மிதமான நிலநடுக்கம் உலுக்கியது. தைவானின் Taichung கிற்கு தென்கிழக்கு பகுதியிலிருந்து 71 கிலோமீட்டர் தொலைவில் 10km ஆழந்தில் நில நடுக்கம் உலுக்கியதாக மலேசிய வானிலைத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அந்த நிலநடுக்கத்தினால் மலேசியாவில் சுனாமி மிரட்டல் இல்லையென்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Articles
இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கண்காணிக்க சிறப்பு செயற்குழுவா? அவசியமில்லை ! – டத்தோ ரமணன்
18 hours ago
பவள விழாவைக் கொண்டாடும் Bank Rakyat வீரியம் குறையாமல் சேவையைத் தொடர வேண்டும் – டத்தோ ரமணன் வலியுறுத்து
18 hours ago