for
-
Latest
மூன்றாம் முறை டிக்டாக் தடையை நீடித்த டிரம்ப்
வாஷிங்டன், ஜூன் 18 – சீனர் அல்லாத டிக்டாக் வாடிக்கையாளர்களைக் கண்டறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிக்டாக்கிற்கு மேலும் 90 நாட்கள் நீட்டிப்பை வழங்கியுள்ளார் என்று…
Read More » -
Latest
SST வரியின் விரிவாக்கம் B40 & M40 குடும்பங்களைச் சேர்ந்த 5.4 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும்
கோலாலம்பூர் – ஜூன்-15 – ஜூலை 1 முதல் SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி விதிப்பு விரிவாக்கம் காண்பதன் மூலம், B40 – M40…
Read More » -
Latest
அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: 2வது கருப்புப் பெட்டி மீட்பு, விசாரணைக்கு தீவிரம் சேர்க்கும் தகவல்கள் இருக்கும் என நம்பிக்கை
அஹமதாபாத், ஜூன்-15, அஹமதாபாத்தில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் மொத்தமாக 274 பேர் உயிரிழந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட இந்த…
Read More » -
Latest
சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் மனநல முன்கட்டமைப்புத் திட்டம்
டாமான்சாரா – ஜூன்-13 – சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் மே மாதம் தொடங்கி வரும் அக்டோபர் வரை மனநல முன்கட்டமைப்புத் திட்டம் நடைபெறுவது தெரிந்ததே.…
Read More » -
Latest
சீன சுற்றுப்பயணிகளின் மரணம் தொடர்பில் பினாங்குத் தீவு நகரான்மைக் கழகம் உட்பட அறுவர் மீது ரி.ம 20 மில்லியன் இழப்பீடு வழக்கு
ஜோர்ஜ் டவுன் – ஜூன் 13 – பினாங்கு பெரணக்கான் மாளிகையின் கார் நிறுத்துமிடத்தில் கடந்த ஆண்டு மரம் விழுந்து சீனாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுப் பயணிகள்…
Read More » -
Latest
ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கொலை; பழிதீர்த்த பெண்கள் கைது
ஒடிசா – ஜூன் 13 – கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவில், பாலியல் வன்கொடுமைச் செய்த 60 வயது முதியவனை, பழிதீர்க்கும் நோக்கில் வெட்டி…
Read More » -
Latest
விமான நிலையம் திறக்கப்பட்டதால் Ahmedabad-திற்கு செல்லும் ஏர் ஆசியா, மலேசிய ஏர்லைன்ஸ் விமான சேவைகளில் மாற்றம் இல்லை!
கோலாலம்பூர் – ஜூன் 13 – ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட பயங்கர விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட அஹமதாபாத்திலுள்ள உள்ள சர்தார்…
Read More » -
Latest
மித்ராவின் RM40 மில்லியன் நிதி; உடனடியாக விநியோகம் செய்ய பிரதமர் தலையிட வேண்டும் – லிங்கேஷ் கோரிக்கை
கோலாலாம்பூர் – ஜூன்-12 – இந்தியச் சமூகத்துக்கான மித்ராவின் 40 மில்லியன் ரிங்கிட் விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு, அதன் விநியோகத்தை விரைவுப்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
10 முதல் 17 வயது பள்ளி மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் மித்ரா
கோலாலாம்பூர் – ஜூன்-12 – நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 80,000 மாணவர்களைக் குறி வைத்து Cybersafe in Schools அல்லது பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு என்ற…
Read More » -
Latest
பெய்ஜிங் ஏலத்தில் ‘லபுபூ’ சிற்பம் 150,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது
நேற்று, Beijingகில் நடைபெற்ற ஏலத்தில், Beijing ஏல நிறுவனம் நான்கு அடி உயர ”லபுபூ’ சிற்பத்தை 150,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான விலையில் விற்றுள்ளது. அச்சிற்பங்களின் உலகளாவிய…
Read More »