foreign
-
Latest
வெளிநாட்டு தலையீட்டை மலேசியா எதிர்க்கிறது; அமைதியான கலந்துரையாடலே முக்கியம்; விஸ்மா புத்ரா அறிக்கை
புத்ராஜெயா, ஜனவரி-4, பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை மலேசியா கடுமையாக எதிர்ப்பதாக, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா கூறியுள்ளது. அனைத்து பிரச்னைகளும் கலந்துரையாடல் மற்றும்…
Read More » -
Latest
2026 முதல் தமிழ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி வகுப்புகளை இலவசமாக வழங்கும் சிலாங்கூர் அரசு
ஷா ஆலாம், டிசம்பர் 19-சிலாங்கூர் அரசு, 2026 முதல் இலவசமாக வெளிநாட்டு மொழி வகுப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வகுப்புகள் இயங்கலை வாயிலாக நடைபெறுமென, மந்திரி…
Read More » -
Latest
வேலையில்லாத இந்தியர்களுக்கு மனிதவள அமைச்சு பயிற்சி அளிக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதை குறைக்கும், என்கிறார் ரமணன்
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பதை குறைக்கும் நோக்கில், வேலைவாய்ப்பு இல்லாத இந்தியர்களுக்கு பயிற்சி அளித்து, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை…
Read More » -
Latest
‘வெற்று’ பாஸ்போர்ட் பயன்படுத்தி குடியுரிமை விதிகளை மறைத்த வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 14 – மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், புதிய பாஸ்போர்ட்களை “வெற்று” stamps அல்லது endorsements இல்லாமல் பயன்படுத்தி தங்களது முந்தைய குடியுரிமை பதிவுகளை…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர் அனுமதியை விரைவுப்படுத்த லஞ்சம் பெற்ற 11 பேர் கைது
புத்ராஜெயா, நவம்பர்-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நடத்திய சிறப்பு Ops Bleach சோதனை நடவடிக்கையில், 10 அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஒருவர்…
Read More » -
Latest
வெளிநாட்டு கராக்கே மையத்தில் அதிரடி சோதனை 21 பேர் கைது
சுங்கைப் பட்டாணி, நவ 11- சுங்கைப் பட்டாணி மாவட்டத்தில் ஜாலான் கம்போங் பாருவில் வெளிநாட்டினருக்கான கரோக்கே பொழுதுபோக்கு மையமாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வணிகக் கட்டிட வளாகத்தில்…
Read More » -
Latest
பூச்சோங்கில் கடைவீட்டு படிக்கட்டில் இறந்துகிடந்த வெளிநாட்டு ஆடவர்; கொலையாக இருக்கலாமென சந்தேகம்
பூச்சோங், நவம்பர்-7, கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுஆடவர் ஒருவர், சிலாங்கூர் பூச்சோங் ஜெயாவில் ஒரு கடைவீட்டு படிகட்டில் நேற்று இறந்துகிடந்தார். இரவு 8.30 மணி வாக்கில் பொது…
Read More » -
மலேசியா
நீலாய் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை; பெர்மிட் இல்லாத 184 அந்நியத் தொழிலாளர்கள் தடுத்து வைப்பு
நீலாய், நவம்பர்-6, நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வேலை பெர்மிட் இல்லாமல் வேலை செய்து வந்த 184 வெளிநாட்டினர்,…
Read More » -
Latest
மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS
புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல்…
Read More »
