foreign
-
Latest
உணவகங்களில் வேலை செய்ய அந்நிய தொழிலாளர்களுக்கு விரைந்து அனுமதி வழங்குவீர்; பிரெஸ்மா – பிரிமாஸ் கோரிக்கை
கோலாலம்பூர் – மார்ச் 25 – தற்போது உணவகத் தொழில்துறையில் வேலை செய்வதற்கு கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நீடிப்பதால் அதனை தீர்ப்பதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு…
Read More » -
Latest
அந்நியத் தொழிலாளர் தருவிப்பு; செம்பனை தோட்டத்தொழில் துறையின் விண்ணப்பங்களை பரிசீலிக்க KDN தயார்
புத்ராஜெயா, ஜனவரி-17,வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கக் கோரி செம்பனை தோட்டத்தொழில் துறையிடமிருந்து வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன்…
Read More » -
Latest
செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையில் குடிநுழைவுத் துறை சோதனை; 50 வெளிநாட்டுத் தொழிலாளிகள் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-15,கோலாலம்பூர், செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையொன்றில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், ‘நிறுவன மேலாளர்’ உள்ளிட்ட 50 வெளிநாட்டவர்கள் கைதாகினர். ஒரு வங்காளதேசியான 46 வயது…
Read More » -
Latest
RON 95 பெட்ரோல் மானியத்தை வெளிநாட்டு வாகனங்கள் அனுபவிப்பதை அனுமதிப்பதா? வாய்ப்பில்லை என்கிறார் ரஃபிசி ரம்லி
கோலாலம்பூர், நவம்பர்-26, RON 95 பெட்ரோலுக்கான மானியத்தை வெளிநாட்டவர்களின் வாகனங்களும் அனுபவிப்பதை அனுமதிக்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை. பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி அதனைத் தெரிவித்துள்ளார். 12-வது…
Read More » -
Latest
மூவாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஆடவர் கொலை; 5 பேர் கைது
மூவார், நவம்பர்-18, மூவார், பக்ரியில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டவர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஓர் ஆடவர் கொல்லப்பட்டது தொடர்பில், முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேரை…
Read More » -
Latest
ஸ்தாப்பாக்கில் கட்டடத்திலிருந்து விழுந்து வெளிநாட்டுப் பெண் மரணம்
ஸ்தாப்பாக், நவம்பர் -10 கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் உள்ள கட்டடமொன்றிலிருந்து விழுந்து வெளிநாட்டுப் பெண் உயிரிழந்தார். நேற்று மதியம் அச்சம்பவம் நிகழ்ந்தது. 27 வயது அப்பெண்ணின் சடலம் சவப்பரிசோதனைக்காக…
Read More » -
Latest
பத்து பஹாட் பேருந்து முனையத்தில் வாகனங்களின் wiper-ளை உடைத்த வெளிநாட்டு ஆடவன் கைது
பத்து பஹாட், அக்டோபர்-21, ஜோகூர், பத்து பஹாட் பேருந்து முனையத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான வாகனங்களின் கண்ணாடி துடைப்பான்களை (wipers) உடைத்து சேதப்படுத்திய வெளிநாட்டு ஆடவன் கைதாகியுள்ளான்.…
Read More » -
Latest
செல்வாக்குமிக்க அரசியல்வாதியின் ‘பாதுகாப்பான வீட்டில்’ வெளிநாட்டு நாணயத்தில் 50 லட்சம் ரிங்கிட் பணம் மீட்பு
கோலாலம்பூர், அக்டோபர்-14, சிலாங்கூரில் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த அரசியல்வாதி ஒருவரின் ‘பாதுகாப்பான இடமாக’ கோலாலம்பூரில் செயல்பட்டு வந்த அடுக்குமாடி வீட்டில் சோதனையிடப்பட்டதை, மலேசிய ஊழல் தடுப்பாணையம் MACC…
Read More » -
Latest
இணையம் வாயிலாக பாலியல் சேவை; கோலாலம்பூரில் 11 வெளிநாட்டுப் பெண்கள் உட்பட 15 பேர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர்-30, இணையம் வாயிலாக முன்பதிவு செய்யக்கூடிய பாலியல் சேவைகளை வழங்கிய கும்பலொன்றின் நடவடிக்கையை, கோலாலம்பூர் போலீஸ் முறியடித்துள்ளது. 4 ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனைகளில்…
Read More »