foreign
-
Latest
‘வெற்று’ பாஸ்போர்ட் பயன்படுத்தி குடியுரிமை விதிகளை மறைத்த வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 14 – மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள், புதிய பாஸ்போர்ட்களை “வெற்று” stamps அல்லது endorsements இல்லாமல் பயன்படுத்தி தங்களது முந்தைய குடியுரிமை பதிவுகளை…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர் அனுமதியை விரைவுப்படுத்த லஞ்சம் பெற்ற 11 பேர் கைது
புத்ராஜெயா, நவம்பர்-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நடத்திய சிறப்பு Ops Bleach சோதனை நடவடிக்கையில், 10 அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஒருவர்…
Read More » -
Latest
வெளிநாட்டு கராக்கே மையத்தில் அதிரடி சோதனை 21 பேர் கைது
சுங்கைப் பட்டாணி, நவ 11- சுங்கைப் பட்டாணி மாவட்டத்தில் ஜாலான் கம்போங் பாருவில் வெளிநாட்டினருக்கான கரோக்கே பொழுதுபோக்கு மையமாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வணிகக் கட்டிட வளாகத்தில்…
Read More » -
Latest
பூச்சோங்கில் கடைவீட்டு படிக்கட்டில் இறந்துகிடந்த வெளிநாட்டு ஆடவர்; கொலையாக இருக்கலாமென சந்தேகம்
பூச்சோங், நவம்பர்-7, கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுஆடவர் ஒருவர், சிலாங்கூர் பூச்சோங் ஜெயாவில் ஒரு கடைவீட்டு படிகட்டில் நேற்று இறந்துகிடந்தார். இரவு 8.30 மணி வாக்கில் பொது…
Read More » -
மலேசியா
நீலாய் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை; பெர்மிட் இல்லாத 184 அந்நியத் தொழிலாளர்கள் தடுத்து வைப்பு
நீலாய், நவம்பர்-6, நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வேலை பெர்மிட் இல்லாமல் வேலை செய்து வந்த 184 வெளிநாட்டினர்,…
Read More » -
Latest
மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போலி சுற்றுலா பயணிகள்; தாய்நாடுகளுக்கு திரும்ப அனுப்பிய AKPS
புக்கிட் காயு ஹித்தாம், நவம்பர்- 3 , நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் (AKPS), நேற்று புக்கிட் காயு ஹித்தாமிலுள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல்…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அக்டோபரிலிருந்து கட்டாய EPF அமலாக்கம்
கோலாலம்பூர், அக்டோபர்- 1, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டாய EPF பங்களிப்பு விதி இந்த ஆண்டு அக்டோபர் மாத சம்பளத்திலிருந்து அமல்படுத்தப்படவுள்ளதாக ஊழியர் சேம நிதி வாரியம்…
Read More » -
மலேசியா
செராஸ் வணிக வளாகத்தில் சோதனை; RM500,000 மதிப்பிலான வெளிநாட்டு தோல் பொருட்கள் பறிமுதல்- பெர்ஹித்தான்
கோலாலம்பூர், ஜூலை 28 – நேற்று, செராசிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முதலை தோல் உட்பட வெளிநாட்டு விலங்குகளின் தோல்களால் செய்யப்பட்ட 500,000 ரிங்கிட்டுக்கும்…
Read More » -
Latest
3 மில்லியன் ரிங்கிட் இழப்புக்குக் காரணமான வெளிநாட்டு கொள்ளை கும்பல் தலைவன்கள் போலீஸாரால் சுட்டுக் கொலை
கோலாலம்பூர் – ஜூலை-25 – 50-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் இரு வெளிநாட்டு ஆடவன்கள், செராஸ், ஜாலான் செமேரா பாடி (Jalan Semerah…
Read More »
