found
-
Latest
மருத்துவர் தவறுதலாக பல்லை அகற்றியதால் இறந்துபோன பெண்
பெய்ஜிங், மார்ச்-25- சீனாவில் மருத்துவர் தவறான பல்லைப் பிடுங்கியதில் நீண்ட நாட்களாக வலியால் அவதிப்பட்டு வந்த பெண், இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார். வூ எனும் 34 வயது…
Read More » -
மலேசியா
அலோர் ஸ்டார் சுங்கை மேரா ஆற்றில் ஆடையின்றி ஆடவர் சடலம் கண்டுபிடிப்பு
அலோஸ்டார், மார்ச் 17 – அலோஸ்டாரிலுள்ள சுங்கை மேரா ஆற்றில் ஆடையின்றி ஆடவரின் சடலம் ஒன்று மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. நேற்று காலை மணி 8.31 அளவில்…
Read More » -
Latest
பெசூட்டில் கைவிடப்பட்ட கழிவறையில் ஆடவரின் அழுகிப் போன சடலம் கண்டெடுப்பு
பெசூட், மார்ச்-3 – திரங்கானு பெசூட்டில், கைவிடப்பட்ட கழிவறையில் அழுகிப் போன ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புக்கிட் கெளுவாங்கில் நேற்று மாலை 4 மணியளவில் பொது மக்களால்…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணி மருத்துவமனையின் 8வது மாடியின் மேற்கூரையில் அமர்ந்திருந்த நோயாளிய பரபரப்பு
சுங்கைப் பட்டாணி , பிப் 28 – சுங்கைப் பட்டாணி சுல்தான் அப்துல் ஹலீம் (Sultan Abdul Halim ) மருத்துவமனை கட்டிடத்தின் எட்டாவது மாடியின் மேற்கூரையில்…
Read More » -
Latest
திரங்கானு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் மனிதர்களுடையது அல்ல – போலீஸ் உறுதிபடுத்தியது
குவாலா திரங்கானு, பிப்ரவரி-1 – குவாலா திரங்கானு, பந்தாய் பத்து பூரோக் டுவா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 34 எலும்புத் துண்டுகள், மனித எலும்புக் கூடுகள் அல்ல என…
Read More » -
Latest
கிள்ளான் ரசாயன தொழிற்சாலை வெடிப்பில் அலட்சியம், குற்றவியல் கூறுகள் இல்லை
கோலாலம்பூர், ஜன 28 – கிள்ளான் , Taman Perindustrian Kapar indah வில் உள்ள ரசாயன மறுசுழற்சி தொழிற்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிப்பிற்கு அலட்சியம்…
Read More » -
Latest
விபத்துக்குள்ளான Jeju Air விமானத்தின் இயந்திரங்களில் வாத்துகளின் மரபணு கண்டறிவு
சியோல், ஜனவரி-27, கடந்த மாதம் தென் கொரியாவில் விபத்துக்குள்ளான Jeju Air விமானத்தின் இரண்டு இயந்திரங்களிலும் வாத்து எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விபத்துக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு தென்…
Read More » -
Latest
தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம் பள்ளிவாசல் வளாகத்தில் கண்டெடுப்பு
ரவாங், ஜனவரி-17,சிலாங்கூர், ரவாங், கம்போங் மெலாயு, அல்-ஹிடாயா பள்ளிவாசல் வளாகத்தில் பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடி அறுக்கப்படாத அக்குழந்தை நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு…
Read More » -
Latest
கிள்ளான் ஆற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம்
கோலாலம்பூர், ஜனவரி-15, கோலாலம்பூர், கம்போங் லீமாவ் PPR குடியிருப்பின் புளோக் 94 அருகேயுள்ள கிள்ளான் ஆற்றில், உள்ளூர் ஆடவர் என நம்பப்படுபவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆற்றில் சடலம்…
Read More » -
Latest
அம்பாங்கில் 7 வயது சிறுவன் வீட்டில் மரணம்; சித்ரவதை சந்தேகத்தின் பேரில் தாயும் காதலனும் கைது
கோலாலம்பூர், ஜனவரி-12, தாமான் புக்கிட் அம்பாங்கில் சித்ரவதைக்கு ஆளாகி 7 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், தாயும் அவரின் காதலனும் கைதாகியுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த மகன்…
Read More »