found
-
Latest
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுப்பிடிப்பு
புதுடில்லி – ஜூன் 13 – மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் விபத்துக்குள்ளானதில் 241 பேர் கொல்லப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்றை…
Read More » -
Latest
குவாலா லங்காட்டில் கடற்கரை ஓரமாக பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுப்பு
குவாலா லங்காட், ஜூன்-12 – சிலாங்கூர், குவாலா லங்காட், கம்போங் தும்போக் தஞ்சோங் செப்பாட் கடற்கரையில், வெளிநாட்டவர் என நம்பப்படும் பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமை…
Read More » -
Latest
காணாமல் போன முத்துகுமரனும் மகனும் கண்டுபிடிப்பு; தகவல் வழங்கிய யுகேஸ்வரனுக்கு குடும்பத்தார் நன்றி
ஸ்தாபாக் – ஜூன் 8 – ஸ்தாபாக் – ஆயேர் பானாஸ், ஜாலான் கெந்திங் கிளாங், PV 21 என்ற அடுக்குமாடி குடியிருப்பு அருகே நேற்று ஜூன்…
Read More » -
Latest
எல்.ஆர்.டி நிலையத்தில் தைவான் ஆடவர் மரணம் -குற்ற அம்சங்கள் எதுவும் இல்லை
கோலாலம்பூர், ஜூன் 6 – செவ்வாய்க்கிழமை Pusat Bandar Puchong எல்.ஆர்.டி நிலையத்தின் தண்டவாளத்தில் விழுந்து ரயிலில் அடிபட்டு இறந்த தைவான் நபரின் மரணத்தில் எந்த குற்றவியல்…
Read More » -
Latest
ஜப்பானிய வாள் வைத்திருந்த நபருக்கு, 12 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படிகள்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5 – கடந்த மே 24-ஆம் தேதி, முவார் ஜாலான் சுங்கை அபோங்கிலுள்ள உணவகமொன்றில் கூர்மைமிக்க ஜப்பானிய வாளை கொண்டு, மற்றொருவரை தாக்க…
Read More » -
Latest
பங்சாரில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் காணாமல் போன பிரிட்டிஷ் ஆடவருடையதே; போலீஸ் உறுதிப்படுத்தியது
கோலாலம்பூர், ஜூன்-5 – பங்சாரில் கட்டுமானத் தளமொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம், கடந்த மாத இறுதியில் அப்பகுதியில் காணாமல் போன பிரிட்டிஷ் ஆடவருடையதே. உடலில் பச்சைக் குத்தியிருந்ததை…
Read More » -
Latest
பங்சார் கட்டுமானத் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண DNA சோதனை
கோலாலம்பூர், ஜூன்-5 – கோலாலம்பூர் பங்சாரில் கட்டுமானத் தளமொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலத்தை அடையாளம் காண, DNA மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படும். பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் தலைவர்…
Read More » -
Latest
30 மீட்டர் பள்ளத்தில் காரோடு விழுந்த ஒரு நாளுக்குப் பிறகு முதியவர் பாதுகாப்பாக மீட்பு
கெளுகோர்; மே-31 – பினாங்கு கெளுகோரில் வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 78 வயது முதியவர், 30 மீட்டர் பள்ளத்தில் விழுந்த தனது காரோடு…
Read More » -
Latest
சுபாங் ஜெயா வெளிநாட்டு தொழிலாளர் குடியிருப்பில் ஆடவர் கழுத்தறுத்துக் கொலை
சுபாங் ஜெயா, மே-23 – சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் அந்நியத் தொழிலாளர் குடியிருப்பில் சக நாட்டவரால் கழுத்தறுக்கப்பட்டு வெளிநாட்டவர் இறந்துகிடந்தார். ஜாலான் SS 14 சாலையில் நேற்று…
Read More » -
Latest
செராஸ் homestay தங்கும் விடுதியில் 2 சிங்கப்பூரியர்கள் சடலமாக மீட்பு
செராஸ், மே-17 – செராஸ், Taman Taynton View-வில் உள்ள homestay தங்கும் விடுதியொன்றில் பாதி அழுகிய நிலையில் 2 சிங்கப்பூரியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. check-out செய்ய…
Read More »