fuel
-
இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்கிறது இலங்கை
கொழும்பு, மே 31 – எண்ணெய் இறக்குமதிக்காக மேலும் 500 மில்லியன் டாலர் கடனுதவியை வழங்கும்படி இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக புதுடில்லியிலுள்ள இலங்கை…
Read More » -
இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாடு மோசமடைந்தது ; மக்கள் அவதி
கொழும்பு, ஏப் 16 – திவால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாடு மிகவும் மோசமடைந்துள்ளது. வாகன ஓட்டுனர்கள் குறைந்த அளவில் மட்டுமே தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல்…
Read More » -
கூட்டம் அலைமோதும் எரிபொருள் நிலையங்களில் ராணுவத்தினரை நிறுத்தும் ஶ்ரீ லங்கா
கொழும்பு, மார்ச் 23 – மக்கள் கூட்டம் அலைமோதும் எண்ணெய் நிலையங்களிலும், மண்ணெண்ணெய் விநியோக தளங்களிலும் ராணுவத்தினரை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்திருக்கிறது ஶ்ரீ லங்கா அரசாங்கம்.…
Read More » -
ஶ்ரீ லங்காவில் எரிபொருள் பற்றாக்குறை; நீண்ட வரிசையில் காத்திருந்த இருவர் மரணம்
கொழும்பு, மார்ச் 21 – ஶ்ரீ லங்காவில் எரிபொருளுக்காக மிக நீண்ட வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழந்தனர் . அந்நிய செலாவணி பற்றாக்குறையால் , எரிபொருள் உட்பட…
Read More »