fuel
-
Latest
எரிபொருள் விநியோகத்திற்கு புதிய நாடுகளை நாடும் மலேசியா
ஜார்ஜ் டவுன், ஜூன் 10 – மேற்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றநிலை காரணமாக, ஆப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து எரிபொருள் பெறும் வாய்ப்புகளை அரசாங்கம்…
Read More » -
Latest
புதிய எரிபொருள் விலை; RON97, மானியமில்லா RON95 மற்றும் டீசல் விலை குறைகிறது
புத்ராஜெயா, மே-28-RON 97 பெட்ரோல், மானியமில்லாத RON 95 மற்றும் தீபகற்ப மலேசியாவுக்கான டீசல் விலைகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இப்புதிய விலை…
Read More » -
Latest
ஜூலை இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – பொருளாதார அமைச்சர்
பெட்டாலிங் ஜெயா, மே-25 – உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்தாலும், ஜூலை 2026 இறுதி வரை நாட்டின் எரிபொருள் கையிருப்பு…
Read More » -
Latest
மே 21-27: உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் மானியம் இல்லா RON97, RON95 மற்றும் டீசல் விலை அதிகரிப்பு
புத்ராஜெயா, மே-21-மேற்காசியாவில் நீடித்து வரும் பதற்றமான சூழலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மலேசியாவில் இன்று முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் சில்லறை விலைகள்…
Read More » -
Latest
எரிபொருள் பங்கீட்டு முறை இல்லாத ஒரே நாடு மலேசியா – அன்வார் பெருமிதம்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-தென்கிழக்காசியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், எரிபொருள் பங்கீட்டு முறையை அமுல்படுத்தாத ஒரே நாடாக மலேசியா…
Read More » -
Latest
வீட்டில் இருந்து வேலை: ஏப்ரல் 15 முதல் RM 678,000 எரிபொருள் மிச்சம்
புத்ராஜெயா, ஏப்ரல்-22-அரசு ஊழியர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ‘வீட்டில் இருந்து வேலை செய்யும்’ (WFH) புதிய கொள்கை, எரிபொருள் பயன்பாட்டில் குறிப்பிட்ட அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 15 முதல்…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் : எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு
குவாலா திரங்கானு, ஏப்ரல்-14-உலகளாவியப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா அவற்றை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது.…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பொது மக்கள் பீதியடைய வேண்டாம்; ஃபுசியா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-12-சில Shell பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக, உள்நாட்டு வாணிபம்…
Read More » -
Latest
எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் உயரப் போவதாக பொய் தகவல் பரப்பிய 17 நபர்களிடம் எம்.சி.எம்.சி விசாரணை
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைம் விசாரணை…
Read More »
