fuel
-
Latest
எரிபொருள் பங்கீட்டு முறை இல்லாத ஒரே நாடு மலேசியா – அன்வார் பெருமிதம்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-தென்கிழக்காசியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், எரிபொருள் பங்கீட்டு முறையை அமுல்படுத்தாத ஒரே நாடாக மலேசியா…
Read More » -
Latest
வீட்டில் இருந்து வேலை: ஏப்ரல் 15 முதல் RM 678,000 எரிபொருள் மிச்சம்
புத்ராஜெயா, ஏப்ரல்-22-அரசு ஊழியர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ‘வீட்டில் இருந்து வேலை செய்யும்’ (WFH) புதிய கொள்கை, எரிபொருள் பயன்பாட்டில் குறிப்பிட்ட அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 15 முதல்…
Read More » -
Latest
பிரதமர் அன்வார் : எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து மதிப்பாய்வு
குவாலா திரங்கானு, ஏப்ரல்-14-உலகளாவியப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா அவற்றை தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது.…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பொது மக்கள் பீதியடைய வேண்டாம்; ஃபுசியா அறிவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-12-சில Shell பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக, உள்நாட்டு வாணிபம்…
Read More » -
Latest
எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் உயரப் போவதாக பொய் தகவல் பரப்பிய 17 நபர்களிடம் எம்.சி.எம்.சி விசாரணை
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைம் விசாரணை…
Read More » -
Latest
எரிபொருள் செலவு உயர்ந்தது விமான பயண கட்டணம் அதிகரிக்கும் – அந்தோனி லோக்
ஷா அலாம், மார்ச்-31- உலகளவில் ஜெட் விமானங்களின் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, வரும் காலத்தில் விமான டிக்கெட் விலைகள் உயரக்கூடும் என்பதால் அதனை எதிர்நோக்குவதற்கு…
Read More » -
Latest
நாட்டில் எரிபொருள் விநியோகம் நிலையாக உள்ளது, பற்றாக்குறை இல்லை – உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு
கோலாலம்பூர், மார்ச்-25-நாட்டில் எரிபொருள் விநியோகம் நிலையாக உள்ளது என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் அலி உத்தரவாதம் அளித்துள்ளார். பெட்ரோல், டீசல், LPG…
Read More » -
Latest
எரிபொருள் விலை உயர்வு பிலிப்பைன்ஸில் 400க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் மூடப்பட்டன
மணிலா, மார்ச் 24 -எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட எண்ணெய் நிலையங்கள் தங்களது நடவடிக்கைளை நிறுத்திவிட்டதாக பிலிப்பைன்ஸ் தேசிய போலீஸ் படையின்…
Read More »

