Govt
-
Latest
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள்
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள் கோலாலம்பூர், பிப்ரவரி 16 – அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள்…
Read More » -
Latest
கோவில் பிரச்னைகளைக் கையாள சிறப்பு பிரிவு தேவை; MAHIMA சிவகுமார் பரிந்துரை
கோவில் பிரச்னைகளைக் கையாள சிறப்பு பிரிவு தேவை; MAHIMA சிவகுமார் பரிந்துரை கோலாலம்பூர், பிப்ரவரி-10, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம்…
Read More » -
Latest
UPSR, PT3 தேர்வுகள் மீண்டும் அமல்படுத்தப்படுவது குறித்து அரசு நாளை அறிவிப்பு – கல்வி அமைச்சு
கோலாலம்பூர் , ஜன 19 – 2026 ஆம் ஆண்டு முதல் 2035 ஆம்ஆண்டு வரையிலான தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் யூ.பி.எஸ் .ஆர்…
Read More » -
Latest
2026 முதல் தமிழ் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி வகுப்புகளை இலவசமாக வழங்கும் சிலாங்கூர் அரசு
ஷா ஆலாம், டிசம்பர் 19-சிலாங்கூர் அரசு, 2026 முதல் இலவசமாக வெளிநாட்டு மொழி வகுப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வகுப்புகள் இயங்கலை வாயிலாக நடைபெறுமென, மந்திரி…
Read More » -
Latest
B40, M40, T20 வருமானக் குழுக்களை அரசாங்கம் மறுஆய்வு செய்யும்; நிதியமைச்சு தகவல்
கோலாலம்பூர், டிசம்பர்-4, மலேசியாவின் தற்போதைய B40, M40, T20 என்ற வருமானக் குழுக்களின் வகைப்படுத்தல் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும். ஆனால், வாழ்க்கைச் செலவின் உயர்வைச் சரியாக பிரதிபலிக்க அதில்…
Read More » -
Latest
ஆசியாவிலேயே திருநங்கைகள் அதிகமுள்ள முதல் 5 நாடுகளில் மலேசியாவும் ஒன்றா? அமைச்சர் மறுப்பு
கோலாலம்பூர், நவம்பர்-14, ஆசியாவிலேயே அதிக திருநங்கைகளைக் கொண்ட முதல் 5 நாடுகளில் மலேசியாவும் ஒன்றெனக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. இதற்கு எந்தவிதமான உண்மையான ஆதாரமும், சரிபார்க்கப்பட்ட தரவுகளும்…
Read More » -
Latest
சபா வருவாய் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா ? அரசு நாளை முடிவு
கோலாலம்பூர், நவ -10, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கூட்டரசு வருமானத்தில் 40 விழுக்காடு பங்கை மதிக்கத் தவறியதன் மூலம் புத்ராஜெயா சட்டவிரோதமாக செயல்பட்டதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை…
Read More » -
Latest
பாதிரியார் ரேய்மண்டு கோ குடும்பத்துக்கு RM3.7 மில்லியன் வழங்குமாறு அரசாங்கம் & போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர்-6, கிறிஸ்தவ ஃபாதிரியார் ரேய்மண்ட் கோ (Raymond Koh) கடத்தல் வழக்கில், மலேசிய அரசாங்கமும், போலீஸும் RM37 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
Latest
Roblox, UMI இணைய விளையாட்டுகளைத் தடைச் செய்ய அரசாங்கம் பரிசீலனை; நேன்ஸி தகவல்
கூச்சிங், நவம்பர்-2, இளையோரின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கங்கள் குறித்து கவலைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதால், பிரபலமான இணைய விளையாட்டு செயலிகளான Roblox மற்றும்…
Read More » -
மலேசியா
மடானி அரசு அனைவரையும் காக்கிறது, ஜாலான் மாக் இந்தான் தீ விபத்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிதியுதவி
தெலுக் இந்தான், அக்டோபர்-27, தெலுக் இந்தான், ஜாலான் மாக் இந்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங்…
Read More »