Govt
-
Latest
தோட்டப் பாட்டாளிகளின் வீட்டுரிமைப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வைக் கொண்டு வரும் – யுனேஸ்வரன் நம்பிக்கை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17- தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுரிமைப் பிரச்சனையை அரசாங்கம் நன்காராய்ந்து ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாக, ஜோகூர் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமதாஸ் கூறியுள்ளார்.…
Read More » -
Latest
5 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜலூர் ஜெமிலாங் பேட்ஜ் – அரசு RM8.4 மில்லியன் ஒதுக்கீடு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் உயர்கல்வி கூடங்களில் பயிலும் சுமார் 5.14 மில்லியன் மாணவர்களுக்கு ஜலூர் ஜெமிலாங் பேட்ஜ்களை வழங்க அரசு…
Read More » -
Latest
திடீர் திருப்பம்: 2026 சுக்மாவில் கூடுதலாக சிலம்பம் உட்பட 3 போட்டிகளைச் சேர்க்க மாநில அரசு பரிந்துரை
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-8 – 2026 சிலாங்கூர் சுக்மாவிலிருந்து சிலம்ப விளையாட்டு நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகிய நிலையில், இந்தியர்களின் அந்தத் தற்காப்புக் கலை உள்ளிட்ட 3…
Read More » -
Latest
வயதானவர்கள் & மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ அரசாங்க மருத்துவமனைகளில்_Help Desk_ முகப்புகளை அமைப்பீர்: பினாங்கு இந்து இயக்கம் கோரிக்கை
ஜோர்ஜ்டவுன் – ஆகஸ்ட்-5 – அரசாங்க மருத்துவமனைகளில் Help Desk எனும் உதவிக் கோருவோர் முகப்பு அமைக்கப்பட வேண்டும் என பினாங்கு இந்து இயக்கம் பரிந்துரைத்துள்ளது. மருத்துவமனைகளுக்கு…
Read More » -
Latest
’Turun Anwar’ பேரணியை அனுமதித்தது மடானி அரசின் பக்குவத்திற்கு சான்று; ஷெர்லீனா கருத்து
கோலாலாம்பூர்- ஜூலை-31 – ‘Turun Anwar’ பேரணிக்கு குறுக்கே நிற்காமல் அது சுமூகமாக நடந்தேற அனுமதி வழங்கியதன் வழி, மடானி அரசாங்கத்தின் அரசியல் முதிர்ச்சி வெளிப்பட்டுள்ளது. பினாங்கு,…
Read More » -
Latest
மடானி அரசின் சீர்திருத்தங்கள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன; அமைச்சர் ங்கா கோர் மிங் பேச்சு
புத்ராஜெயா, ஜூலை-21- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன. இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.5%…
Read More » -
Latest
ஜூலை 26 பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது; அரசாங்கத் தலைமைச் செயலாளர் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-21- வரும் சனிக்கிழமையன்று கோலாலம்பூரில் எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ பேரணியில் அரசாங்க ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ…
Read More » -
மலேசியா
வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள்; வரம்புகளை மறுபரிசீலனை செய்யும் கல்வி அமைச்சு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14 – பள்ளி சார்ந்த நடவடிக்கைகளைக் கடந்து, வெளி நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வரம்புகளை நிர்ணயிப்பது குறித்து கல்வி அமைச்சு…
Read More »