Govt
-
Latest
மடானி அரசின் சீர்திருத்தங்கள் பயனளிக்கத் தொடங்கியுள்ளன; அமைச்சர் ங்கா கோர் மிங் பேச்சு
புத்ராஜெயா, ஜூலை-21- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன. இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.5%…
Read More » -
Latest
ஜூலை 26 பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது; அரசாங்கத் தலைமைச் செயலாளர் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-21- வரும் சனிக்கிழமையன்று கோலாலம்பூரில் எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ‘Turun Anwar’ பேரணியில் அரசாங்க ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது. அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ…
Read More » -
மலேசியா
வெளி நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள்; வரம்புகளை மறுபரிசீலனை செய்யும் கல்வி அமைச்சு
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14 – பள்ளி சார்ந்த நடவடிக்கைகளைக் கடந்து, வெளி நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வரம்புகளை நிர்ணயிப்பது குறித்து கல்வி அமைச்சு…
Read More » -
Latest
45 மணி நேர வேலை நேரத் திட்டத்திலிருந்து 82,637 மருத்துவ பணியாளர்கள் விலக்கு – மடானி அரசின் வரவேற்கத்தக்க நடவடிக்கை
கோலாலம்பூர், ஜூலை 11 – சுமார் 82,637 சுகாதார பணியாளர்களுக்கு 45 மணி நேர shift வார வேலையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
ஜோகூர் அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களை விரைந்து நிரப்புவீர்; மத்திய அரசுக்கு TMJ வலியுறுத்து
ஜோகூர் பாரு, ஜூலை-9 – சுகாதாரத் துறையில் நிலவும் காலியிடங்களை விரைந்து நிரப்புமாறு, ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் மத்திய அரசாங்கத்தை…
Read More » -
Latest
பால் மாவு விநியோக மோசடி கும்பலுக்கும் அரசுத் துளைக்கும் தொடர்பா? விசாரணையில் இறங்கிய MACC
புத்ராஜெயா, ஜூலை-9 – அரசாங்கத் துறையை உள்ளடக்கிய பால் மாவு விநியோக கும்பலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்படும் 3 நபர்களை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான…
Read More » -
Latest
நீதிபதிகள் நியமனங்கள், நீதிமன்ற முடிவுகளில் தாம் தலையிடுவதில்லை அன்வார் வலியுறுத்து
புத்ரா ஜெயா, ஜூன் 30 – நீதிபதிகள் நியமனம் அல்லது நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட நீதித்துறை விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
அரசாங்கத்தை விட்டு வெளியேற அழுத்தம்; AGM-க்காக காத்திருங்கள் – MCA தலைவர்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 – ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் எதிர்காலம் குறித்து தனது கட்சி அவசர முடிவு எடுக்காதென்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் வரை காத்திருக்க…
Read More » -
Latest
திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் விடுபட அரசாங்கம் இலக்கு
ஷா ஆலாம், ஜூன்-23 – திவாலானோர் பட்டியலிலிருந்து இவ்வாண்டு இறுதிக்குள் 200,000 பேர் வரை விடுபட வேண்டுமென அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது. சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை…
Read More »
