Govt
-
Latest
நெரிசலைக் குறைக்க இரயில் நிலையங்களுக்கு மேல் குடியிருப்புகளைக் கட்ட பரிசீலனை; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-5 – நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக இரயில் நிலையங்களின் மேல் குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அப்பரிந்துரை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லுடன் ஆராயப்பட்டு…
Read More » -
Latest
கேமரன் மலையில் கடும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; டத்தோ முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-3 – கேமரன் மலைப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பஹாங் மாநில அரசும் மத்திய அரசாங்கமும் உடனடியாக, தீவிர நடவடிக்கை…
Read More » -
Latest
ஊடுரும் வெளிநாட்டு மீன் இனங்களை பொது நீர்நிலைகளில் விடுவதா? ஒழுங்குமுறையை மேம்படுத்தும் மீன்வளத் துறை
செர்டாங், ஜூன்-1 – வெளிநாட்டு மீன் இனங்கள் பொது நீர் நிலைகளில் விடப்படுவதைக் கட்டுப்படுத்துவதை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, மீன்வளத் துறை புதிய ஒழுங்குமுறையை வரையவுள்ளது. பூர்வீக நீர்வாழ்…
Read More » -
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More » -
Latest
3 குடும்பங்களுக்கு பினாங்கு அரசின் வாடகை வீடு; சாவி வழங்கிய டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு
ஜோர்ஜ்டவுன், மே-27 – நீண்ட நாட்களாக ஒரு வசதியான குடியிருப்புக்காக காத்திருந்த தகுதிப் பெற்ற 3 குடும்பங்களுக்கு, பினாங்கு அரசி வாடகை வீடுகள் கிடைத்துள்ளன. அக்குடும்பத்தார், முறையாக…
Read More » -
Latest
மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலை உயர்த்தப்படாது; பிரதமர் அன்வார் உத்தரவாதம்
ஜோகூர் பாரு, மே-25 – மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலையை அரசாங்கம் உயர்த்தாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார். அப்பரிந்துரை…
Read More » -
Latest
தெங்கு மைமுன் தலைமை நீதிபதி பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு அரசு பரிசீலிக்கும் – அன்வார் தகவல்
கோலாலம்பூர், மே 23- தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டின் ( Tengku Maimun Tuan Mat,) பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து அரசாங்கம்…
Read More » -
Latest
துங்கு மைமுன் தலைமை நீதிபதி பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு அரசு பரிசீலிக்கும் – அன்வார் தகவல்
கோலாலம்பூர், மே 23- தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டின் ( Tengku Maimun Tuan Mat,) பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து அரசாங்கம்…
Read More » -
Latest
கூட்டணியிலும், அரசாங்கத்திலும் பி.கே.ஆருக்கு பின் ‘சீட்டா’? மாற்றிக் காட்டுவேன் என நூருல் இசா சூளுரை
குவாந்தான், மே-17 – கட்சியின் அடுத்தத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பி.கே.ஆரின் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளின் கட்டமைப்பை மாற்றியமைக்க நூருல் இசா அன்வார் உறுதியளித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பான்…
Read More » -
Latest
மலாய்-இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் மே 24 ஆம் தேதி Daulat Melayu பேரணியை நடத்தவுள்ளன
கோலாலம்பூர், மே 15 – மலேசியாவில் உள்ள மலாய்-முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறியதாகக் கூறப்படுவது தொடர்பில்,மே 24 ஆம் தேதியன்று கோலாலம்பூரில் ஆட்சேப பேரணியை நடத்த…
Read More »