hails
-
Latest
பினாங்கு மருத்துவமனைக்கு இலவச பேருந்து சேவைக்காக ஆண்டுக்கு RM1.7 மில்லியன் ஒதுக்கீடு; MBPP-க்கு லிங்கேஷ்வரன் பாராட்டு
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-26, பினாங்கு மாநகர மன்றமான MBPP பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு வருடத்திற்கு RM1.7 மில்லியன் நிதி ஒதுக்கி, இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் நோயாளிகள்,…
Read More » -
Latest
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
Latest
காசா பிரகடனத்தில் தலைவர்கள் கையெழுத்து; “மத்திய கிழக்கிற்கு மகத்தான நாள்” என ட்ரம்ப் வருணனை
கெய்ரோ, அக்டோபர்-14, எகிப்து, கட்டார், துருக்கியே ஆகிய நாடுகள், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புடன் இணைந்து காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு எகிப்தில்…
Read More » -
Latest
மக்களை மையப்படுத்திய பட்ஜெட்; அக்கறையோடு இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் பட்ஜெட்: ரமணன் மகிழ்ச்சி
கோலாலம்பூர், அக்டோபர்-11, பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பித்த 2026 மடானி பட்ஜெட், எந்தச் சமூகமும் பின்தங்காத வகையில் திட்டமிடப்பட்ட உண்மையான ‘மக்கள்…
Read More » -
Latest
காதார பணியாளர்களுக்கு ‘on-call’ அலவன்ஸ் உயர்வு அறிவிப்பு; பட்ஜெட்டை புகழும் லிங்கேஷ்வரன்
கோலாலம்பூர், அக்டோபர்-11, சுகாதாரப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, அவர்கள் நீண்டநாள் காத்திருந்த ‘on-call allowance’ உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
ம.இ.கா மகளிர் முன்னாள் சேவையாளர்கள் போற்றத்தக்கவர்கள் – தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழாரம்
செபராங் ஜெயா, செப்டம்பர்-15 – ம.இ.கா மகளிர் பிரிவின் மூத்த தலைவிகளின் சேவையும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது என, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ.…
Read More » -
Latest
தாய்லாந்து-கம்போடியா போர் நிறுத்தத்தில் அன்வாரின் பங்கிற்கு பாராட்டு தெரிவித்த ‘பெரிக்காத்தான் நெஷனல்’
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த பிரதமர் அன்வார் இப்ராஹிமை பெரிக்காத்தான் நேஷனல் இன்று பாராட்டியுள்ளது.…
Read More » -
Latest
“எல்லையற்ற சிந்தனை” கொண்டவர் கண்ணதாசன்; கண்ணதாசன் விழாவில் சரவணன் புகழாரம்
கோலாலும்பூர், ஜூன் 30 – நேற்று மதியம் 1.30 மணியளவில், கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ செட்டியார் மண்டபத்தில், கண்ணதாசன் அறவாரிய ஏற்பாட்டில், 2025 ஆம் ஆண்டின் கண்ணதாசன்…
Read More » -
Latest
2025 மருத்துவ விதிமுறைகள் சட்டத் திருத்தம் ஜூலை 1-ல் அமுலுக்கு வருவது நாட்டின் சுகாதாரத் துறையின் முக்கியத் தருணம்; செனட்டர் லிங்கேஷ் வருணிப்பு
கோலாலம்பூர், ஜூன்-27 – 2025 மருத்துவ விதிமுறைகள் சட்டத்திருத்தம் வரும் ஜூலை 1-ஆம் தேதி அமுலுக்கு வரவிருப்பது, நாட்டின் சுகாதாரத் துறையின் ஒரு முக்கியத் தருணமாகும். செனட்டர்…
Read More »
