health
-
Latest
சுகாதாரத் துறை முற்றிலும் செயலிழுக்கும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – செனட்டர் லிங்கேஷ் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஜூலை-2 – நாட்டில் தாதியர் பற்றாக்குறை மிக மோசமான நிலையிலிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறியிருப்பது, காலத்திற்கேற்ற நினைவூட்டலாகும்.…
Read More » -
Latest
சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் மனநல முன்கட்டமைப்புத் திட்டம்
டாமான்சாரா – ஜூன்-13 – சென்ட்ரல் டாமான்சாரா ரோட்டரி கிளப்பின் ஏற்பாட்டில் மே மாதம் தொடங்கி வரும் அக்டோபர் வரை மனநல முன்கட்டமைப்புத் திட்டம் நடைபெறுவது தெரிந்ததே.…
Read More » -
Latest
கோவிட் துணை திரிபு குறிப்பிடத்தக்க சுகாதார மிரட்டலை ஏற்படுத்தாது
கோலாலம்பூர், ஜூன் 12 – அண்மைய வாரங்களில் கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும்,புதிதாக கண்டறியப்பட்ட JN.1 கோவிட்-19 துணை திரிபு குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல்களை…
Read More » -
Latest
ஆப்பிரிக்காவில் சுகாதாரம் & கல்வியை மேம்படுத்த தனது 200 பில்லியன் டாலர் சொத்துக்களில் பெரும்பகுதியை பில் கேட்ஸ் தானம்
அடிஸ் அபாபா (எத்தியோப்பியா), ஜூன்-3 – மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை…
Read More » -
Latest
சுகாதாரத் தலைமை இயக்குநராக டாக்டர் மகாதர் அப்துல் வஹாப் நியமனம்; செனட்டர் லிங்கேஷின் பாராட்டும் வாழ்த்தும்
கோலாலம்பூர், மே-29 – சுகாதாரத் தலைமை இயக்குநராக டத்தோ டாக்டர் மகாதர் அப்துல் வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் மகாதர் வஹாப்பின் நியமனம், பொதுச்…
Read More » -
Latest
‘புரூணை’ சுல்தான் உடல்நலம் சீராக உள்ளது – பிரதமர் அலுவலகம்
கோலாலும்பூர், மே 28 – அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டிற்குப் பிறகு, உடல்நலக்குறைவு காரணமாக தேசிய இருதய நிறுவனத்தில் சிகிச்சைப் பெற்று வந்த சுல்தான் புருணை…
Read More » -
Latest
புருணை சுல்தான் நலமுடன் உள்ளார்; IJN-னில் ஓய்வு
கோலாலம்பூர், மே-28 – ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா வந்த புருணை சுல்தான், சுல்தான் ஹசானால் போல்கியா நலமுடன் உள்ளார். புருணை நாட்டின் பிரதமர்…
Read More » -
Latest
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான மனவள விழிப்புணர்வு பட்டறை
கோலாலம்பூர், மே-27 – மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இக்காலக்கட்டத்திற்கு மிகவும் முக்கியமானத் தேவையாகும். இதையுணர்ந்து, அதற்கென திட்டங்களை பிரதமர் துறை முறையாக வகுத்து…
Read More » -
Latest
கோவிட்-19 அதிகரிப்பு; விழிப்புடன் இருக்கும் மலேசிய சுகாதார அமைச்சு
புத்ரஜெயா, மே 26 – மலேசியாவில், பல இடங்களில், கை, கால், வாய் நோய் (HFMD) மற்றும் கோவிட்-19 அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மலேசிய சுகாதார அமைச்சின்…
Read More » -
Latest
வாரக் கடைசியில் பயனுள்ள நடவடிக்கை; புத்ராஜெயா இந்திய அரசு ஊழியர்களின் “இமயம் Mesra Walk”
புத்ராஜெயா, மே-25 – புத்ராஜெயா வாழ் இந்திய அரசு ஊழியர்கள் சங்கமான ‘IMAIYAM, நேற்று சனிக்கிழமை ‘IMAIYAM Mesra Walk 2025’ என்ற பெயரில் நடைப்பயணத்தை நடத்தியது.…
Read More »