Health Ministry
-
மலேசியா
வெள்ளம் ஏற்பட்ட இடங்களில் நீர் தொடர்பான நோய் பரவுவதை தடுப்பதில் சுகாதார அமைச்சு தீவிர கவனம் செலுத்தும்
மலாக்கா, மார்ச் 5 – வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலியின் நீர் சிறுநீர் உட்பட நீர் மூலம் நோய் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கையில் சுகாதார அமைச்சு தீவிர…
Read More » -
மலேசியா
பள்ளிகளுக்கு முன் ‘Tiger Pod’ விற்கப்படுவது குறித்து சுகாதார அமைச்சு கவலை
புத்ரஜயா, ஜன 25- அண்மையில், பள்ளிகளுக்கு முன், மின்னியல் சிகிரெட்டுகள் அல்லது வேப் பொருட்கள் விற்கப்படுவது வைரலானது தொடர்பில் சுகாதார அமைச்சு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மின்னியல் சிகிரெட்டுகள்…
Read More » -
Latest
இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் ; சுகாதார அமைச்சு வலியுறுத்தல்
சீனாவில், கோவிட்-19 பெருந் தொற்று மீண்டும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசியர்கள் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சர்…
Read More » -
Latest
மருத்துவமனைகளின் அவசரப் பிரிவில் கூட்ட நெரிசல் ; சுகாதார அமைச்சு தீர்வுக் காணும்
நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகள் குறிப்பாக நிபுணத்துவ மருத்துவமனைகளின் அவசர பிரிவுகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் விவகாரத்தை சுகாதார அமைச்சு ஆராய்கிறது. குறிப்பாக, பணிச்சுமை, கூட்ட நெரிசல் ஆகியவை…
Read More » -
குரங்கம்மை; நாட்டின் நுழைவாய்களில் பரிசோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும்
பாகான் செராய், மே 26 – நாட்டிற்குள் குரங்கம்மை நோய் பரவுவதைத் தடுக்க , KLIA- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் உட்பட நாட்டின் அனைத்துலக நுழைவாய்களில்…
Read More » -
சிறுவனுக்கு குரங்கு அம்மையா? சுகாதார அமைச்சு மறுப்பு
கோலாலம்பூர், மே 25 – சிறுவன் ஒருவனுக்கு குரங்கு அம்மை கண்டுள்ளது குறித்து சுகாதார அமைச்சு எந்தவொரு தகவலையும் பெறவில்லை. குரங்கு அம்மை நோய் கண்டதைக் காட்டும்…
Read More » -
நாட்டில் 31,661 பேருக்கு கை, பாதம், வாய்ப்புண் நோய் பாதிப்பு
கோலாலம்பூர், மே 17 – மலேசியாவில் இவ்வாண்டு 31,661 பேர் கை, பாதம், வாய்ப்புண் நோய் பாதிப்புக்கு உள்ளாகினர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2,121 பேர்…
Read More » -
பினாங்கு மருத்துவமனையில் பகடிவதை 5 மருத்துவர்களின் பெயர்கள் சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிப்பு
கோலாலம்பூர், மே 11 – பினாங்கு மருத்துவமனையில் பகடி வதையில் சம்பந்தப்பட்ட 5 மருத்துவர்களின் பெயர்களை மேல் நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர்…
Read More » -
கோவிட் தொற்று 33, 406-ஆக உயர்வு ; 67 மரணங்கள் பதிவு
கோலாலம்பூர், மார்ச் 6 – நாட்டில் நேற்று கோவிட் தொற்று எண்ணிக்கை மிக உயர்வாக 33, 406-ஆக பதிவாகியது. அத்துடன் அத்தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் …
Read More »