help
-
Latest
மியன்மார் வேலை வாய்ப்பு மோசடி கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்ட 15 மலேசியர்களுக்கு பேங்கோக்கில் தூதரக உதவி
பேங்கோக், பிப்ரவரி-16 – மியன்மாரில் வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 15 மலேசியர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்குவதற்காக, பேங்கோக்கில் உள்ள மலேசியத் தூதரகம் இன்று…
Read More » -
Latest
இந்திய மாணவர்களை உயர்த்த MIED தயாராக உள்ளது; SPM வாழ்த்துச் செய்தியில் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி
கோலாலம்பூர், ஜனவரி-3, 2024 SPM தேர்வை இந்திய மாணவர்கள் அனைவரும் சிறப்பாக எழுதுங்கள்; உங்களின் உயர்க்கல்விப் பயணத்திற்கு மஇகா-வின் கல்விக் கரமான MIED எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்…
Read More » -
Latest
கெடாவில் மோசமான நிலையிலுள்ள மோட்டார் சைக்கிளில் சென்ற ஆடவருக்கு போலீஸ்காரர்கள் உதவி -நெட்டிசன்கள் பாராட்டு
கோலாலம்பூர், ஜன 2 -பிரேக் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் தனது பிள்ளைகளை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரின் சிரமத்தை உணர்ந்து அந்த மோட்டார் சைக்கிளுக்கு…
Read More » -
Latest
ஈப்போவில் கேபிள் திருட்டு முயற்சி: 3 சந்தேக நபர்களைத் தேட பொதுமக்களிடம் உதவியை நாடும் போலீஸ்
ஈப்போ, டிசம்பர்-31, ஈப்போ, தாமான் ரிஷா, Hala Kledang Emas-சில் கேபிள் திருட்டில் ஈடுபட்டு வைரலான 3 ஆடவர்களைத் தேட, போலீஸ் பொதுமக்களிடன் உதவியை நாடியுள்ளது. 20-ஆம்…
Read More » -
Latest
சிறுபான்மையினர் மீது தாக்குதல்; தகவல்களுக்கு மதத் தலைவர்களின் உதவியை நாடும் வங்காளதேச இடைக்கால அரசு
டாக்கா, டிசம்பர்-6, வங்காளதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தகவல்களை தந்துதவுமாறு, இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முஹமட் யூனுஸ் (Muhammad Yunus), மதத்…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா உதவி
தெலுக் இந்தான், அக் 25 – அண்மையில் தெலுக் இந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்தியர்கள் அதிகமாக இருக்கும் பல்வேறு குடியிருப்பு இடங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தாமான் முஹிபா…
Read More » -
Latest
2025 பட்ஜெட்டில் இந்திய மகளிர் தொழில்முனைவோரின் மேம்பாட்டுக்கு பசுமைக் கடனுதவித் திட்டம் அவசியம்; மைக்கி ஹேமலா வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-18, 2025 வரவு செலவு அறிக்கையில் இந்திய மகளிர் தொல்முனைவர்களின் மேம்பாட்டுக்காக பசுமைக் கடனுதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக,…
Read More » -
Latest
ஜோகூர், பாகோவில் வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது முத்துக்குமரன்; தேடும் குடும்ப உறுப்பினர்கள்!
ஜோகூர், செப்டம்பர் 10 – கடந்த வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி முதல் ஜோகூர், பாகோவைச் சேர்ந்த 16 வயது முத்துக்குமரன் முருகன் எனும் இளைஞனை காணவில்லை என…
Read More » -
Latest
சிமெண்ட் தரையில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம்; இந்தோனீசியப் பெண்ணைப் பிடிக்க INTERPOL-லின் உதவி நாடப்படலாம்
ஈப்போ, செப்டம்பர்-9, ஈப்போவில் வீட்டின் சிமெண்ட் தரைக்கு அடியில் பெண் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பேராக் போலீஸ் அனைத்துலக போலீசான INTERPOL-லின் உதவியை நாடக்…
Read More »