help
-
Latest
அரசாங்கத்தின் மீதான மக்களின் புகார்களை Ombudsman அமைப்பு முறையால் விரைந்து தீர்க்க முடியும்; டத்தோ முருகையா நம்பிக்கை
கோலாலம்பூர், ஜூன்-22 – மலேசியாவில் Ombudsman அமைப்பு முறையை உருவாக்கும் முன்முயற்சியை முழுமையாக வரவேற்பதாக, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா கூறியுள்ளார். இது,…
Read More » -
Latest
லாஸ் ஏஞ்சலஸில் மோசமடையும் கள்ளக் குடியேறிகளின் போராட்டத்தைச் சமாளிக்க 700 கடற்படையினரை துணைக்கு அனுப்பிய டிரம்ப்
கலிஃபோர்னியா, ஜூன்-10 – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் குடிநுழைவுச் சோதனை எதிர்ப்புப் போராட்டங்கள் மோசமடைந்திருப்பதால், தேசியக் காவல் படைக்குத் துணையாக 700 கடற்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான…
Read More » -
Latest
மீண்டும் மலர்ந்த மனிதநேயம்; பார்வையற்றவருக்கு உதவிய வாகனமோட்டிகள்; பாராட்டும் வலைதளவாசிகள்
பெண்டாங், மே 27 – கெடா பெண்டாங்கில், வாகனங்கள் மிகுந்திருக்கும் சாலையைத், தட்டு தடுமாறி கடக்க முயற்சிக்கும், கண் பார்வையற்ற முதியவர் ஒருவருக்கு 2 வாகனமோட்டிகள் உதவும்…
Read More » -
Latest
இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு உரிய உதவி; விஸ்மா புத்ரா தகவல்
புத்ராஜெயா, மே-14 – இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதை, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானிலிருந்து 100-க்கும்…
Read More » -
Latest
மியன்மார் வேலை வாய்ப்பு மோசடி கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்ட 15 மலேசியர்களுக்கு பேங்கோக்கில் தூதரக உதவி
பேங்கோக், பிப்ரவரி-16 – மியன்மாரில் வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 15 மலேசியர்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்குவதற்காக, பேங்கோக்கில் உள்ள மலேசியத் தூதரகம் இன்று…
Read More » -
Latest
இந்திய மாணவர்களை உயர்த்த MIED தயாராக உள்ளது; SPM வாழ்த்துச் செய்தியில் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி
கோலாலம்பூர், ஜனவரி-3, 2024 SPM தேர்வை இந்திய மாணவர்கள் அனைவரும் சிறப்பாக எழுதுங்கள்; உங்களின் உயர்க்கல்விப் பயணத்திற்கு மஇகா-வின் கல்விக் கரமான MIED எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்…
Read More » -
Latest
கெடாவில் மோசமான நிலையிலுள்ள மோட்டார் சைக்கிளில் சென்ற ஆடவருக்கு போலீஸ்காரர்கள் உதவி -நெட்டிசன்கள் பாராட்டு
கோலாலம்பூர், ஜன 2 -பிரேக் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் தனது பிள்ளைகளை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரின் சிரமத்தை உணர்ந்து அந்த மோட்டார் சைக்கிளுக்கு…
Read More » -
Latest
ஈப்போவில் கேபிள் திருட்டு முயற்சி: 3 சந்தேக நபர்களைத் தேட பொதுமக்களிடம் உதவியை நாடும் போலீஸ்
ஈப்போ, டிசம்பர்-31, ஈப்போ, தாமான் ரிஷா, Hala Kledang Emas-சில் கேபிள் திருட்டில் ஈடுபட்டு வைரலான 3 ஆடவர்களைத் தேட, போலீஸ் பொதுமக்களிடன் உதவியை நாடியுள்ளது. 20-ஆம்…
Read More » -
Latest
சிறுபான்மையினர் மீது தாக்குதல்; தகவல்களுக்கு மதத் தலைவர்களின் உதவியை நாடும் வங்காளதேச இடைக்கால அரசு
டாக்கா, டிசம்பர்-6, வங்காளதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து தகவல்களை தந்துதவுமாறு, இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முஹமட் யூனுஸ் (Muhammad Yunus), மதத்…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா உதவி
தெலுக் இந்தான், அக் 25 – அண்மையில் தெலுக் இந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்தியர்கள் அதிகமாக இருக்கும் பல்வேறு குடியிருப்பு இடங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தாமான் முஹிபா…
Read More »