highest
-
Latest
அதிக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிகளைப் பதிவு செய்து, முதலிடத்திலிருக்கும் ஜோகூர் மாநிலம் – DOSM
ஜோகூர் பாரு, ஜூலை 1 – 2024 ஆம் ஆண்டில், அதிகமான உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி, நாட்டின் சராசரி வளர்ச்சியான 5.1 சதவீதத்தைக் காட்டிலும் 6.4…
Read More » -
Latest
தென்கிழக்காசியாவிலேயே அதிகம் மளிகை சாமான்கள் வாங்குபவர்கள் மலேசியர்களே; ஆய்வில் தகவல்
வாஷிங்டன், மே-26 – தென்கிழக்காசியாவிலேயே மலேசியர்கள் தான் மளிகைப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுவது ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் மலேசியாவின் வீட்டு உணவுக்கான பயனீட்டுச் செலவு இவ்வட்டாரத்திலேயே…
Read More » -
Latest
பி.கே.ஆர் MPP தேர்தலில் அதிக வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்த ஃபாஹ்மி ஃபாட்சில்
ஜோகூர் பாரு, மே-24 – பி.கே.ஆர் கட்சியின் MPP எனப்படும் 20 மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களுக்கானத் தேர்தலில், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில்…
Read More » -
Latest
போதைப்பொருள் துஷ்பிரயோகம் கவலையளிக்கிறது; கிளந்தானே படு மோசம்; சாஹிட் கவலை
புத்ராஜெயா, மே-20 – மலேசியாவில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது. பொது பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நாட்டின் சமூக கட்டமைப்புக்கு அது கடுமையான அச்சுறுத்தலாக…
Read More » -
Latest
இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய லெவோதோபி எரிமலை; வான் போக்குவரத்துக்கு உச்சக்கட்ட அபாய எச்சரிக்கை
ஜகார்த்தா, மே-19 – இந்தோனேசியாவின் Nusa Tenggara தீமோரில் Lewotobi எரிமலை நேற்று பல முறை வெடித்துச் சிதறியது. இதனால் வானில் 6,000 மீட்டர் உயரத்திற்கு அது…
Read More » -
மலேசியா
IQ புத்திக் கூர்மையில் உலகளவில் மலேசியர்களுக்கு 22-ஆவது இடம்
கோலாலம்பூர், மே-6, உலகளவில் புத்திக் கூர்மையில் மலேசியர்கள் முதல் 25 இடங்களில் வந்துள்ளனர். International IQ Test வெளியிட்ட அண்மையப் பட்டியலில் மலேசியா 22-ஆவது இடத்தைப் பிடித்தது.…
Read More » -
Latest
SPM தேர்வில் 14,179 பேர் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ தேர்ச்சி; 2013-க்குப் பிறகு சிறந்த அடைவுநிலை
புத்ராஜெயா, ஏப்ரல்-24- 2024 SPM தேர்வில் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ நிலையில் தேர்ச்சிப் பெற்றிருக்கின்றனர். A+, A, A- ஆகிய தேர்ச்சியை அது உள்ளடக்கியது…
Read More » -
Latest
மக்களவை: நாட்டிலேயே பரம ஏழைகள் அதிகம் வசிக்கும் இடம் கோலாலம்பூர்
கோலாலம்பூர், டிசம்பர்-10, நாட்டிலேயே பரம ஏழையாக உள்ள குடும்பங்களை அதிகம் கொண்ட இடமாக கோலாலம்பூர் திகழ்கிறது. eKasih தேசிய வறுமைத் தரவுகளில் பரம ஏழைகளாக நாடு முழுவதும்…
Read More » -
Latest
பிரதமர் அன்வாருக்கு பெரு நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
லீமா, நவம்பர்-14, பிரதமர் என்ற முறையில் லத்தின் அமெரிக்க நாடான பெருவுக்கு முதல் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, அந்நாட்டின் மிக உயரிய…
Read More »