Hindu
-
Latest
மலாயா பல்கலைக்கழகத்தில் ‘இந்து நாடக சபா 3.0’ வெற்றி; ‘அடேங்கப்பா அரண்மனையில் அவள்’ நாடகம் இரசிகர்களைக் கவர்ந்தது
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-19-மலாயா பல்கலைக்கழகத்தின் இந்து சங்கமான PHUM ஏற்பாடு செய்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இந்து நாடக சபா 3.0’ மேடை நாடக நிகழ்வு, நேற்று சனிக்கிழமை…
Read More » -
Latest
ஒடிசா பூரி ரத யாத்திரை விழாவில் கூட்ட நெரிசல்: இருவர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்
ஹைதராபாத், ஜூலை-17-இந்தியா, ஒடிஷாவில் சமய விழாவொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடலோர நகரமான…
Read More » -
Latest
2025 STPM தேர்வில் சிறந்த தேர்ச்சி; 26 மாணவர்களை கௌரவித்த பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம்
ஜார்ஜ்டவுன், ஜூலை-13-பினாங்கில் கடந்தாண்டு ஆறாம் படிவ மாணவர்களுக்கான STPM தேர்வில் 3.50 மற்றும் அதற்கு மேற்பட்ட CGPA மதிப்பெண் பெற்ற 26 சிறந்த மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். பினாங்கு…
Read More » -
Latest
யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்
சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது. கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என,…
Read More » -
Latest
முஸ்லிம்-இந்து அரசு சார்பற்ற இயக்கங்களின் அமைதி முயற்சியை அன்வார் பாராட்டினார்
கோலாலம்பூர், மார்ச் 19 – முஸ்லிம் மற்றும் இந்து சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளின் அமைதி முயற்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். அமைதிப்…
Read More » -
Latest
முஸ்லீம்–இந்துப் பிரதிநிதிகள் சந்திப்பு; ரமலான் மாதத்தில் நல்லிணக்கக் கலந்துரையாடல் – சிவகுமார்
புத்ராஜெயா, மார்ச்-19-ரமலான் மாதத்தின் அமைதி, பல்லின சமூக ஒற்றுமை உணர்வை முன்னிட்டு, முஸ்லீம் மற்றும் இந்து சமூக பிரதிநிதிகள் ஹர்மோனி மடானி எனும் நிகழ்ச்சியின் வழி நேற்று…
Read More » -
Latest
கெடாவில் புதிய இந்து மின் சுடலை; அரசாங்கம் RM 2.5 மில்லியன் ஒதுக்கீடு
சுங்கை பட்டாணி, மார்ச்-15-கெடா மாநிலத்தில் கட்டப்படவுள்ள புதிய இந்து மின் சுடலை மையத்துக்கு அரசாங்கம் 2.5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பல ஆண்டுகளாக இந்தியச்…
Read More » -
Latest
நிலச் சொத்துகளுடன் தொடர்புக் காரணத்தால் இந்து அறப்பணி வாரியங்கள் மாநில ரீதியில் நிர்வகிக்கப்படுவதே சிறப்பு – ஒற்றுமை அமைச்சு
கோலாலாம்பூர், மார்ச்-5-இந்து அறப்பணி வாரியங்களை மாநில அரசாங்கங்களே நிர்வகிக்க வேண்டுமென்பதில், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு உறுதியாக உள்ளது. நிலம் மற்றும் சொத்துக்கள் மாநில அரசின் அதிகாரத்தில்…
Read More » -
Latest
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள இந்து கோயிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டமா? நிறுத்தக் கோரும் ஸ்டீவன் சிம்
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-4-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை நுழைவாசலில் அமைந்துள்ள இந்து கோயிலுக்கு எதிராக, வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்தை இரத்துசெய்யுமாறு, அதன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
ஜோகூரில் இந்து கருமக்கிரிய மையம்; 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
ஜோகூர் பாரு, மார்ச் -3 – சுமார் 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தில் இந்தியர்களுக்கான ஈமச்சடங்கு காரியங்களை மேற்கொள்ளும் முதலாவது ‘இந்து கருமக்கிரிய மையம்’…
Read More »