home
-
Latest
பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர், வீட்டில் இறந்து கிடந்தார்
ஜெம்போல் – கடந்த திங்கட்கிழமை, பஹாவ், தாமான் செட்டலிட்டில் (Taman Satelit), சில நாட்களாக பள்ளிக்கு வராத ஆசிரியையின் வீட்டை பரிசோதித்தபோது, அவர் வீட்டில் இறந்து கிடந்த…
Read More » -
Latest
ஈரானிலுள்ள மலேசியர்கள் ஜூன் 20 க்குள் நாட்டிற்கு திரும்புவர்
கோலாலம்பூர் , ஜூன் 18 – இஸ்ரேலிய ஆட்சியின் அண்மைய ஆக்கிரமிப்புச் செயல்களைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள மலேசியர்கள் ஜூன் 20 ஆம்தேதி வெள்ளிக்கிழமை வெளியேற்றப்படுவார்கள் என்று…
Read More » -
Latest
வீட்டில் இறந்துகிடந்த ஆசிரியையை கடந்த செம்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை; ஆட்சிக் குழு உறுப்பினர்
இஸ்கண்டார் புத்ரி, ஜூன்-18 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள வீட்டில் கடந்த வியாழக்கிழமை சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையை, கடந்தாண்டு செப்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள இயலவில்லை.…
Read More » -
Latest
ரவூப்பில் பூட்டிய வீட்டில் இறந்துகிடந்த முதிய தம்பதியர்; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
ரவூப் – ஜூன்-15 – பஹாங், ரவூப், கம்போங் சுங்கை ருவானில் வயது முதிர்ந்த தம்பதி ஒருவர், தாங்கள் வசித்து வந்த வீட்டில் நேற்று இறந்துகிடக்க கண்டெடுக்கப்பட்டனர்.…
Read More » -
Latest
டான்ஸ்ரீயின் இல்லத்தில் ஆயுதங்கள் வைத்திருக்கலாம் எம்.ஏ.சி.சி நம்பிக்கை
கோலாலம்பூர் – ஜூன் 13 – கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைத் திட்டத்திற்காகச் Sukuk நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் டான்ஸ்ரீ ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு…
Read More » -
Latest
ஹஜ் பெருநாளுக்கு ஊர் திரும்பும் போது துயரம்; விபத்தில் 3 மாணவர்கள் பலி
அலோர் ஸ்டார், ஜூன்-6 – ஹஜ் பெருநாளுக்காக சொந்த ஊருக்குக் கிளம்பிய 3 மாணவர்கள் கெடா, அலோர் ஸ்டாரில் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். IKBN…
Read More » -
Latest
ஜப்பானில் ‘குப்பை’ வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்பு
தோக்யோ, ஜூன்-5 – ஜப்பானில் குப்பைக் கூளங்கள் நிறைந்த ஒரு பெண்ணின் வீட்டிலிருந்து 100 பூனைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பூனையின் பாதி…
Read More » -
Latest
வீட்டில் புகுந்த கொள்ளையன் தாக்கியதில் இரு சீனப் பிரஜைகள் காயம்
இஸ்கந்தர் புத்ரி, ஜூன் 3 – ஜோகூரில் கெலாங் பாத்தாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த திருடனுடன் ஏற்பட்ட கைகலப்பில் 14 வயது சிறுமியும் அவரது 70…
Read More » -
மலேசியா
7 புத்தகங்களுக்குத் தடை; மலேசிய உள்துறை அமைச்சு
கோலாலம்பூர், மே 27 – கடந்த ஏப்ரல் மாதம், வெளியிடப்பட்ட ஏழு புத்தகங்கள், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய நம்பிக்கைகளை வெளிப்படுத்தியிருப்பதால், மலேசிய உள்துறை அமைச்சு (KDN), அதற்கு…
Read More » -
Latest
உள்துறை அமைச்சர் சைஃபுடினின் வாட்சப்பிப் “ஹேக்” செய்யப்பட்டது; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோலாலம்பூர் – மே-27 – உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலின் வாட்சப் கணக்கு ஊடுருவப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரத் தரப்பிடம் உடனடியாக புகார் செய்யப்பட்டதாக…
Read More »