home
-
Latest
இஸ்ரேலிய ஆடவன் சுடும் ஆயுதம் வைத்திருந்த வழக்கு; 3 வெளிநாட்டு சந்தேக நபர்கள் தாயகம் திருப்பியனுப்பு
கோலாலம்பூர், மே-15, சுடும் ஆயுதங்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவனுடன் தொடர்பிருப்பதன் சந்தேகத்தில் கைதான 3 வெளிநாட்டு ஆடவர்களும் தத்தம் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். அவர்கள் மீதான…
Read More » -
Latest
புத்ராஜெயாவில் பூட்டியிருந்த வீட்டின் பால்கனியில் ஏற முயன்ற மாணவன் 5-வது மாடியில் இருந்து விழுந்து படுகாயம்
புத்ராஜெயா, மே-13, புத்ராஜெயாவில் வீடு பூட்டப்பட்டிருந்ததால் பால்கனி சுவரில் ஏற முயன்ற ஐந்தாம் படிவ மாணவன், கால் இடறி ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து படுகாயமடைந்தான். Presint…
Read More » -
Latest
கெடா, பாடாங் செராய் முதியோர் இல்லத்தில் முதியவர் தாக்கப்பட்டச் சம்பவம்; இருவர் கைது
கெடா, ஏப்ரல் 25 – கெடா, பாடாங் செராயில் அமைந்துள்ள Atta Arthi முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டச் சம்பவத்தின் காணொளி தற்போது வைரலாகி மிகவும்…
Read More » -
Latest
புளோரிடா வீட்டில் விழுந்தது, விண்வெளி ‘குப்பையா’? ; நாசா உறுதி
புளோரிடா, ஏப்ரல் 17 – அமெரிக்கா, புளோரிடாவிலுள்ள, வீடொன்றின் கூரையைப் பிய்த்துக் கொண்டு, அதிவேகமாக உள்ளே விழுந்த பொருள், விண்வெளி குப்பை தான் என்பதை, அமெரிக்க விண்வெளி…
Read More » -
மலேசியா
மறதியில் வீட்டிலேயே கைத்துப்பாக்கியை விட்டுச் சென்ற லாஹாட் டத்து போலீஸ் தலைவர் ; தவறுதலாகச் சுட்டுக் கொண்டு மகள் மரணம்
கோத்தா கினாபாலு, ஏப்ரல்-17, சபா, லாஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவரின் 14 வயது மகள், வீட்டில் தந்தை வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தவறுதலாக தன்னையே சுட்டுக் கொண்டு…
Read More » -
Latest
குவால சிலாங்கூரில் கருப்பு நிறக் காரில் கடத்திச் செல்லப்பட்ட 8 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்பு
குவாலா சிலாங்கூர், ஏப்ரல்-15, குவாலா சிலாங்கூர், ஜெராமில் ஏப்ரல்-11-ஆம் தேதி கருப்பு நிறக் காரில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட 8 வயது சிறுமி, அதே நாளில் எவ்விதக்…
Read More » -
Latest
சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை ? இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-26 இஸ்லாம் அல்லாத சமயங்களை இழிவுப்படுத்தும் Muhammad Zamri Vinoth Kalimuthu உள்ளிட்ட சமயச் சொற்பொழிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, மக்களவை மற்றும் மேலவையைச்…
Read More » -
Latest
வீட்டுக் காவலுக்கு நஜீப் ரசாக் தகுதி பெறவில்லை – சைபுடின்
கோலாலம்பூர், மார்ச் 5 – சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், வீட்டுக் காவலில் வைக்கும் முயற்சியின் கீழ் வீட்டிலேயே சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தகுதியற்றவர்…
Read More » -
Latest
திரங்கானுவில் தனியாக வசித்து வந்த ஆடவரிடன் அழுகிய உடல் கண்டெடுப்பு
குவாலா நெருஸ், பிப்ரவரி 21 – திரங்கானு குவாலா நெருசில் பத்தாண்டுகளாக தனியாக வசித்து வந்த மீன் கடை பணியாளர் ஒருவர் வீட்டில் இறந்து, அழுகிய நிலையில்…
Read More » -
Latest
ஈப்போவில் தமது வீட்டில் நிகழ்ந்த கொள்ளையில் 1.24 மில்லியன் ரிங்கிட் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் நகைகளை வர்த்தகர் இழந்தார்
ஈப்போ, டிச 24 – ஈப்போ, தாமான் மான்ஷனில் தமது வீட்டில் நிகழ்ந்த கொள்ளையில் வர்த்தகர் ஒருவர் 1.24 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக் கடிகாரங்கள்…
Read More »