I
-
Latest
நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் என் எதிர்காலத்தை முடிவுச் செய்ய எனக்கு உரிமை உண்டு – ரஃபிசி திட்டவட்டம்
கோலாலம்பூர், மார்ச்-1-நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, சொந்தத் திட்டங்களை வரையறுக்கும் உரிமை தனக்கு உண்டு என பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார். பி.கே.ஆர்…
Read More » -
Latest
“நான் எப்போது கோயில்களை உடைக்கச் சொன்னேன்?” அன்வார் கேள்வி
“நான் எப்போது கோயில்களை உடைக்கச் சொன்னேன்?” அன்வார் கேள்வி அலோர் ஸ்டார், பிப்ரவரி-14, _”நான் எப்போது கோயில்களை உடைக்கச் சொன்னேன்?”_ என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
Latest
அமெரிக்காவுடனான வாணிப ஒப்பந்த விவகாரம்; ‘ஏன் நான் பதவி விலக வேண்டும்? சர்ச்சைகளுக்கு பதிலளித்த பிரதமர்
கோலாலம்பூர், நவம்பர் 4 – அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் (ART) குறித்து எழுந்த சர்ச்சையையடுத்து, தமக்கு எதிராக வந்த ராஜினாமா கோரிக்கையை பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
என்ன ‘இ-ஹெய்லிங்’ வாகனத்தில் மனித மலமா?; திரும்பி பார்க்கையில், ‘பேண்ட்’ அணியாமல் உட்கார்ந்திருந்த வாடிக்கையாளர்
ஷா ஆலம் – ஆகஸ்ட் 4 – தினந்தோறும் விதவிதமான வாடிக்கையாளர்களை சந்திக்கும் ‘இ-ஹெய்லிங்’ ஓட்டுநர்களின் வேலை உண்மையிலே மிகவும் சவால் வாய்ந்த ஒன்றாகும். அந்த வகையில்…
Read More » -
Latest
நான் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை; எதற்காக பதவி விலக வேண்டும்? பிரதமர் அன்வார் கேள்வி
பாயான் லெப்பாஸ் – ஜூலை-20 – “மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காத போது நான் ஏன் பதவி விலக வேண்டும்?” என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
”போலீஸ் படையிலிருக்கும் இந்த 38 ஆண்டுகளில் நான் அரசியலில் ஈடுபட்டதே கிடையாது- புதிய IGP விளக்கம்
கோலாலாம்பூர், ஜூன்-23 – அரச மலேசியப் போலீஸ் படையில் சேவையாற்றி வரும் இந்த 38 ஆண்டுகளிலும் தாம் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. தேசியப் போலீஸ் படையின்…
Read More » -
Latest
அமைச்சரவை மாற்றத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை; பிரதமர் தகவல்
புத்ராஜெயா – மே-29 – அமைச்சரவையிலிருந்து இருவர் விலகுவதாக அறிவித்துள்ள போதிலும், அமைச்சரவை மாற்றம் குறித்து தாம் யோசிக்கவில்லை என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More »