igp
-
Latest
இன-மத சினமூட்டல் தொடர்பில் சம்ரி வினோத், அருண் துரைசாமி உட்பட நால்வர் மீது நாளை குற்றச்சாட்டு; IGP தகவல்
புத்ராஜெயா, மார்ச்-16,-இன-மத உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதாகக் கூறி நால்வர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கின்றது. சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், நில அத்துமீறல்களை எதிர்த்து…
Read More » -
Latest
சம்ரி வினோத், தமிம் டாஹ்ரி தாய்லாந்துக்குத் தப்பியோட்டம் – IGP தகவல்
கோலாலம்பூர், மார்ச்-14 – சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத், சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி இருவர் மீதும் கிரிமினல் வழக்கைப் பதிவுச் செய்ய போலீஸுக்குத் ஆணைக்…
Read More » -
Latest
குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் 540 ‘சட்டவிரோத வழிப்பாதைகள்’ கண்டுபிடிப்பு – IGP தகவல்
கோலாலம்பூர், மார்ச்-13-பிப்ரவரி கடைசி வரைக்குமான நிலவரப்படி, நாடு முழுவதும் lorong tikus எனப்படும் 540 சட்டவிரோத வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் தரைவழிப் பாதைகள் மட்டுமே 360…
Read More » -
Latest
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு: விசாரணை இறுதிக்கட்டத்தில்- IGP தகவல்
டுரியான் துங்கால் போலீஸ் துப்பாக்கிச் சூடு: விசாரணை இறுதிக்கட்டத்தில்- IGP தகவல் கோலாலம்பூர், பிப்ரவரி-11, மலாக்கா, டுரியான் துங்காலில் போலீஸார் 3 இந்திய ஆடவர்களை சுட்டுக்கொன்ற சம்பவம்…
Read More » -
Latest
தனிப்பட்ட தகவலை இணையத்தில் பகிருவது குற்றம்; doxxing மீது கடும் நடவடிக்கைப் பாயுமென IGP எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜனவரி-25 – Doxxing எனப்படும் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை அனுமதி இல்லாமல் இணையத்தில் வெளியிடும் செயலுக்கு எதிராக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் கடும் எச்சரிக்கை…
Read More » -
Latest
மலாக்கா டுரியான் துங்காலில் துப்பாக்கிச் சூடு; 5 கோரிக்கைகளுடன் IGP-யிடம் மகஜர் சமர்ப்பித்த குடும்பத்தார்
கோலாலம்பூர், ஜனவரி-3 – மலாக்கா, டுரியான் துங்காலில் கடந்தாண்டு நவம்பரில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தார், இன்று புக்கிட் அமானில் 5…
Read More » -
Latest
இந்திரா காந்தியின் மகளை கண்டுப்பிடிக்கும் கடப்பாட்டை போலீஸ் இன்னமும் கொண்டுள்ளது – IGP
கோலாலம்பூர், டிச 11 – சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி, காணாமல் போன எம். இந்திரா காந்தியின் மகனைக் கண்டுபிடிப்பதில் சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற…
Read More » -
Latest
ரிடுவானின் அடையாளம் குறித்த IGP-யின் பேச்சு ஆழ்ந்த கவலையளிக்கிறது; இந்திரா காந்தியின் வழக்கறிஞர் விரக்தி
கோலாலம்பூர், நவம்பர்-27 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிடுவான் அப்துல்லா எனும் கே. பத்மநாதன், 16 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் கடைசிக் குழந்தையை கடத்திச் சென்ற…
Read More » -
Latest
இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை கண்டுபிடிக்கும் கடப்பாட்டில் உறுதியாக உள்ளோம் – IGP உத்தரவாதம்
கோலாலாம்பூர், நவம்பர்-26 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முஹமட் ரிடுவான் அப்துல்லா என்றழைக்கப்படும் பத்மநாதன் கிருஷ்ணனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.…
Read More » -
மலேசியா
பிரிந்திருக்கும் மகளை இந்திரா காந்தி மீண்டும் சந்திப்பாரா? போலிஸ் படைத்தலைவருடன் எதிர்ப்பார்க்கப்படும் சந்திப்புப் பதில் தருமா?
கோலாலம்பூர், நவம்பர்-23 – இந்திரா காந்தி 16 ஆண்டுகளாக பிரிந்துள்ள மகள் பிரசன்னா தீக்ஷாவை மீண்டும் சந்திப்பாரா? — இந்தக் கேள்வி மனசாட்சி உள்ள மலேசியர்களின் மனதை…
Read More »